
உயிரிழந்ததாக தகவல். அதில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வருமான விபத்து குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ளதால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் விமான விபத்து ஆண்டுக்கு சுமார் 4,5 முறைக்கு மேல் நடந்து விடுகிறது. விமானத்தில் மக்கள் பயணிக்கும் போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு போவது போல் ஆகிவிட்டது. ஒரு பக்கம் மனித வாழ்க்கை போராட்டம் என்றால் இன்னொரு பக்கம் இந்த விபத்துக்கள் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்துகிறது. உயிர் இழப்பு மனித வாழ்க்கையில் ஈடு செய்ய முடியாத ஒன்று.

இதை பைலட்டுகள் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். ஒரு விமானம் எடுக்கும் போதே அதன் நிலை என்ன என்று தெரியாமல் விமான ஓட்டு ஓட்டுநர் இருக்கக் கூடாது. விமான பயணம் மக்களுக்கு ஒரு ஆபத்தான பயணம் என்பதை இந்த விமான விபத்துக்கள் ஏற்படுத்தி விட்டது. மேலும்,இந்த விமான விபத்தில் குஜராத்தில்