மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைக்கு உத்தரவு.

அரசியல் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

இந்தியா பாகிஸ்தான் போர் தொடர்ந்து இருந்து வரும் நிலையில்,,அனைத்து மாநிலங்களுக்கும்,யூனியன் பிரதேசங்களுக்கும்,உள்ள தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது

அதில் பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *