பாவம் ராமதாஸின் அடிமைகள் இவ்வளவு கேவலமான ஊமைகளா?எதுக்குயா? நீ இந்த ஊமைகளை வைத்து அரசியல் செய்கிறாய்?
அரசியல் தெரிந்த நான் ராமதாஸின் பேச்சைப் பார்த்து சிரிக்கிறேன். தெரியாதவன், அதுதான் அரசியல்! என்று ஊமையாக பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இந்த ஊமைகள் தான் வன்னிய சமுதாயத்தில், பல பேர்,ஊர் தாலியை அறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியலை படிக்காமல் தெரிந்து கொள்ளாமல் நாட்டில் வாழ்வது வாழ்க்கை கடினமான பாதை என்பதை உணர்ந்து சமுதாயம்! எப்போது இவர்கள் அரசியல் படிக்கப் போகிறார்கள்? தெரிந்து கொள்ளப் போகிறார்கள்?