காந்தி ஜெயந்தி விழாவில், அரசு மருத்துவர் தனசேகர் தலைமையில் வாடிப்பட்டி பேரூராட்சியின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் ட்ரெண்டிங் மாவட்டம் ரிசன்ட் போஸ்ட்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் அரசு மருத்துவமனை சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது .இந்த விழாவில் ரத்ததான முகாம் அரசு மருத்துவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்றது .

இதில் அதிமுக வார்டு கவுன்சிலர் கே எஸ் அசோக்குமார் மற்றும் கவுன்சிலர் இளங்கோவன் ரத்த வங்கி மருத்துவர் உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *