ஒரிசாவில் நேற்று டானா புயலால் பெரும் சேதம்.

டானா புயல் ஒரிசா மாவட்டத்தையே புரட்டி போட்டு உள்ளது . இந்த புயல் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு அடித்ததால் ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது இதுவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு நெற்பயிர்கள் சேதம் உயிர் சேதம் ஆடு மாடு உயிரினங்கள் சேதம் போன்ற எதுவும் சரியான தகவல் வெளிவரவில்லை இது தவிர மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது இந்த மாவட்டம் சீர் செய்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப சுமார் மாத கணக்கில் […]

Continue Reading

விஜயின் தமிழக வெற்றி கழக அரசியல் மாநாடு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா ? – தமிழக இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் மாநாடு! நாளை விழுப்புரம் சாலையில் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜயின் அரசியல் மாநாடு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், அரசியல் பார்வையாளர்கள், பத்திரிகை பார்வையாளர்கள், தமிழக இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பலதரப்பட்ட அரசியல் கட்சியினர் தவிர, தமிழக மக்கள் ஆவலுடன் உற்று நோக்கும் மாநாடாக இருக்கிறது.  இதில் விஜயின் அரசியல் ! மற்ற அரசியல் கட்சிகளுக்கு இது […]

Continue Reading

Will Vijay’s Tamil Nadu Vetri Kazhagam political conference bring about a political change in Tamil Nadu? – Tamil Nadu youth and social activists.

October 26, 2024 • Makkal Adhikaram Political Conference of Tamil Nadu Vetri Kazhagam Elaborate arrangements are being made on Villupuram Road tomorrow. Apart from political parties, political observers, press observers, youth and social activists and various political parties in Tamil Nadu, Vijay’s political conference is eagerly watched by the people of Tamil Nadu. Vijay’s politics! Will […]

Continue Reading

நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி தொழிலாளா்கள் சாலை மறியல் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் :பரமத்தி வேலூா் வட்டம், இருகூரில் செயல்பட்டு வரும் தனியாா் இரும்பு ஆலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். கபிலா்மலை அருகே உள்ள இருகூரில் தனியாா் இரும்பு ஆலையில் உத்தரபிரதேசம், பிகாா் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த 120 தொழிலாளா்களும், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 20 தொழிலாளா்களும் என மொத்தம் 140 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு […]

Continue Reading

கைப்பந்து போட்டி: நாமக்கல் தெற்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, திருச்செங்கோடு காடச்சநல்லூா் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பல்வேறு […]

Continue Reading

தேனீக்கள் வளா்ப்பில் பொதுமக்கள் ஆா்வம் காட்ட வேண்டும் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் தேனீக்களை வளா்க்க விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தேனீ வளா்ப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:  வேளாண்மையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் தயாரிப்பை […]

Continue Reading

தீபாவளி நேரம் பாஸ். கண்டுக்காதீங்க!’ – லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்’ கொடுத்த டாஸ்மாக் மேலாளர் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரித்தாலும், டாஸ்மாக் ஊழியர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.வழக்கம் போல நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, கூடுதல் விலை வைத்து விற்று கலெக்‌ஷனை பார்த்து வருகிறார்கள். தீபாவளி, ஆயுதபூஜை மற்றும் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில், அவர்கள் கூறுவதுதான் விலை. அதனால் லஞ்ச […]

Continue Reading

தமிழ்நாட்டில் உள்ளாட்சி நிர்வாக சட்டம்,ஊராட்சிகள் நிர்வாக சட்டம், இந்த சட்டங்களை திருத்தாமல்! தேர்தல் நடத்துவதுமாநில தேர்தல் ஆணையத்தின் வீணான வேலை – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

அக்டோபர் 25, 2024 • Makkal Adhikaram ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி நிர்வாக அதிகாரிகளும், ஊராட்சி பிரதிநிதிகளும் கூட்டுக் கொள்ளை நடத்துவதற்கு இப்படிப்பட்ட ஒரு தேர்தல் தேவையா?   .சட்டத் திருத்தத்தை கொண்டு வராமல் நடத்தும் தேர்தல் வீண். மேலும், மாநில தேர்தல் ஆணையம் கடமைக்கு ஐந்து வருடம் முடிந்தால், தேர்தல் நடத்துவது நம்முடைய வேலை என்று கடமைக்கு தேர்தல் நடத்திக் கொண்டிருக்கிறது. இது பற்றி பெரிய பத்திரிகை, பெரிய தொலைக்காட்சி என்று விவாதம் நடத்துவது, மக்களிடம் பேசுவது […]

Continue Reading

तमिलनाडु में इन कानूनों में संशोधन किए बिना स्थानीय प्रशासन अधिनियम, पंचायत प्रशासन अधिनियम लागू कर दिया गया है। चुनाव कराना राज्य निर्वाचन आयोग के काम की बर्बादी – समाज कल्याण पत्रकार |

25 अक्तूबर 2024 • मक्कल अधिकारम क्या संयुक्त लूट को अंजाम देने के लिए हर जिले में पंचायत प्रशासनिक अधिकारियों और पंचायत प्रतिनिधियों के लिए ऐसा चुनाव आवश्यक है? भी यदि राज्य निर्वाचन आयोग पांच साल की ड्यूटी पूरी करता है, तो चुनाव कराना हमारा काम है। बड़े अखबार और बड़े टीवी में लोगों से इसके […]

Continue Reading

In Tamil Nadu, the Local Administration Act, the Panchayats Administration Act, without amending these laws! Conducting elections is a waste of State Election Commission’s job – Social Welfare Journalists .

October 25, 2024 • Makkal Adhikaram Is such an election necessary for the panchayat administrative officers and panchayat representatives in every district to carry out joint loot? besides If the State Election Commission completes five years of duty, it is our job to conduct elections. Why talk to the people about it in the big newspaper […]

Continue Reading