திமுக அரசு தமிழ் நாட்டில் ஜாதியை அழிப்பதாக நினைத்து ஜாதி பெயர்களை தெருக்களில் அழிக்கும் நோக்கமா? அதேபோல் பி.சி.ஆர் சட்டங்களை எடுக்க கூடாதா? – சமூக ஆர்வலர்கள்.
திமுக அரசு ஜாதியை ஒழிப்பதாக நினைக்கிறதா? அல்லது விளம்பரத்திற்காக ஜாதியினுடைய பெயர் பலகைகளை அழிக்கிறார்களா? அப்படி என்றால்! ஜாதிக்காக கொடுக்கின்ற சலுகைகளை எடுத்து விடுங்கள். அடுத்தது ,ஜாதி பெயரை சொன்னால் ,வன்கொடுமை சட்டத்தில் பதிவு செய்யக்கூடிய பி சி ஆர் சட்டத்தை எடுத்து விடுங்கள். இதையெல்லாம் எடுக்காமல் ,தெருக்கலில், ஊர்களில், நகரங்களில், மக்களுக்காக உழைத்த நபர்கள், அந்த காலத்தில் அவர்களுடைய பெயர் மறக்காமல் இருப்பதற்காக சூட்டப்பட்ட பெயரை அழிக்கும் நோக்கம் என்ன? சரி அதேபோல் கருணாநிதி பெயரில் […]
Continue Reading