The demolition of the Ram temple more than 500 years ago was the victory of the biggest struggle between Hindus and Muslims. – Prof. Srinivasan.

The Ram temple and the installation of Lord Ram in Ayodhya are being talked about in a big way across the country. The Ram temple built in Ayodhya is already a Hindu temple where devotees are talking about it as spiritual and politicians as political gains for the BJP. The temple of worship, more, The temple was demolished by the Mughal invasion and the Babri Masjid was built in its place. Then came the British rule. Especially due to the conspiracy of the British, this temple has been constantly fighting the issue, in the BJP’s election manifesto , the Ram temple will be restored to the place where the Ram temple was The idea that it would be raised was spread among […]

Continue Reading

500 ஆண்டுகளுக்கும் முன்  இடிக்கப்பட்ட ராமர் கோயில் பிரச்சனை இந்துக்களுக்கும் ,முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்டு வந்த மிகப்பெரிய போராட்டத்தின் வெற்றி கதாநாயகன் பிரதமர் மோடி .  – பேராசிரியர் சீனிவாசன் .

அயோத்தியில் தற்பொழுது கட்டப்பட்ட ராமர் ஆலயம் மற்றும் ராமர் பிரதிஷ்டை நாடு முழுதும் பெரிய அளவில் பேசவிட்டு வரும் நிகழ்ச்சி .இதை பக்தர்கள் ஆன்மீகமாகவும், அரசியல்வாதிகள் இதனால் பிஜேபிக்கு அரசியல் ஆதாயம் ஏற்படுவதாகவும்,பேசப்பட்டு வரும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ,ஏற்கனவே 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபட்ட கோயில் ,மேலும், இந்த கோயில் முகலாயர்களின் படையெடுப்பால் ,இடிக்கப்பட்டு அங்கே பாபர் மசூதி கட்டப்பட்டது. அதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சி .அதிலும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால், […]

Continue Reading

பாவத்தின் கல்லறைக்கு  பல வழி !என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி !

மனித பிறவி மட்டும்தான் பேச முடியும். மற்ற பிறவிகளில் பேச முடியாது. பறவைகள், மிருகங்கள், கடல் வாழ் உயிரினங்கள், இவை அனைத்தும் இயற்கையின் படைப்பில் உயிரினங்களே!  இவைகளுக்கு ஐந்தறிவு . ஆனால், மனிதனுக்கு மட்டும் ஆறறிவு படைத்த இறைவன் ,இந்த ஆறாவது அறிவை பயன்படுத்தாமல் ஐந்தறிவு ஜீவன்களாகவே வாழ்ந்து விட்டுப் போகின்ற கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாப்பிட தெரியும். மலம் கழிக்க தெரியும். ஏதோ ஒரு வேலைக்கு போய் பணம் சம்பாதிக்க தெரியும் .அவ்வளவுதான் .ஆடு, […]

Continue Reading

There are many ways to the grave of sin and one way to Dharmadev Temple!

Only a human being can speak. You cannot speak in other births. Birds, animals, sea creatures, all these are creatures in nature’s creation. These have five senses. But there are millions of people who do not use this sixth sense and live as five intelligent beings . They know how to eat. Know how to defecate. I know how to get a job and earn money. That’s it. Today’s human life is like a group of sheep, cows and animals. If they get used to it, they will be affectionate. They don’t know how to cheat. But these five clusters of knowledge can be deceiving even if practiced. All I know is money, position, and an addiction. Except for this addiction is drunk. Those who are living such a life of addiction. What if you go in a car? What about going by auto? What about riding a bike? It’s […]

Continue Reading

பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் திருவிழாவை கொண்டாடும் வீடியோ தொகுப்பு-பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Continue Reading

நாட்டில் மதச்சார்பின்மை கொள்கை ,மதச்சார்பு கொள்கை இரண்டு கொள்கைகளுள் இருக்கும் அரசியல் என்ன ? தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு, வாக்களிக்கும் கொள்கை என்ன ?

THANKS FOR DMK IT WING . இந்தியாவில் பல்வேறு மதங்கள், மொழிகள் ,கலாச்சாரங்கள் பின்பற்றி  வாழுகின்ற மக்கள், தங்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை தேடும்போது பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள் இந்த பிரிவினைக்குள் மதங்கள் அரசியலை ஏற்படுத்திக் கொள்கிறது. இதில் பிஜேபி மதம் சார்ந்த கொள்கைக்காக இருந்தாலும், நாட்டின் அனைத்து மதங்களும், அனைத்து ஜாதிகளும் ஒரே சட்டத்தை கடைபிடித்து வாழ்கின்ற முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அதுதான் இந்தியாவில் தற்போது கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டம் .ஆனால், […]

Continue Reading