காந்தி ஜெயந்தி விழாவில், அரசு மருத்துவர் தனசேகர் தலைமையில் வாடிப்பட்டி பேரூராட்சியின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் அரசு மருத்துவமனை சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது .இந்த விழாவில் ரத்ததான முகாம் அரசு மருத்துவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்றது . இதில் அதிமுக வார்டு கவுன்சிலர் கே எஸ் அசோக்குமார் மற்றும் கவுன்சிலர் இளங்கோவன் ரத்த வங்கி மருத்துவர் உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மக்கள் நலனுக்காக செயல்பட்டால் மக்கள் ஏன் நீதிமன்ற கதவுகளை தட்டுகிறார்கள் ?

தமிழ்நாட்டில் பொதுமக்கள் நீதிமன்ற கதவுகளை தட்ட வேண்டிய காரணம் என்ன? மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அரசியல் கட்சிகள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இன்று இவர்கள் மக்களுக்கே பிரச்சனையாக இருக்கிறார்கள். மேலும், இன்றைய அரசியல் கட்சிகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக பேசிக் கொண்டு செயல்படுகிறார்கள். அதுமட்டுமல்ல,  அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. ஆளாளுக்கு பல கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் வாயிலே எவ்வளவு கருத்து வேண்டுமானாலும் இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் இந்த அரசியல் கட்சி சுயநலவாதிகளின் கூட்டத்தைப் […]

Continue Reading

பத்திரிகையாளர்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையை சமூக நலன் பத்திரிகையாளர்கள் வரவேற்றுள்ளனர் .

தமிழ்நாட்டில் பத்திரிக்கை துறை மற்றும் பத்திரிக்கையாளர்கள் கடும் போட்டியிலும், போராட்டத்திலும் இருந்து வருகின்ற ஒரு துறை. இந்த துறையில் தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அறிவிக்கப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், எந்த நோக்கத்திற்காக நலவாரியம் ஆரம்பிக்கப்பட்டஆரம்பிக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.  மேலும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான மிகச் சிறிய உதவிகள் கூட இன்னும் வழங்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் பணிக் காலத்தில் உயிரிழக்கும் பத்திரிக்கையாளர்களின் […]

Continue Reading

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபத்ரா செல்லத்துரை தலைமையில், பனை விதை நடும் நிகழ்ச்சியினை நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார் .

கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் 13 கடலோர பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை ,முட்டம், மண்டைக்காடு, சங்குத்துறை, மணக்குடி தெங்கபுதூர், லெமோரியா கடற்கரை, சொத்தவிளை, குளச்சல், தேங்காய் பட்டினம், பெரிய காடு ,இறையன்புத்தன் துறை, சின்னத்துரை போன்ற இடங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நலப்பணி திட்ட தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், அந்தந்த பகுதி பஞ்சாயத்து தலைவர் மற்றும் அப்பகுதி உதவியாளர்கள் கலந்து கொண்டு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பனை […]

Continue Reading

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளை மிரட்டும் தோரணையில் பேசும் எம் எல் ஏ பூண்டி கலைவாணன்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவதற்கு இக்கூட்டம் நடத்தப்படுகிறது.  கூட்டத்தில் தங்களுடைய பிரச்சனைகளை விவசாயிகள் தெரிவிக்கும் போது விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கிறார். அதைத்தொடர்ந்து பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல முடியாத  எம்எல்ஏ பூண்டி கலைவாணன் விவசாயிகளை மிரட்டும் தோரணையில் பேசியது விவசாயிகளுக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளித்துள்ளது.  எந்தப் பிரச்சினைகளுக்காக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் எதிர்பார்த்தினரோ அதற்கான பதில் மாவட்ட ஆட்சியரிடம் […]

Continue Reading

காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகா தமிழ்நாடு இடையே மோதல் போக்கு பிரிவினைவாதம் ஏன்?

நாட்டில் மத மோதல்கள், பிரிவினைவாதம், ஜாதி மோதல்கள், இதையெல்லாம் அரசியலுக்காக தூண்டப்படும் சக்திகளாக இன்று நாட்டில் இருந்து வருகிறது. இவையெல்லாம் அரசியல் பின்னணியிலே நடைபெறுகிறது. தவிர, இதற்கு முக்கிய காரணம் அரசியல் என்று பேசிக் கொண்டிருக்கும் முட்டாள்கள், மக்களிடம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் . அதுதான் கர்நாடகாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காவிரி நதிநீர் பந்த் என்று சொல்லிக் கொள்கிறார்கள். மேலும், ஒரு பக்கம் தமிழ்நாட்டில், மற்றொரு பக்கம் கர்நாடகாவில், இவையெல்லாம் அந்தந்த மாநிலத்தில் நாங்கள் தான் முதலாளி, […]

Continue Reading

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன சமூகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மடை மாற்றியது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் .

மத்திய அரசு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை கலைஞர் உரிமைத் தொகைக்கு மடை மாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடித்து மத்திய அரசு தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதில் அதிகாரிகள் மாட்டுவார்களா அல்லது அமைச்சர் மாட்டுவார்களா என்பது விசாரணைக்கு பிறகு தான் தெரிய வரும் ஆக கூடி தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கூட மத்திய அரசு நிதியில் தான் கை வைத்துள்ளது என்பது இதிலிருந்து தெளிவாக […]

Continue Reading

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் காட்டு விலங்கு கண்காட்சி .

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா ஆண்டிப்பட்டி பங்களாவில் காட்டு விலங்குகள் கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி அக்டோபர் எட்டு வரை மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் இலவச கண் பரிசோதனை சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாய்ப்பினை பொதுமக்கள் ,அரசு பள்ளி மாணவ ,மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள பேரூராட்சியின் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Continue Reading

Is the Journalist Accreditation Committee of the Department of News and Public Relations only eligible for membership in corporate bodies? What is social justice journalism?

In Tamil Nadu, the inequalities and social justice that exists in journalism cannot be found anywhere else. The reason is that I am a big newspaper, I am a big television, and you are a small newspaper. People don’t know the truth. I don’t know what journalism is.   Just as most of the political […]

Continue Reading