மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் காட்டு விலங்கு கண்காட்சி .

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா ஆண்டிப்பட்டி பங்களாவில் காட்டு விலங்குகள் கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி அக்டோபர் எட்டு வரை மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் இலவச கண் பரிசோதனை சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாய்ப்பினை பொதுமக்கள் ,அரசு பள்ளி மாணவ ,மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள பேரூராட்சியின் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Continue Reading

Is the Journalist Accreditation Committee of the Department of News and Public Relations only eligible for membership in corporate bodies? What is social justice journalism?

In Tamil Nadu, the inequalities and social justice that exists in journalism cannot be found anywhere else. The reason is that I am a big newspaper, I am a big television, and you are a small newspaper. People don’t know the truth. I don’t know what journalism is.   Just as most of the political […]

Continue Reading

செய்தி மக்கள் தொடர்பு துறையின் பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு கார்ப்பரேட் நிறுவனங்களில்  இருப்பவர்களுக்கே உறுப்பினராக இருக்க தகுதியா ? என்ன பத்திரிக்கை சமூக நீதி ?

தமிழ்நாட்டில் பத்திரிகைகளில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகள், சமூக நீதி வேறு எங்கும் இருக்க முடியாது. காரணம் நான் பெரிய பத்திரிக்கை, நான் பெரிய தொலைக்காட்சி, நீ சிறிய பத்திரிகை இப்படி ஒரு அரசியலுக்குள் ,பத்திரிகைகள் உலா வந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு உண்மை தெரியாது. பத்திரிக்கை என்றால் என்ன என்று தெரியாது.  எப்படி பெரும்பாலான அரசியல் கட்சியினருக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியாதோ, அதேபோல்தான் பத்திரிகைகளிலும், இந்த அடையாள அட்டை இருந்தால், நானும் பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் […]

Continue Reading

அதிமுகவிற்கும், பிஜேபிக்கும் தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி முறிவுக்கான முக்கிய ரகசியம் என்ன?

அதிமுக தற்போது தலைமை இல்லாத ஒரு கட்சி. இதை உருவாக்கிய எம்ஜிஆர். அதற்கு அடுத்த கட்ட தலைவர் ஜெயலலிதா. இந்த இரண்டு பேர் மறைவுக்குப் பிறகு, இந்த கட்சியில் யார் தலைமை? என்ற போட்டி தான் உருவானது. அப்போது ஜெயலலிதா ஜெயிலுக்கு போன நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்து செயல்பட்டார். பிறகு, சசிகலா ஜெயிலுக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.  இவர் முதலமைச்சர் பதவியில் நான்காண்டு காலம் பிஜேபி மோடியின் தயவில் ஆட்சி நடத்தி […]

Continue Reading

அரசியல் கட்சிகள்! அரசியல் தவிர்த்து, மக்களை முட்டாளாக்கும், பேச்சுக்களை பேசுவது, தமிழ்நாட்டின் அரசியலா?

அரசியல் கட்சிகள் நாட்டில் எதற்காக இருக்கிறது? அவர்களின் நோக்கம் என்ன? அவர்களின் செயல்பாடு என்ன? இதைப் பற்றி தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.  இந்த அரசியல் கட்சிகளின் செயல்பாட்டையும் ,பேச்சுக்களையும், நோக்கத்தையும், தெரிந்து கொள்ளாமல் முட்டாள்களின் கூட்டம், சுயநலவாதிகளின் கூட்டம், ரவுடிகளின் கூட்டம் இதற்கு தலைமையேற்று நடத்துகின்ற கூட்டமாக தான் சில கட்சிகள், இன்று தமிழ்நாட்டில் பேசி வருகிறது. முட்டாள்களுக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. எதை சொன்னாலும் கைதட்டி, விசில் அடிக்க […]

Continue Reading

ஊராட்சி நிதியை கொள்ளையடிக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களின் மீது பொதுமக்கள் புகார் அளித்தாலும், அதை கிடப்பில் போடும் – தேனி மாவட்ட ஆட்சியர் R .V . சஜீவனா.

தேனி மாவட்ட,உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இலட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர்,துணைத் தலைவர் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து, ஊராட்சிக்கு கேட்வால்வு,LED விளக்கு,சுகாதார பொருள்கள்,தெருவிளக்கு உபகரணங்கள்,புதிய ஆழ்துளைக் கிணறு, மோட்டார்,குடிநீர் குழாய் பழுது,சாக்கடை, குப்பை சுத்தம் செய்தல்,OHT சுத்தம் செய்தல்,நூறுநாள் வேலை திட்த்தில் என ஊரடசியில் செய்யாத வேலைகளுக்கும்,கொள்முதல் செய்யப்படாத பொருள்களுக்கும், பல வழிகளில் முறைகேடாக கணக்கு எழுதி, (ஊராட்சி மன்றத் தலைவர் ,மகன்கள் பெயரில் மட்டும் பல இலட்சம் கையாடல்) ஊராட்சி நிதியை கையாடல் […]

Continue Reading

மனிதனால் விஞ்ஞானத்தை உருவாக்க முடியும். ஆனால், இயற்கையை உருவாக்க முடியுமா ? விமான நிலையத்தை உருவாக்கலாம் .ஆனால், இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனித வாழ்க்கையை உருவாக்க முடியுமா ?

மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் போட்டி போட்டாலும்,  வாழ்க்கையில்  நிம்மதி, சந்தோஷம் அடைய முடியுமா ? விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க ,அதிகரிக்க மனித வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் குறைந்து கொண்டு தான் வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு, விஞ்ஞான வளர்ச்சி இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மனித வாழ்க்கையின் நிம்மதி ,சந்தோஷம் குறைந்துவிட்டது .உதாரணத்திற்கு செல்போன் வந்ததிலிருந்து, உறவுகளிடம் பேசுவதை விட ,செல்போனில் தான் மனித வாழ்க்கை சஞ்சரிக்கிறது. நண்பர்களிடம் பேசுவதை விட, செல்போனில் தான் மனித வாழ்க்கை செலவழித்து வருகிறது […]

Continue Reading

தமிழ்நாட்டில் திமுக & பிஜேபி டப் ஃபைட்டில், பிஜேபி வளர விடாமல் தடுக்க திமுகவின் ரகசிய அரசியல் நடவடிக்கை என்ன ?

பிஜேபி தமிழ்நாட்டில் வளர்வதை தடுக்க திமுக எடுக்கும் ரகசிய நடவடிக்கைகள் என்ன? என்றால் குறிப்பிட்ட பிஜேபியின் நிர்வாகிகள் மீது காவல்துறை வைத்து வழக்கு போடும் டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மாவட்டத்தின் எஸ் பி களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்மொழி உத்தரவாம். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியின் ஆதரவு ஆன விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் அமைப்புகள் மற்றும் அதற்கு ஆதரவான சிறிய கட்சிகள் பற்றிய அரசியல் கள நிலவரங்களை கண்காணித்து, […]

Continue Reading

அதிமுக- பாஜக கூட்டணி முறிவு ரகசியம் என்ன? பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியுமா?

அதிமுக கூட்டணிக்குள் பாஜக வர வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு .ஆனால், பாஜகவின் கூட்டணிக்குள் அதிமுக வரவேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு .இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி என்னவென்றால் ,கூட்டணிக்குள் பேரம் அதாவது தொகுதி உடன்பாடு அதிக அளவில் இரண்டு கட்சிகளுக்குள் உள்ள எதிர்பார்ப்புகள் தான். இந்த எதிர்பார்ப்புகளுக்குள் இருக்கும் அரசியல் ரகசியமே ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்கள்.  அதாவது அதிமுக நாங்கள்தான் பெரிய கட்சி என்ற நினைப்பில் இருக்கின்ற ஒரு கட்சி .பாஜக தமிழ்நாட்டில் நாங்கள் […]

Continue Reading

அரசியல் கட்சியினர் இன்று பதவிப் போட்டிக்காக ஒருவரை ஒருவர்  திட்டிக்கொள்கிறார்கள், அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களையும் சமூகத்தில் நல்லவர்களாக காட்டும் கார்ப்பரேட் ஊடகங்களால் மக்கள் ஏமாறுகிறார்களா …?

நாட்டில் ஊழல்வாதிகளின் பேச்சுகள் ,அரசியல் கட்சி ரவுடிகளின்  பேச்சுகள், எல்லாவற்றையும் போட்டு ,அவர்களையும் நல்லவர்கள் ஆக்கி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் தான் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள்.  கட்சி என்றால் என்ன? என்று அர்த்தம் தெரியாது .அவன் எல்லாம் கட்சி என்று பேசிக் கொண்டிருக்கிறான். அதாவது லட்சியவாதிகளாக பேசுகிறார்கள். இலட்சியத்துடன் வாழ்ந்தவர்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால், இவர்கள் அதில் ஒரு சிறு துளி கூட அதற்கு தகுதி இல்லாதவர்கள். இவர்களெல்லாம் தற்போது கட்சியின் பெயரை […]

Continue Reading