நாட்டில் பொருளாதார குற்றங்களை தடுக்கும் அமலாக்க துறை சிபிஐ வருமானவரித்துறை போன்றவை திமுக, காங்கிரஸ், போன்ற அரசியல் கட்சிகள் அதை ஆயுதமாக பயன்படுத்தி எங்கள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றச்சாட்டு.ஆனால் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதாக பாஜக யூடிபகர்கள் மீது பொய் வழக்கு இது என்ன அரசியல் நடவடிக்கை ?

பிஜேபிக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட அல்லது கருத்துக்களை வெளியிடும் யூ டியூபர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். கருத்து சுதந்திரம் என்று பேசிய திமுக மேடைக்கு, மேடை , அதே கருத்து சுதந்திரம் ,இன்னொரு கட்சியினர் மீது எப்படி தவறாக பயன்படுத்தலாம் ?மேலும், , மாரிதாஸ், உமா கார்க்கி ,கார்த்திக் கோபிநாத்,சூர்யா போன்றவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் இவர்களுக்கு மட்டும் தானா ?அது மற்றவர்களுக்கு இல்லையா?ஒரு கருத்து சுதந்திரத்தையே இவர்களால் ஏற்றுக் […]

Continue Reading

திமுக அரசின் நில ஒருங்கிணைப்பு திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களில் சவுடு மண் கொள்ளை .

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி மற்றும் மூர்த்தி நாயக்கன்பட்டியில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் பொதுப்பணித்துறை ,வருவாய்த்துறை, காவல்துறை , என அனைத்தும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு, விவசாயத்திற்கு என்று காரணம் காட்டி, குடியிருப்பு பகுதிகளுக்கு இந்த மண்ணை விற்பனை செய்து வருகிறார்கள் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு. மேலும், மக்கள் அதிகாரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சட்டத்தை கொண்டு வரும் போதே, இதற்கான விளக்கத்தை செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதுதான் இப்போது தமிழகத்தில், கிராமங்களில் திமுக […]

Continue Reading

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திருத்தத்தின் மூலம் பத்தாயிரம் பொறியாளர்கள் நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு.

உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு திருத்தச் சட்டம் 2022 மற்றும் விதிகள் 2023 தொடர்பான பயிலரங்கத்தை தொடங்கி வைத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 கான திருத்தம் 2022 சட்டம் 11 பகுதிகளாகவும் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 13 பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளுக்கான அனைத்து வன்முறைகளும் உள்ளடக்கி வகுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், […]

Continue Reading

தமிழ்நாட்டு அரசியலில் இன்று திமுக, அதிமுக அரசியல் கட்சிகளுக்கு டப் ஃபைட் கொடுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை .

தமிழகத்தில் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இடம் பிடித்த அதிமுக, திமுக அரசியல் கட்சிகளுக்கு டாப் ஃபைட் கொடுத்து, அரசியல் நடத்தி வருபவர் பாஜக தலைவர் அண்ணாமலை.  இந்த இரண்டு கட்சிகளும் எதிர்த்துஇன்று தமிழ்நாட்டில் அரசியல் செய்வது என்பது சாதாரண அரசியல் கட்சிகளால் முடியாது. ஏனென்றால் இவையெல்லாம் இன்று வளர்ந்த பெரிய கட்சியாகவும், ஊழல் செய்து சொத்துக்களை குவித்து வைத்துள்ளார்கள். அவர்களை எதிர்த்து அரசியல் செய்வது என்பது தமிழ்நாட்டில் சாதாரண காரியம் அல்ல. காரணம் தமிழ்நாட்டு மக்களுக்கு […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல், சினிமா அரசியல் போல் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

திமுகவின் ஆரம்பம் சினிமாவில் ஆரம்பித்த கட்சி ,அதனுடைய நடவடிக்கைகள் ஆராய்ந்து பார்க்கும் போது, எல்லாம் சினிமா மாடலாகவே திராவிட மாடல் இருந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை சினிமாவில் வரும் காட்சிகளை போல தான் இருக்கிறது. அமலாக்கத்துறை பல வருடங்களாக செந்தில் பாலாஜியின் புகார்கள் விசாரணையில் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த நடவடிக்கையில் உச்சநீதிமன்றமும், அமலாக்கத் துறையும் சேர்ந்து எடுக்கின்ற நடவடிக்கை. இதனுடைய ஒவ்வொரு நடவடிக்கையும், உச்ச நீதிமன்றத்திற்கு அமலாக்கத் துறை தெரிவித்து […]

Continue Reading

நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி குற்றத்தை நிரூபிக்க ஒத்துழைப்பாரா ?

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ,நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் குற்றத்தை நிரூபிக்க விசாரணை செய்வதில் முட்டுக்கட்டை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் குழு ஆலோசனை பெற்ற பிறகு விசாரணை மேற்கொள்ளலாம்.  அடுத்தது ,செந்தில் பாலாஜியின் உடல் நிலைக்கும், சிகிச்சைக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் விசாரிக்க வேண்டும். விசாரணையின் போது மூன்றாம் நிலை முறையை அதாவது (third degree treatment ) பயன்படுத்தக்கூடாது. அடுத்தது, எந்தவித […]

Continue Reading

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் நினைத்தால்! அது சட்டமன்ற மாண்புக்கும், சட்டத்துக்கும் புறம்பானது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அமலாகத்துறை செந்தில் பாலாஜியை முறைப்படி விசாரித்து சட்டப்படி அவரை கைது செய்துள்ளது. கைதின்போதே செந்தில் பாலாஜி நெஞ்சுவலி வந்துவிட்டதாக துடித்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் சேர்க்கப்பட்டது பல்நோக்கு மருத்துவமனை, அங்கு எல்லா உயர் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ கருவிகள் உள்ளது .இருப்பினும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளது. இந்த உத்தரவு நீதிமன்றத்தில் சாமானிய மக்களுக்கு கிடைக்காது. நீதிமன்றம் சலுகை காட்டக்கூடாது. […]

Continue Reading

நாட்டில் அமலாக்கத்துறை மற்றும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை இல்லையென்றால் செந்தில் பாலாஜி போன்ற அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் மக்களுக்கு தெரியுமா?

இன்று எதிர்க்கட்சிகளின் ஒரே குரல் பிஜேபி எங்களை அமலாக்கத்துறை, வருமானத்துறை, சிபிஐ போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி ,பழிவாங்கும் அரசியல் செய்கிறது. இதுதான் அவர்களுடைய தாரக மந்திரமாக இன்றைய பத்திரிகை தொலைக்காட்சிகளில் கூவிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும், அப்படித்தான் பிஜேபி அரசியலுகாக செய்கிறது அல்லது எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வேலையை செய்கிறது என்றே வைத்துக் கொள்வோம். எதிர்க்கட்சிகளை பிஜேபி ஊழல் செய்ய சொல்கிறதா ? இல்லை இந்தியாவின் 140 கோடி மக்கள் நாங்கள் வாக்களித்தது நீங்கள் ஊழல் செய்து உங்கள் வீட்டுக்கு அல்லது […]

Continue Reading