சிபிஐ ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தால், அந்த மாநில அரசின் முன் அனுமதியை பெற வேண்டுமா ?
நாட்டில் ஊழல் ஆட்சியும் ஊழல்வாதிகளும் அரசியலில் பெருகிவிட்ட நிலையில் இந்த சட்டத்தை மாநில அரசு கொண்டு வருவதற்கு அதிகாரம் கொடுக்கக் கூடாது இது சாமானிய மக்களுக்கு எதிரான ஒரு சட்டம். இது ஊழல்வாதிகளையும் தவறு செய்தவர்களையும் காப்பாற்றுகிற ஒரு சட்டம். இந்த சட்டத்தை தமிழக அரசு மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) க்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையை தமிழக அரசு திரும்ப பெற்றது என்று அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சட்டம் ஒரு தவறான சட்டம், மத்திய […]
Continue Reading