விவசாய விலை பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் விற்பனை செய்ய அமேசான் – கிசான் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் .

விவசாய உற்பத்தி விலை பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய இடைத்தரர்களிடம் விவசாயிகள் ஏமாந்து வருகிறார்கள் அதில் இருந்து அவர்களை மீட்க மத்திய அரசு விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து அமேசான் கிசான் உடன் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் புரிந்து உணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளது. மேலும்,அதிகப்பட்ச விளைச்சல் மற்றும் வருவாய்க்காக விஞ்ஞான ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிப்பதற்காகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு […]

Continue Reading

மத்திய அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிராமப்புறங்களில் வருவாய் அதிகரிக்கும் திட்டம்.

நாட்டில் கூட்டுறவு சங்கங்களை பலப்படுத்துவதன் மூலம் கிராமப்புறத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையாக மத்திய அரசு ஐந்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது புதுதில்லியில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் கூட்டுறவு அமைச்சகம்  மற்றும் உரங்கள் துறையின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும், இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட […]

Continue Reading

வருமான வரித்துறை தொடரப்பட்ட வழக்கில் முதன் முதலாக ஒரு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது – வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சஞ்சய் குமார் வர்மா.

வருமான வரித்துறை (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) மண்டலத்தில்,  இந்நிதியாண்டில் (2023-24) வருமான வரிச் சட்டம், 1961ன் விதிகளை மீறிய குற்றத்திற்காக தொடரப்பட்ட வழக்குகளில் ஒரு வழக்கில் இந்நிதியாண்டின் முதல் தண்டனை வழங்கப்பட்டது. மேலும், 2023-24 நிதியாண்டில், வருமான வரித்துறை (தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி), வருமான வரி சட்டம், 1961, பிரிவு 276C(2)இன் கீழ் வழக்கு விசாரணை தொடுக்கப்பட்டு, 11.04.2023 அன்று வரி செலுத்தத் தவறியவருக்கு எதிராகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு  தண்டனை வழங்கப்பட்டது. தவிர   வரி […]

Continue Reading

நாட்டில் வருமான வரித்துறை சிறப்பாக செயல்பட்டால் தான்! ஊழல் ,ஊழல்வாதிகள், சொத்து குவிப்பு மற்றும் வரியேப்பு தடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் ஏழு லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகால அதிமுக ,திமுக ஆட்சியின் ஆட்சியாளர்கள். இதில் ஜெயலலிதா மற்றும் சசிகலா குடும்பத்தினர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தவர்கள். கருணாநிதி நீண்ட நாள் வழக்கு விசாரணையில் இருந்தவர். மேலும், மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களும் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளவர்கள். ஒரு நாட்டின் முதலமைச்சர்களே சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி வழக்கு பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்றால், மற்ற […]

Continue Reading

ஒடிசா ரயில் விபத்து எதிர்பாராத கோரா விபத்து. அதில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவது கேவலமான அரசியல்.

ஒடிசாவில் ஏற்பட்டுள்ள கோரமண்டல் விரைவு ரயில் விபத்து மிகவும் கோரமான சம்பவம் .இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உச்சகட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களுக்கு தேவையான என்னென்ன உதவிகள்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி கை, கால்களை இழந்தவர்களுக்கு நிதி உதவி போன்ற பலவகை நிவாரணங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது அது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று.  இருப்பினும் இந்த சம்பவம் எலக்ட்ரானிக் பிரச்சனையால் ஏற்பட்ட சம்பவம் என்று ஆய்வில்  […]

Continue Reading

இயற்கையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவில்லை என்றால் மனித வாழ்க்கை நரகம் தான். இனியாவது ஊழல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உண்மை புரியுமா?

இன்றைய அரசியல் கட்சியினர் ரவுடிசத்தை கையில் வைத்துக்கொண்டு அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் மாவட்ட ஆட்சியர்கள் பணம் வாங்கிக்கொண்டு இயற்கையை அலட்சியப்படுத்துகிறார்கள் சுற்றுச்சூழலை அலட்சியப்படுத்துகிறார்கள் பத்திரிகை செய்திகளை அலட்சியப்படுத்துகிறார்கள்.  இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றால் சமூக ஆர்வலர்கள், சமூக நல அமைப்புகள் களத்தில் இறங்கி போராட வேண்டும். ஏனென்றால் இயற்கையை அழித்துவிட்டு, மனிதன் வாழ முடியாது. இயற்கை இருந்தால்தான், சுற்றுச்சூழல் மனித வாழ்க்கையின் இன்றி அமையாதது. அதை அழித்துவிட்டு, இன்று எத்தனை கோடி வைத்திருக்கும் கோடீஸ்வரர்களும், […]

Continue Reading

Will the news department of the central and state governments change the rules of the newspaper according to the times?

The need to change the rules with time in the news industry is the imperative of the times. Problems happening in the country, people’s problems, administrative problems, many problems are appearing in the newspapers. But the problem with the newspapers is the social woes of the journalism industry in today’s era. There is no other […]

Continue Reading

பத்திரிகையின் விதிமுறைகளை காலத்திற்கு ஏற்றவாறு மத்திய- மாநில அரசின் செய்தி துறை மாற்றி அமைக்குமா ?

செய்தித் துறையில் காலத்திற்கு ஏற்றவாறு விதிமுறைகளை மாற்ற வேண்டிய அவசியம் ,காலத்தின் கட்டாயம். நாட்டில் நடக்கின்ற பிரச்சனைகள், மக்களின் பிரச்சினைகள் ,நிர்வாக பிரச்சனைகள், எத்தனையோ பிரச்சனைகளை, பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், பத்திரிகைகளுக்கே பிரச்சனை என்பதுதான் இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை துறையின் சமூக அவலங்கள் . இந்த பத்திரிகை துறையில் இருக்கின்ற போட்டி வேற, எந்த துறையிலும் இல்லை .அப்படிப்பட்ட ஒரு துறை தான் பத்திரிகை துறை .இந்த துறையில் நடுத்தர மக்கள் நடத்துகின்ற பத்திரிகை, இதில் […]

Continue Reading

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு – மணிப்பூர்.

Continue Reading

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி .

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது – பிரதமர் நரேந்திர மோடி பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்ட போது தமிழகத்தின் குருமார்களின் ஆசி பெற்ற நிகழ்ச்சி ! தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும் . நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும், பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நேரடியாகப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்ததன் மூலம்  நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைத் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். […]

Continue Reading