பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில், தோல்விக்கு முக்கிய காரணம் என்ன ?

பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றத் தேர்தலில் கருத்துக்கணிப்பு பாரதிய ஜனதா கட்சி தான் வெற்றி பெறும் என்றெல்லாம் வெளிவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் ,சோசியல் மீடியாக்களின் ஆதரவாளர்கள் பேச்சு,,பத்திரிகைகளின் சப்போர்ட் ,இவை எல்லாம் தூக்கி எறிந்து விட்டது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள். மேலும்,  காங்கிரஸ் கட்சி ஊழலில் மிகப்பெரிய அளவில் நாட்டை சீர்குலைத்த போதிலும், நாட்டின் பாதுகாப்புக்கு தீவிரவாதம், அந்நிய நாடுகளின் சதி, இவை எல்லாம் அச்சுறுத்தலாக இருந்த போதிலும், தவிர, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த […]

Continue Reading

நாசரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கியதால் திருவள்ளூர் மாவட்டமும், ஆவடி மாநகராட்சியும், பால்வளத்துறையும் தப்பித்தது.

ஆவடி நாசர் ஒரு அமைச்சருக்கு உள்ள தகுதி நிச்சயம் அவரிடம் இல்லை. பொதுவெளியில் தனது கட்சியினர் என்று கூட பார்க்காமல் கல்லை எறிந்தது, இதுவரையில் தமிழ்நாட்டில் எந்த அமைச்சரும் இல்லை. அதுபோல், அதிகாரிகளிடம் எப்படி பேச வேண்டும்? அந்த இங்கிதமும் இல்லை. பத்திரிகை செய்தியாளர்களிடம் எப்படி பேச வேண்டும்? என்ற முறையும் தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை தான் தமிழக,முதல்வர்  M.K.ஸ்டாலின் , நாசரை பால்வளத்துறை அமைச்சர் ஆக்கினார். அதையும் தக்க வைத்துக் கொள்ள அவரால் முடியவில்லை. ஆசை […]

Continue Reading

சமூக நலனுக்காக உண்மையிலே நடந்த கதையை திரைப்படம் எடுக்கப்பட்ட கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஏன் விமர்சனங்கள், எதிர்ப்புகள் தொடர்கிறது?

கேரளா ஸ்டோரி திரைப்படம் உண்மையிலே நடந்த கதை தான் ,அதை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ் ,திமுக, நாம் தமிழர் கட்சி சீமான் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி, இவை எல்லாம் நாட்டின் பிரிவினைவாத சக்திகளை ஊக்கி வைக்கிறார்களா?  இந்த படத்தில் இந்து மதத்தையோ அல்லது கிறிஸ்தவ மதத்தை சார்ந்த பலர் எப்படி மதமாற்றம் செய்து அவர்களை வெளிநாடுகளில் அல்லது இந்தியாவில் தீவிரவாதிகளாக மூளைச் செலவு செய்கிறார்கள்? என்பது தான், […]

Continue Reading

செய்தித் துறையில் மிகப்பெரிய ஊழல்! மோசடிகள் எப்படி நடக்கிறது ?

தமிழக அரசின் செய்தி துறையில் நடக்கின்ற ஊழலும், மோசடிகளும் அரசியலை மையப்படுத்தி தான் நடக்கிறது. பத்திரிகை துறையில் அரசியல் உள்ளே வரக்கூடாது. அரசியல் உள்ளே வந்தால் ,அது பத்திரிகையாக இருக்க முடியாது.  (செய்தித் துறையில் மிகப்பெரிய ஊழல்! மோசடிகள் எப்படி நடக்கிறது ?) ஆனால் இதற்குள் அரசியல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது .இந்த விவகாரம் பொதுமக்களுக்கும் தெரியாது. அடிமட்டத்தில் உள்ள பத்திரிகை நடத்துபவர்களுக்கும் ,பத்திரிகை செய்தியாளர்களுக்கும் தெரியாது .இங்கே அரசியல் என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி தான் எந்தெந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது. […]

Continue Reading

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளNIA (National investigation agency) மாவட்டம் முழுவதும்கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை.

தமிழ்நாட்டில் ஒரு பக்கம் தீவிரவாத அச்சுறுத்தல், மற்றொரு பக்கம் அரசியல் ரவுடிகளின் ஆதிக்கம் ,இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களின் சுதந்திரம், உயிர் பயம், இதை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மக்கள் இருந்து வருகிறார்கள். இந்த அரசியல் ரவுடிகள் எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். இவர்களை பயன்படுத்தி சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும், உண்மைகளை தட்டி கேட்பவர்களுக்கு எதிராகவும், மறைமுகமாக பயன்படுத்துகிறார்கள். இது தவிர ,நேர்மையான அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள் மீது பழி வாங்கும் நடவடிக்கைகள் மறைமுகமாக இருந்து […]

Continue Reading

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் திமுக, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்படாதது ஏன்?

லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எம்எல்ஏ, எம்பி, மந்திரி, அதிகாரிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்பட அவர்களின் சொத்து கணக்கு ஆய்வுக்கு உட்பட்டு அதிக சொத்து சேர்த்தால் அவை அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும். அல்லது சோதனை செய்து பறிமுதல் செய்யப்படும்.  தற்போது கூட, மத்திய அரசின் ஜெல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரஜிந்தர் குமார் குப்தா 2019 ஆம் ஆண்டில் ஓய்வு […]

Continue Reading

இந்தியாவின் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் திறமையான கண்டுபிடிப்பாளர்களுக்கு சிறந்த நேரம் இது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

இந்தியாவின் ஸ்டார்ட்அப்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த அறிவியல் துறையினருக்கு இது சிறந்த நேரம் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொது குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, திறமைகள், படைப்பாற்றல்,  புதுமையான உள்ளுணர்வை வெளிப்படுத்துவதற்கு  உதவும் சூழலை வழங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். தவிர, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள […]

Continue Reading

நாட்டில் அரசியல் சரியில்லை என்றால் எதுவும் ஒழுங்கு முறையில் நடக்குமா?

ஒரு நாட்டின் வரலாறு வரலாற்றை எழுதுவது அரசியல். நாட்டு மக்களின் வாழ்க்கை உயர்வு அரசியல், நாட்டு மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் அரசியல், நாட்டின் பொருளாதாரம்,அமைதி,பாதுகாப்பு, சுதந்திரம் ,அனைத்தும் அரசியல். தவிர, நாட்டு மக்களின் வாழ்க்கையே அரசியலுக்குள் அடக்கம். அப்படி இருக்கும்போது, அரசியல் தெரியாத அல்லது அதன் அடிப்படை அறிவு கூட இல்லாத மக்களிடம், வாக்களிக்கும் உரிமை கொடுத்தது அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் ஓட்டை. அதே ஓட்டையை வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையம் அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து, வாக்காளர்கள் ஆக்கி […]

Continue Reading

மக்கள் அதிகாரம் இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Makkaladhikarammedia.com,ல் சப்ஸ்கிரைப் செய்து இணைந்திடுவீர்.

மக்கள் அதிகாரம் இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Makkaladhikarammedia.com,ல் சப்ஸ்கிரைப் செய்து இணைந்திடுவீர். இது மக்கள அதிகாரம் பத்திரிகையின் அன்பான வேண்டுகோள். எல்லோருக்கும் இதனுடைய லிங்க் வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்க முடியவில்லை.  அதேபோல், எங்களிடத்தில் உள்ள வாட்ஸ் அப் குரூப் அனைவருக்கும் நேரம் கருதி அனுப்ப முடியவில்லை. அது மிகவும் கஷ்டமான வேலையாக உள்ளது. எங்களுக்கு செய்தி கொடுக்கவே நேரம் போதவில்லை .அதனால், பல நேரங்களில் எல்லோருக்கும் என்னால் செய்து அனுப்பப்பட முடியவில்லை,. என்பதை […]

Continue Reading

எம் பி சி (MBC) பட்டியலில் இருந்து அந்நிய மாநில 40 ஜாதிகளின் பெயர் பட்டியலை நீக்க வேண்டும். திமுக அரசு நீக்கவில்லை என்றால் எதிர்த்துபோராடுவோம் – சி ஆர் ராஜன்.

MBC இட ஒதுக்கீடு 1971 சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கை படி ஆந்திரா கர்நாடகா கேரளாவை சேர்ந்த அந்நிய மாநிலத்தின் 40 ஜாதிகள் இந்த எம்பிசி பட்டியலில் இருக்கிறது அதை உள்ளே கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இது அவருடைய திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சி அதை நீக்க வேண்டும் என்று வன்னியர் சத்ரிய சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சி ஆர் ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அரசியலில் ராமசாமி படையாட்சியார் இருந்த காலம் அதாவது 1957 – 1972 […]

Continue Reading