क्या सावुक्कू शंकर की गिरफ्तारी डीएमके सरकार द्वारा बदले की कार्रवाई है?

05 मई 2024 • मक्कल अधिकार देश में अभिव्यक्ति की स्वतंत्रता और प्रेस की स्वतंत्रता पर सवाल उठाए जा रहे हैं। क्या सत्ता प्रेस की स्वतंत्रता के खिलाफ है? उच्चतम न्यायालय और भारतीय पे्रस परिषद को इसकी जांच करनी चाहिए। राजनीतिक दलों में एक पार्टी के बारे में एक मंच से दूसरे मंच तक कितने झूठ […]

Continue Reading

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 397 கோடி ஊழலை விசாரிக்க அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு .

மே 04, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடந்துள்ள 397 கோடி ஊழல் கடந்த 2021 முதல் 2023 வரை டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்பதை அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்துள்ளது . இதை லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அந்த புகாரின் மீது எஃப் ஐ […]

Continue Reading

நாட்டில் மதச் சார்பின்மையை பேசும் எதிர்கட்சிகள் மறைமுக மத அரசியல் செய்கிறதா ?

மே 04, 2024 • Makkal Adhikaram கார்ப்பரேட் மீடியாக்களில் மதச்சார்பின்மை பொய்களை சொல்லி, அரசியல் செய்யும் எதிர்க் கட்சிகள் மறைமுகமாக முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஓட்டுக்காக மத அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மத அரசியல் தான் இந்துக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையே ஒரு மத மோதல் அரசியலை ஊக்குவிக்கிறது.  இது சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக பிரிந்த பிறகு கூட ,இது தொடர்கதையாக வருவதற்கு காரணம்? இந்த மதச்சார்பின்மை என்று பேசிக் […]

Continue Reading

क्या विपक्षी दल देश में धर्मनिरपेक्षता की बात करते हुए अप्रत्यक्ष धार्मिक राजनीति कर रहे हैं?

04 मई 2024 • मक्कल अधिकार कारपोरेट मीडिया में धर्मनिरपेक्षता को झूठ बोलकर राजनीति करने वाले विपक्षी दल अप्रत्यक्ष रूप से मुसलमानों और ईसाइयों के वोटों के लिए धार्मिक राजनीति कर रहे हैं। यह धार्मिक राजनीति है जो हिंदुओं और अल्पसंख्यकों के बीच धार्मिक संघर्ष की राजनीति को बढ़ावा देती है। आजादी और भारत के पाकिस्तान […]

Continue Reading

Are the opposition parties indulging in indirect religious politics while talking about secularism in the country?

May 04, 2024 • Makkal Adhikaram The opposition parties who do politics by telling secularism lies in the corporate media are indirectly doing religious politics for the votes of Muslims and Christians. It is this religious politics that promotes the politics of a religious conflict between Hindus and minorities. Even after independence and the partition of […]

Continue Reading

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவநிலை மாற்றத்தை தடுக்க ஒரே வழி மத்திய மாநில அரசுகள், பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய மிக முக்கியமான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதா ?

மே 03, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தற்போது நிலை வரும் பருவநிலை மாற்றம், பூமியில் அதிக வெப்பத்தையும், கடும் குளிர், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்கள் அதிகரித்துள்ளது .இதை தடுக்க ஒரே வழி, நாட்டில் மரக்கன்றுகளை நட்டு ,இயற்கையின் பாதிப்பில் இருந்து மனித உயிர்களையும், விலங்கினங்களையும் காப்பாற்ற வேண்டியது மத்திய மாநில அரசின் முக்கிய கடமை .  மக்கள் இந்த வெயிலின் பாதிப்பால் வேலை செய்ய முடியவில்லை. ஒரு இடத்திற்கு சென்று மற்றொரு இடத்திற்கு […]

Continue Reading

Is the country in a critical situation where the central and state governments have to implement the green forestry project as the only way to mitigate climate change due to environmental degradation in Tamil Nadu?

May 03, 2024 • Makkal Adhikaram The current climate change in Tamil Nadu has increased the temperature of the earth, extreme cold, storms, rains, floods, etc., the only way to prevent this is to plant trees in the country and save human life and animals from the effects of nature. People are unable to work under […]

Continue Reading

போலியான ஆவணங்கள் மூலம் ,போலியான விலாசம், ஆள் மாறாட்டம் போலி கையெழுத்துக்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளபத்திரத்தை ரத்து செய்து, நிலத்தை உரியவருக்கு ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நடவடிக்கை எடுப்பாரா ?

மே 03, 2024 • Makkal Adhikaram காஞ்சிபுரம் மாவட்டம் ,வையாவூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தன்னுடைய புஞ்சை நிலம் தாயார் பெயரில் 3 ஏக்கர் 77 சென்ட் நிலம் இருந்துள்ளது . இந்த நிலத்தின் பத்திர காப்பிகள் எடுத்து போலியான ஆவணங்கள் மூலம், போலியான விலாசம், ஆள் மாறாட்டம், போலி கையெழுத்துக்கள் மூலம், பத்திரப்பதிவு செய்துள்ளனர்.  இது சம்பந்தமாக சுப்பிரமணி சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ,கிராம நிர்வாக அதிகாரி ,தலைமைச் செயலக […]

Continue Reading

புவி வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு காரணம் அரசா? அல்லது மக்களா? இந்தியாவில் மத்திய – மாநில அரசுகள் அதைப்பற்றி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?

ஏப்ரல் 30, 2024 • Makkal Adhikaram உலக அளவில் புவி வெப்பமயமாதல்! நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பூமியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது . சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டால், மனித வாழ்க்கை,உயிரினங்கள், நிம்மதியாகவும் , சந்தோஷமாகவும் வாழ முடியாது . இதைப் பற்றி இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?  சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முடியவில்லை என்றால், மனித உயிர்கள்,  உயிரினங்கள் அதிக அளவில் உயிரிழப்புகள், வாழ்க்கை போராட்டங்கள், நோய்களுக்கு ஆளாக நேரிடும் […]

Continue Reading

Is the government responsible for global warming? Or the people? What action has the central and state governments taken in this regard?

April 30, 2024 • Makkal Adhikaram Global warming on a global scale! As it is increasing day by day, the environmental impact on the earth is increasing. Human life, living beings, cannot live peacefully and happily if the environment is damaged. What action have the central and state governments taken in this regard? If environmental degradation […]

Continue Reading