Tamil Nadu government suspends teachers who protested against old pension of primary education teachers

September 11, 2024 • Makkal Adhikaram Virudhunagar: The Joint Action Committee of Elementary Education Teachers’ Movements held a one-day token strike and demonstration demanding 31 demands, including the implementation of the old pension, payment of salaries to secondary grade teachers at par with central government teachers and the repeal of GO 243. Primary School Teachers Alliance […]

Continue Reading

சிமெண்ட் ரோடு போட்டதாக கணக்கு காட்டி பணம் மோசடி – கூவி, கூவி தண்டோரா.

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram நிலக்கோட்டை அருகே மட்டப்பாறை ஊராட்சியில், சிமெண்ட் ரோடு போட்டதாக கணக்கு காட்டி, பணம் மோசடி செய்ததாக தண்டோரா மூலம் அறிவிப்பு செய்த சமூக ஆர்வலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, மட்டப்பாறை ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த மகேந்திரன் தலைவராகவும், ரமேஷ் துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில், மட்டப்பாறை ஊராட்சியில் 2023 – 24 ஆம் ஆண்டு மகாத்மா […]

Continue Reading

தாக்குதலுக்கு ஆளான பெண் டிஎஸ்பி காயத்ரி திடீர் இடமாற்றம்.. அவசர அவசரமாக உத்தரவிட்ட அதிகாரிகள்!

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் காவல் துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த காளிகுமார் (வயது 35) (டிரைவர்). இவர் சமீபத்தில் வாகனத்தில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்த நாயக்கன்பட்டி விளக்கு அருகே காளிகுமார் சென்றபோது, ​​2 பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென காளிகுமாரை வழிமறித்து […]

Continue Reading

திண்டுக்கல் மாநகராட்சி வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் விவகாரம் – இ-சேவை மைய உரிமையாளர் கைது

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை மைய உரிமையாளர் ரமேஷ்ராஜாவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.போலீசார் விசாரணையில் சரவணனுக்கு வங்கியில் பணம் செலுத்தியது போல் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தது வேதாந்திரிநகரைச் சேர்ந்த ரமேஷ்ராஜா என தெரிந்தது.  இவர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். […]

Continue Reading

ஆன்மீகவாதி மகாவிஷ்ணு செய்த தவறு என்ன ? பாவ புண்ணியத்தின் கணக்கு பற்றி பேசியது தவறா? அரசியலில் தவறே இருப்பதால் அமைச்சர்களுக்கு அது பற்றி பயமா?

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram மகாவிஷ்ணுவை பள்ளியில் பேச அழைத்தது, அரசு பள்ளியின் ஆசிரியர்கள். அவர்கள் அழைத்ததும் தவறு இல்லை. மகாவிஷ்ணு பேசியதும் தவறு இல்லை. இதற்கு இடையில் பேசிய ஊனமுற்ற ஆசிரியர் சங்கர் அரசியலாக்கி விட்டார். இது அரசியல் ஆவது தெரியாமலே திமுக அரசு அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இதனால், திமுகவிற்கு தான் பாதிப்பு. இது ஒரு சிறிய பிரச்சனை. இது தமிழக மக்கள் பேசும் அளவிற்கு ஆக்கியது திமுக ஆட்சியின் முட்டாள் தனம் […]

Continue Reading

What was the mistake of the mystic Mahavishnu? Is it wrong to talk about the account of sins and virtues? Are ministers afraid of politics because it is wrong?

September 10, 2024 • Makkal Adhikaram It was the teachers of the government school who invited Mahavishnu to speak at the school. It’s not wrong to call them. There is nothing wrong with what Mahavishnu said. Meanwhile, Shankar, a disabled teacher who spoke, politicized. The DMK government is politicising this without knowing it. This will affect […]

Continue Reading

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக 5 பாடப்பிரிவுகளை உருவாக்க இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டரிடம் மனு!

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக ஐந்து பாடப்பிரிவுகளை உருவாக்க மாவட்ட ஆட்சியாளரிடம்  மாணவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1.CSC, 2.ECE,  3.ME, 4.EEE ஆகிய நான்கு பாடப் பிரிவுகளில் ஏறத்தாழ 300க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். […]

Continue Reading

மகாவிஷ்ணு சொற்பொழிவுக்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் வந்தது எப்படி?: சமூக வலைதளத்தில் வைரல் பதிவு .

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram சென்னை: மகாவிஷ்ணு சொற்பொழிவு சர்ச்சையான நிலையில், அதில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், அந்த நிகழ்ச்சிக்கு வந்தது பற்றிய ஒரு பதிவு சமூக வலைதளத்த வைரலாக பரவி வருகிறது. சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவாற்றிய பரம்பொருள் அறக்கட்டளையின் தலைவர் மகா விஷ்ணு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளியின் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் குரல் கொடுத்தார். மகாவிஷ்ணுவின் […]

Continue Reading

பத்திரிக்கையாளர்கள் அடையாள அட்டை பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்த கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முத்தரசன் வேண்டுகோள் .

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram பத்திரிகையாளர்கள் சலுகைகளை பெறுவதற்கு அரசு அடையாள அட்டை கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுயுறுத்தியுள்ளது.இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் ஆகியவற்றில் சிறு பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது! பத்திரிகையாளர்கள் விண்ணப்ப படிவம், அடையாள அட்டை பெறுதல் பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்வதற்கான […]

Continue Reading

Mutharasan requested Chief Minister Stalin to relax the norms for obtaining identity cards for journalists.

September 09, 2024 • Makkal Adhikaram The Communist Party of India (Marxist) in Tamil Nadu has demanded that the government should relax the condition of providing identity cards to journalists and enrolling them as members of the Journalists Welfare Board. The Government have issued both Journalists Application Form and Identity Card Application Form for enrolling as […]

Continue Reading