தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பால்! தேர்தல் நடத்தை விதி முறைகள் அமுலுக்கு வந்துள்ளது .
சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்து மாநிலங்களிலும், தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நடை முறைக்கு வந்துள்ளன.மேலும், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ,ஒரே கட்டமாக ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ம் நாள் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் தேர்தல் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதற்காகத் தேவையான பணியிட மாற்றங்கள், நியமனங்களைச் செய்யத் தேர்தல் […]
Continue Reading