500 ஆண்டுகளுக்கும் முன்  இடிக்கப்பட்ட ராமர் கோயில் பிரச்சனை இந்துக்களுக்கும் ,முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்டு வந்த மிகப்பெரிய போராட்டத்தின் வெற்றி கதாநாயகன் பிரதமர் மோடி .  – பேராசிரியர் சீனிவாசன் .

அயோத்தியில் தற்பொழுது கட்டப்பட்ட ராமர் ஆலயம் மற்றும் ராமர் பிரதிஷ்டை நாடு முழுதும் பெரிய அளவில் பேசவிட்டு வரும் நிகழ்ச்சி .இதை பக்தர்கள் ஆன்மீகமாகவும், அரசியல்வாதிகள் இதனால் பிஜேபிக்கு அரசியல் ஆதாயம் ஏற்படுவதாகவும்,பேசப்பட்டு வரும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ,ஏற்கனவே 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபட்ட கோயில் ,மேலும், இந்த கோயில் முகலாயர்களின் படையெடுப்பால் ,இடிக்கப்பட்டு அங்கே பாபர் மசூதி கட்டப்பட்டது. அதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சி .அதிலும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால், […]

Continue Reading

பாவத்தின் கல்லறைக்கு  பல வழி !என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி !

மனித பிறவி மட்டும்தான் பேச முடியும். மற்ற பிறவிகளில் பேச முடியாது. பறவைகள், மிருகங்கள், கடல் வாழ் உயிரினங்கள், இவை அனைத்தும் இயற்கையின் படைப்பில் உயிரினங்களே!  இவைகளுக்கு ஐந்தறிவு . ஆனால், மனிதனுக்கு மட்டும் ஆறறிவு படைத்த இறைவன் ,இந்த ஆறாவது அறிவை பயன்படுத்தாமல் ஐந்தறிவு ஜீவன்களாகவே வாழ்ந்து விட்டுப் போகின்ற கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாப்பிட தெரியும். மலம் கழிக்க தெரியும். ஏதோ ஒரு வேலைக்கு போய் பணம் சம்பாதிக்க தெரியும் .அவ்வளவுதான் .ஆடு, […]

Continue Reading

There are many ways to the grave of sin and one way to Dharmadev Temple!

Only a human being can speak. You cannot speak in other births. Birds, animals, sea creatures, all these are creatures in nature’s creation. These have five senses. But there are millions of people who do not use this sixth sense and live as five intelligent beings . They know how to eat. Know how to defecate. I know how to get a job and earn money. That’s it. Today’s human life is like a group of sheep, cows and animals. If they get used to it, they will be affectionate. They don’t know how to cheat. But these five clusters of knowledge can be deceiving even if practiced. All I know is money, position, and an addiction. Except for this addiction is drunk. Those who are living such a life of addiction. What if you go in a car? What about going by auto? What about riding a bike? It’s […]

Continue Reading

பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் திருவிழாவை கொண்டாடும் வீடியோ தொகுப்பு-பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Continue Reading

ஸ்ரீ ராமர் கோயில் வளாகத்தில் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை சரித்திரத்தை வெளிப்படுத்தும், நான்கு வேத நீர் பூங்காவை முதல்வர் யோகி ஆதித்ய நாத் திறந்து வைத்தார்.

ஸ்ரீ ராமர் கோயில் வளாகத்தில் ஆன்மீக சிந்தனைகளை தூண்டும் வகையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தில் நான்கு வேத நீர் பூங்காவை திறந்து வைத்தார். இந்த நீர் பூங்கா அற்புதமான இசை நிகழ்ச்சியுடன் ராமரின் வாழ்க்கை சரித்திரத்தை வெளிப்படுத்துகிறது .மேலும்,இது காற்றிலும், நீரிலும், ஒளியிலும், இறைவனை பார்க்கும் நிகழ்ச்சி தான் இந்த வேதநீர் பூங்காவின் உள்ளே உள்ள ஆன்மீக ரகசியம்.இந்த நிகழ்ச்சி உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு ஸ்ரீராமரின் அருள் கிடைத்து எல்லா நலங்களும், வளங்களும் […]

Continue Reading

Chief Minister Yogi Adityanath inaugurated four Vedic Water Parks, showcasing the life history of Shri Ram in the premises of Shri Ram Temple.

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath inaugurated four Vedic water parks in Ayodhya to instill spiritual thoughts in the premises of The Shri Ram Temple. This water park brings out the life story of Lord Rama with a wonderful musical performance and the spiritual secret inside this Vedic water park is the sight of The […]

Continue Reading