அரசியல் தெரியாத மக்களிடம் போலி அரசியல் பிம்பங்களை கார்ப்பரேட் மீடியாக்கள் உருவாக்குவதை தடுக்க ,தேச நலன், சமூக நலன் ,கருதி பிரதமர் மோடி தயவு செய்து பத்திரிக்கை துறையில் மாற்றம் கொண்டு வர சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை .

அரசியல் கட்சி என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன? அரசியல் தெரியாத மக்களிடம் போலி அரசியல் பிம்பங்களை கார்ப்பரேட் மீடியாக்கள் உருவாக்குகிறதா ? – ஏமாறும் பொதுமக்கள். கார்ப்பரேட் மீடியாக்களில் அரசியல் செய்யும் அரசியல் கட்சி மற்றும் அதன் தலைவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இருக்காது . மேலும், அரசியல் தகுதி ,சேவை மனப்பான்மை, காசு வாங்கி ஓட்டு போட்டு புலம்பும் மக்களுக்காகவும், ஓட்டு போட்டு ஏமாறும் மக்களும், கட்சியை பார்த்து ஏமாறும் மக்களும், அவசியம் தெரிந்து […]

Continue Reading

In order to prevent the corporate media from creating fake political images among people who do not know politics, in the interest of the nation and in the interest of society, prime minister Narendra Modi has requested the socially oriented press and journalists to bring about a change in the field of journalism.

Political Party What? What is politics? Fake political images of people who do not know politics Are corporate media creating? – The deceiving public. a political party and its leaders who do politics in the corporate media will not be of any use to the people. Moreover, political competence, spirit of service, money For the people who buy and vote, the people who are deceived by voting, the people who are deceived by the party, the facts that must […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையத்தளத்தின் 2024 ஆம் ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

Continue Reading

பத்திரிக்கை துறையில் சமூக நீதி கிடைக்காமல் போராடும், பத்திரிகைகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சமூக நீதி பெற்றுத் தர கோரிக்கை – சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் .

தமிழ்நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பதை விட, கார்ப்பரேட் பத்திரிக்கை சுதந்திரம், பத்திரிகைகளின் சுயநலம், மற்றும் எந்த வரைமுறை இல்லாமல் பத்திரிகை Dipir செயல்பட்டு வருகிறது.மேலும், பத்திரிக்கை துறை என்றால் ,பத்திரிகைகள் எப்படி இருக்க வேண்டும் ? எது பத்திரிக்கை ? எந்தெந்த பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் ? மக்களின் வரிப்பணம் ,ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்பதால், அவர்களே விதிமுறைகளை எப்படி வேண்டுமானாலும், வகுத்துக் கொள்கிறார்கள். மேலும், மத்திய அரசு சென்னைக்கு தனிப்பட்ட […]

Continue Reading