MAKKAL ADHIKARAM WANTED REPORTERS.
செப்டம்பர் 14, 2024 • Makkal Adhikaram
Continue Readingmakkal adhikaram media
செப்டம்பர் 14, 2024 • Makkal Adhikaram
Continue Readingசெப்டம்பர் 13, 2024 • Makkal Adhikaram கருமத்தம்பட்டி, ஊஞ்சபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய நிர்மலா சீதாராமன் கரப்சன் இல்லாமல் நடந்து வரும் அரசு மோடி அரசு பொதுமக்கள் பணத்தை பொதுமக்களுக்காக செலவிடும் அரசு மோடி அரசு. மத்திய அரசின் நிதியோடு தூத்துக்குடி துறைமுகம் சிறப்பாக […]
Continue ReadingSeptember 13, 2024 • Makkal Adhikaram The BJP membership drive was held at a private wedding hall in Unjapalayam, Karumathampatti. Union Finance Minister Nirmala Sitharaman attended the event and handed over membership cards to the newly joined members. Later, speaking on stage, Nirmala Sitharaman said, “The Modi government is a government that is spending public money […]
Continue Readingசெப்டம்பர் 12, 2024 • Makkal Adhikaram இன்று நாட்டில் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் நிலைமை மக்கள் youtube ல் விமர்சனம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. நடுநிலை என்று இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை. இதைப் பற்றி ஒரு யூட்யூபில் பேசி உள்ள ராதா தேவர் என்ற பெண்மணி மிகத் தெளிவாக விளக்கி உள்ளார். இது மக்களுக்கும் புரியும். இந்த ஊடகங்களுக்கும் புரியும். இந்த விஷயம் இன்னும் செய்தி துறை உயரதிகாரிகளுக்கு புரியவில்லை. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு […]
Continue Reading12 सितम्बर 2024 • मक्कल अधिकारम आज देश में अखबारों और टेलीविजन की स्थिति इस हद तक हो गई है कि लोग यूट्यूब पर इसकी आलोचना कर रहे हैं। कॉरपोरेट मीडिया द्वारा तटस्थ होने का दावा करने का कोई मतलब नहीं है। राधा देवर नाम की एक महिला ने यूट्यूब पर इस बारे में बात की […]
Continue ReadingSeptember 12, 2024 • Makkal Adhikaram Today, the situation in newspapers and television in the country has come to such an extent that people are criticizing it on YouTube. There is no point in the corporate media claiming to be neutral. A woman named Radha Devar who spoke about this on YouTube has explained it very […]
Continue Readingசெப்டம்பர் 11, 2024 • Makkal Adhikaram இஸ்ரேல் நாட்டில் வேலைவாய்ப்பை பெற இந்திய அரசின் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் மேலும் குறைந்த வேலைவாய்ப்பு பயிற்சியுடன் முடித்தவர்கள், மேனேஜ்மென்ட் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக பி ஐ பி ஏ குழு விரைவில் இந்தியாவிற்கு வர உள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டில் கட்டுமான பணிக்கு 10,000 பேர்களும், பராமரிப்பு பணிகளுக்கு 5000 பேர் இந்தியர்களும் தேவைப்படுகின்றனர் […]
Continue Readingசெப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram மகாவிஷ்ணுவை பள்ளியில் பேச அழைத்தது, அரசு பள்ளியின் ஆசிரியர்கள். அவர்கள் அழைத்ததும் தவறு இல்லை. மகாவிஷ்ணு பேசியதும் தவறு இல்லை. இதற்கு இடையில் பேசிய ஊனமுற்ற ஆசிரியர் சங்கர் அரசியலாக்கி விட்டார். இது அரசியல் ஆவது தெரியாமலே திமுக அரசு அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இதனால், திமுகவிற்கு தான் பாதிப்பு. இது ஒரு சிறிய பிரச்சனை. இது தமிழக மக்கள் பேசும் அளவிற்கு ஆக்கியது திமுக ஆட்சியின் முட்டாள் தனம் […]
Continue ReadingSeptember 10, 2024 • Makkal Adhikaram It was the teachers of the government school who invited Mahavishnu to speak at the school. It’s not wrong to call them. There is nothing wrong with what Mahavishnu said. Meanwhile, Shankar, a disabled teacher who spoke, politicized. The DMK government is politicising this without knowing it. This will affect […]
Continue Readingசெப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram சென்னை: மகாவிஷ்ணு சொற்பொழிவு சர்ச்சையான நிலையில், அதில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், அந்த நிகழ்ச்சிக்கு வந்தது பற்றிய ஒரு பதிவு சமூக வலைதளத்த வைரலாக பரவி வருகிறது. சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவாற்றிய பரம்பொருள் அறக்கட்டளையின் தலைவர் மகா விஷ்ணு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளியின் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் குரல் கொடுத்தார். மகாவிஷ்ணுவின் […]
Continue Reading