மத்திய மாநில அரசின் பட்ஜெட்டுகள் ஏழை, நடுத்தர மக்களுக்காகவா? கார்ப்பரேட்டுக்களுக்காகவா? அதே நிலை சமூக நலன் பத்திரிகை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்குமா ? இதுதான் மத்திய, மாநில அரசின் சமூக நீதி பட்ஜெட்டா ?

ஜூலை 28, 2024 • Makkal Adhikaram ஒரு பட்ஜெட் மத்திய அரசாங்கம் ஆனாலும், மாநில அரசாலும் ஏழை நடுத்தர மக்களை வைத்து பட்ஜெட் போட வேண்டும். பணக்காரன் எவ்வளவு விலையானாலும், அவனால் வாங்கி சாப்பிட முடியும் .ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் அப்படியல்ல,  விலைவாசி உயரும் போது, அவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்படுகிறார்கள். வெளியே செல்ல முடியாத வாழ்க்கை பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். அது மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள் அந்த காலத்தில் அவர்களுக்காக பட்ஜெட் போட்டார்கள் .ஆனால், இப்போது […]

Continue Reading

Are the budgets of the central and state governments for the poor and middle class? For the corporates? Is it the same for social welfare journalism and corporates? Is this the social justice budget of the central and state governments?

July 28, 2024 • Makkal Adhikaram A budget should be made by the central government or the state government with the poor and middle class. The rich man can buy and eat at any price, but the poor and the middle class people are not. When prices go up, they really suffer. They face life problems […]

Continue Reading

மனித வாழ்க்கையில் வாஸ்துகலையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் – பிரபல வாஸ்து நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து .

கோவை மாவட்டம்! எட்டிமடை கிராமத்திலிருந்து, கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து உங்க கூட நான் பேசுறேன். வாஸ்து சம்பந்தமான சில குறிப்புகளை நான் உங்க கூட பகிர்ந்துக்க விரும்புகிறேன். எப்படின்னு பாத்தீங்கன்னா ,ஆதி காலத்தில் இருந்து நம்முடைய பஞ்சபூதங்களை சரிவர அமைச்சு, அதனுடைய பரிணாமங்களை, நம்முடைய வசதிக்கேற்ப, வாஸ்து சாஸ்திர அமைப்புல அவங்க பயன்படுத்தி இருக்காங்க.மேலும்,  பல முனிவர்களும், சித்தர்களும், இது சம்பந்தமான குறிப்புகள் மூலம் நம்முடைய பழைய புராண விஷயங்களில் பார்க்க முடியும். இப்ப பார்த்தீங்கன்னா, பூமாதேவி, […]

Continue Reading

If Siddhas and Saints perform Girivalam on Guru Poornima Day, lakhs of devotees perform Giri Valam in Tiruvannamalai.

July 21, 2024 • Makkal Adhikaram According to the sons, Tiruvannamalai is a hill that has existed for ages. That is why many Siddhas, even though they have attained Jeeva Samadhi somewhere, they too are going around on important days and some are visible to the eyes. This mountain is Shiva. Science says that the flame […]

Continue Reading

Tamil Nadu Chief Minister M.K.stalin has ordered free silt to be taken from lakes, ponds and ponds in Tamil Nadu without desilting and protecting the lakes and ponds.

July 13, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, farmers have never tried to cultivate silt from lakes, ponds and ponds. Neither the farmers nor the potters have taken the soil to the extent of 30 tractors per acre. So is the soil they are picking up that goes to agriculture? Or going into business? Who […]

Continue Reading

தமிழ்நாட்டில் உள்ள ஏரி ,குளங்களை தூர்வாரி பாதுகாக்காமல் ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் இலவசமாக விவசாயிகளுக்கும், மட்பாண்ட தொழிலாளர்களுக்கும், மண் எடுக்க தமிழக முதல்வர் உத்தரவு .

ஜூலை 13, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் விவசாயிகள் இதுவரை ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுத்து விவசாயம் செய்து பார்த்ததில்லை .அதேபோல் , குயவர்கள் மாட்டு வண்டியில் ஒரு வண்டியோ அல்லது  இரண்டு வண்டியோ தான் கொண்டு வருவார்கள் . இப்படி ஒரு ஏக்கருக்கு 30 டிராக்டர் அளவுக்கு விவசாயிகள் மண்ணெடுத்து அல்லது குயவர்கள் மண் எடுத்து பார்க்கவில்லை . சரி அப்படியே இவர்கள் எடுக்கின்ற மண் அது விவசாயத்திற்கு தான் செல்கிறதா? அல்லது […]

Continue Reading

The people of Tamil Nadu have demanded to give priority to the people of the respective states to control the increasing unemployment of the educated youth in the country.

July 12, 2024 • Makkal Adhikaram It is very important to give priority to the people of the respective states to control the growing unemployment in the country. But during the Edappadi regime, he listened to the central BJP government and relaxed it. That’s wrong. Whichever state they belong to, whether it is a state government […]

Continue Reading

நீர் முளை ஊராட்சியில் 7 பனைக் கன்றுகளை அகற்றியதற்காக 700 பனைக்கன்றுகளை நட பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்திச் சேரி ராஜா மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தல்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் பனைமரம். அந்த பனை மரத்தை அரசு அகற்றினால், அதற்கு ஒன்றுக்கு நூறு பங்கு அரசு நட்டு அறிக்கை சமர்ப்பிக்க வன உயிரின காப்பாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம், நீர்முளை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஏழு பனை மரங்கள் அகற்றப்பட்டுள்ளது .அப்படி அகற்றும் போது, அரசின் பொது இடங்கள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்களை அகற்றினால், மாவட்ட பசுமை குழுவில் அனுமதி பெற […]

Continue Reading

Green Environment Protection Movement leader Paruthicherry Raja urges District Collector to plant 700 palm saplings for removing 7 palm saplings in Neermulai Panchayat.

July 02, 2024 • Makkal Adhikaram Palmyrah tree is the cultural identity of Tamils. If the government removes the palm tree, the wildlife warden has been instructed to submit a report by planting 100 parts of the palm tree. Accordingly, seven palm trees that were obstructing the construction of cement road in Neermulai panchayat of Thalaignayiru […]

Continue Reading

Do you know the beauty of nature in a regime that imports drugs? – Green Environmental Protection Movement.

June 29, 2024 • Makkal Adhikaram The culture, culture and life of Tamils in Tamil Nadu are intertwined with nature. All the lives that our ancestors lived 50 years ago were natural with nature. They didn’t get degrees. I didn’t see my cell phone. I didn’t watch TV. I didn’t look at the internet. But they […]

Continue Reading