தீப ஒளியால் இறைவனை வணங்கும் நாளே – தீபாவளி திருநாள் .

இந்துக்களுக்கு எத்தனையோ பண்டிகைகள் இறைவனை வணங்குவதற்கு வந்தாலும், தீப ஒளியால் இறைவனை வணங்கும் இந்த திருநாள் தீப ஒளி திருநாள். இந்த நாளில் இறைவனை ஜோதி ரூபத்தில் வணங்க வேண்டும் என்று நாம் வீட்டில், வெளியில் ,தொழில் செய்யும் இடங்களில், விளக்கேற்றி தீப ஒளியால் இறைவனை வழிபட்டு வருகிறோம். அந்த நாளை இன்றும் நாம் இந்த தீப ஒளி திருநாளாக கொண்டாடி மகிழ்கிறோம்.மேலும்,  அதற்காகத்தான் இந்த பட்டாசு கூட ஒலி வடிவிலும், ஒளி வடிவிலும், அமைந்துள்ளன. இதற்கு […]

Continue Reading

கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாதிகளின் வெறிச்செயலா ?

இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே  நடந்து வரும் போர் நாட்டில் மதக் கலவரங்களை உருவாக்கும் தீவிரவாத  செயல்களில் ஈடுபட்டு, குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தி இருக்கலாம் என உளவுத்துறை தரப்பில் வெளிவரும் தகவல். இருப்பினும், இது முழுமையான என்ஐஏ விசாரணைக்கு பிறகு தான்  தெரியவரும் என்கின்றனர் காவல்துறை . மேலும், இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நீடித்து வரும் போரின்  வெளிப்பாடு தான், இந்த தீவிரவாத அமைப்பின் செயல் . இதனால், அப்பாவி மக்கள் கிருத்துவ ஆலயத்தில் வழிபாடு நடத்தும்போது வெடிகுண்டுகளால் […]

Continue Reading

பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர்  தீவிரவாதிகளை அழிப்பதற்கா ?அல்லது இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கைப்பற்றுவதற்கா?

பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட கால சில இடப் போராட்டம் ஒரு பக்கம், இந்த இடப் போராட்டத்தில் தீவிரவாதிகள் அங்கு முழுமையாக ஆக்கிரமித்த நாடாக பாலஸ்தீனத்திம் உள்ளது .அங்கிருந்து பல நாடுகளுக்கு அவர்கள் ஆட்களை அனுப்பி, அந்த நாட்டிலுள்ள முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுடன் ,அந்த நாட்டுக்கு எதிராக நாச வேலை செய்வதும் இது ஒரு தொடர்கதை.  இப்படிப்பட்ட சூழலில் தான் இஸ்ரேலுக்கும் ,பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா வெளிப்படையாக இஸ்ரேலுக்கு ஆதரவு […]

Continue Reading

மரணத்தை ஜெயித்தவன் எவனோ அவனே இந்த உலகின் வெற்றியாளன் .

உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். ஆனால், இறப்பை வென்றவர்கள் ஞானிகள், சித்தர்கள், மகான்கள் இவர்களும் இந்த ஜீவத்தை தன்னுள் அடக்கி சமாதி நிலையை அடைகிறார்கள் .அதுதான் பிறவா பெருநிலை. இந்த நிலையை அடைவதற்கு பெரும் தவம் புரிந்து இருக்க வேண்டும். புண்ணியம் செய்திருக்க வேண்டும். இறைவனை யார் ஒருவர் தரிசனம் காண்கிறாரோ அவரே இந்நிலையை பெற முடியும் . போலி சாமியார்கள் சுக வாழ்க்கையில் அல்லது போலி வாழ்க்கையில்  அந்த […]

Continue Reading

சனாதனத்தை வைத்து அரசியல் ஸ்கெட்ச் போடும் திமுகவிற்கு சாதகமா? அல்லது பாஜகவிற்கு சாதகமா?

மக்களுக்கு தான் அரசியல் தெரியவில்லை பாடம் எடுக்க வேண்டி இருப்பதால் திமுக விற்கும். ஆட்சியாளர்களுக்கும் கூட இந்த நிலைமையா? அரசியலில் மக்களிடம் அரசியல் வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் பலமுறை சொல்லியும் சனாதனம், இந்து தர்மம், ஜாதி வேற்றுமை வைத்து அரசியல் செய்வது கேவலமானது. ஜாதிக்குள் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை வைத்து, இந்த தருமத்தையும், இந்துக்களையும், கோயில்களையும், கடவுள்களையும், இழிவு படுத்தி அரசியல் செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  மேலும் ,திமுக  சனாதனத்தை எதிர்ப்பதால், அது பாஜகவிற்கு மிகவும் சாதகமானது. […]

Continue Reading

இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பே சந்தராயன் 3 ன் வெற்றி.

உலகளவில் சந்திராயன் -3 என்ற விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இது உலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்த்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இதில் மிக முக்கியம் விண்வெளி ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள ( 12 பேர் ) விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ,கடின உழைப்பு, திறமை என்பதை மறுக்க முடியாது.  இது தவிர ,மத்திய அரசு இதற்காக […]

Continue Reading

இந்திய நாட்டின் கலாச்சாரம், போற்றுதலுக்கும், பெருமைக்கும், சிறப்புக்கும், உரியது – ஆளுநர் ஆர்.என்.ரவி

கோவா மாநிலம் எப்படி உருவானது? என்பது குறித்த அதன் கலாச்சார நிகழ்வு கிண்டி ராஜ் பவன் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கோவாவின் பாரம்பரிய கலாச்சார நடனங்கள், போர்ச்சு கீசியர்களால் கோவாவில் அவர்களின் ஆதிக்கம் ,அதன் பிறகு ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், பிறகு அது எவ்வாறு விடுதலை பெற்றது? அதன் வரலாற்று கலாச்சார நிகழ்வுகள் கொண்ட கலை, நிகழ்ச்சிகள், சிறப்பாக நடத்தப்பட்டது. கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்திய கலைஞர்களுக்கு […]

Continue Reading

இன்னொருவர் தரும் 2,000 ரூபாய்த் தாள்களை நீங்கள் வாங்கி மாற்றவோ, உங்கள் வங்கிக் கணக்கில் கட்டவோ வேண்டாம்.  அப்படிச் செய்தால், உங்களுக்கும் தண்டனை காத்திருக்கலாம் – பொதுமக்கள் எச்சரிக்கை அவசியம்.

2000 ரூபாய் பிளாக் மணியாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் ,அரசியல் கட்சியினர், ஆட்சியாளர்கள் ,அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வியாபாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்,இது தவிர, கள்ள நோட்டு கும்பல், மோசடி பேர்வழிகள் , கருப்பு பண முதலைகள் ,என பலர் தற்போது கதறிக் கொண்டிருப்பதாக தகவல்.அதனால், 2000 ரூபாய் நோட்டை சம்பளமாக கொடுக்கும் கம்பெனிகள், கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சியில் ஈடுபடலாம். அதை தொழிலாளர்கள் தவிர்ப்பது நல்லது. மேலும் ,தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், […]

Continue Reading

இயற்கையை ஒட்டி மனித வாழ்க்கை அமைந்துள்ளதால், இயற்கையின் அருமையை உணர்ந்து வாழ்வது சிறப்பு.

இயற்கை என்பது இறைவனால் படைக்கப்பட்ட ஒரு அற்புதம். அதை நாம் பாதுகாத்து வாழ்வோமானால் ,அதுவும் நம்மை பாதுகாத்து வாழ வைக்கும். ஆனால், அதை அழிக்க நினைக்கும் போது, அது நம்மை அழித்துவிடும். இது பற்றி மக்கள் அதிகாரத்தில், சில வருடங்களுக்கு முன் இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன் . இப்போது உலக நாடுகள் அனைத்தும் ,சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நடக்கின்ற நிகழ்வுகள் மனித குல வாழ்விற்கு எதிராக உள்ளது. அதிலிருந்து நாம் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும்? என்ற […]

Continue Reading