இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போர் இரவு முழுவதும் தாக்குதல்.

மே 09, 2025 • Makkal Adhikaram  பாகிஸ்தான் ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே இரவு முழுதும் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி மற்றும் சியால் கோட் நகரில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது.  அதேபோல், காஷ்மீர், ராஜஸ்தான் ,பஞ்சாப் உள்ளிட்டு மாநிலங்களில் பாகிஸ்தானும் இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள உயிர் சேதங்கள், பொருட்சேதங்கள்,பற்றி தகவல் வெளியாகவில்லை.  மேலும், நேற்று இரவு […]

Continue Reading

The ongoing war between India and Pakistan is an all-night attack.

The ceasefire between the Pakistan Army and the Indian Army has been going on throughout the night. The Indian Army has been carrying out strikes in Islamabad, Lahore, Karachi and Sialkot in Pakistan. Similarly, Pakistan has been continuously attacking India in states including Kashmir, Rajasthan and Punjab. There were no reports of casualties or damage […]

Continue Reading

தமிழ்நாட்டில் தெருக்கூத்து அரசியல்வாதிகள், பேச்சுக்களை நம்பினால்,அவர்கள் எதிர்காலம் மட்டும் நன்றாக இருக்கும் .ஆனால், நாட்டின் எதிர்காலம்! வருங்கால இளைய தலைமுறையில் எதிர்காலம் கேள்விக்குறியாகுமா? அரசியல் ஆய்வாளர்கள் .

மே 08, 2025 • Makkal Adhikaram ஓட்டுக்காக தெருக்கூத்து அரசியல்வாதிகளான காங்கிரஸ், திமுக, திருமாவளவன், சீமான், வைகோ, கம்யூனிஸ்டுகள், தி. க. வீரமணி, போன்றவருடைய பேச்சுகளை நம்பி அதற்கும் ஒரு கூட்டம் வாக்களித்துக் கொண்டிருக்கிறது.  இந்த தெருக்கூத்து அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டு அரசியல் தெரியாது. ஓட்டுக்காக மதவாத அரசியலை, தீவிரவாத அரசியலை மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டு, வெளியில் மதச்சார்பற்ற அரசியல் இந்தியா, மதச்சார்பற்ற நாடு, இதையெல்லாம் மக்களை முட்டாளாக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  இதையும் கூலிக்கு மாரடைக்கக்கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அவர்களிடம் […]

Continue Reading

In Tamil Nadu, if the street politicians believe the speeches, their future will be good, but the future of the country! Will the future of the younger generation be in question? Political analysts.

May 08, 2025 • Makkal Adhikaram Street politicians like Congress, DMK, Thirumavalavan, Seeman, Vaiko, Communists, Thi. A crowd is voting for that too, believing the speeches of people like K. Veeramani. These street politicians don’t know foreign politics. They are indirectly supporting communal politics and extremist politics for votes and are talking about secular politics India […]

Continue Reading

இந்திய ராணுவத்தின் தொடரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்.

Continue Reading

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல்!பல ஆண்டுகள் இந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு இங்கு கள்ள உறவு வைத்துள்ளவர்களுக்கு இந்தியாவின் தக்க பதிலடி.

மே 07, 2025 • Makkal Adhikaram  இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் இருந்த நிலையில், இந்தியாவின் தாக்குதல்! தீவிரவாதிகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்த தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டு, இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும், வெளியான தகவல். ஆக கூடி இனி தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைந்தால், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.  […]

Continue Reading

India has launched a befitting reply to Pakistan’s Muslim extremists who have been in trouble with India for many years.

May 07, 2025 • Makkal Adhikaram India’s attack on India-Pakistan border amid tension The missile attack was aimed at the militants. The missile has been named Operation Sindur. According to reports, 17 militants were killed and more than 60 injured. This incident shows that if terrorists enter India, India will give a befitting reply. Apart from […]

Continue Reading

முஸ்லிம்களின் ஓட்டுக்காக, எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் தீவிரவாத பிரச்சனையை அரசியலாக்கி, பேசினால், அது இந்த தேச நலனுக்கு எதிரானது.அவர்களை மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமா? – மக்கள் அதிகாரம்.

மே 05, 2025 • Makkal Adhikaram நாட்டின் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், திரிணாமல் காங்கிரஸ் ,மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற அரசியல் எதிர் கட்சிகள் அதிக அளவில் முஸ்லிம்களின் ஓட்டை எதிர்பார்த்து அரசியல் செய்வதும், அவர்களால் இவர்களுக்கு என்ன அரசியல் ஆதாயம் இருக்கிறது? வெறும் ஓட்டு மட்டும்தான் எதிர்பார்த்து அரசியல் செய்கிறார்களா? அல்லது தவறான வழியில் அவர்கள் மூலம் இந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் வருகிறதா? இப்படி பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. […]

Continue Reading

If the opposition parties politicise the issue of terrorism in Pakistan for the sake of Muslim votes, it is against the national interest. – MAKKAL ADHIKARAM.

May 05, 2025 • Makkal Adhikaram The country’s opposition parties like Congress, DMK, Communists, Trinamool Congress, MDMK, Viduthalai Chiruthaigal, Naam Tamilar are doing politics in large numbers expecting Muslim votes and what political gain do they have from them? Are they doing politics just for votes? Or are these political parties getting money through them in […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல்வாதிக்கும், அரசியல் கட்சிக்கும் அர்த்தம் தெரியாமல்! கிரிமினல் கூட்டங்களாக பேசுபவர்கள், செயல்படுபவர்கள், அரசியல்வாதிகள் ஆகிவிட முடியுமா? – அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

மே 01, 2025 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் மக்களின் நலனுக்காக செயல்படக்கூடிய பத்திரிக்கை .ஆதனால் தமிழ்நாட்டு மக்களிடம் எந்த அரசியல் கட்சி, மக்களுக்காக செயல்படுகிறது? என்பதை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுவது தான் எமது முக்கிய நோக்கம். மேலும், தமிழ்நாட்டில், அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் அரசியல் தலைவன் என்று பேசிக் கொண்டிருக்கிற ஒரு இடம் தமிழ்நாடு .அது எதனால்? 75% சதவீத மக்கள் தமிழ்நாட்டில் அரசியல் தெரியாது. அதனால் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அரசியல் […]

Continue Reading