நாட்டின் -79 வது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

மக்களுக்காக !என்றும் மக்களுடன் சமூக நலனில் ……! தேச நலனில் ……! மக்கள் அதிகாரம் . வாழ்க இந்தியா !வாழ்க தமிழ்நாடு !

Continue Reading

In politics, for those caught in corruption charges! Why has no proper law been brought to take action for arrest and confiscate property? – A question from Indian voters?

The Central and State Governments and officials are immediately arrested and imprisoned if they take bribes. Even for a thousand, 500, 50,000, one lakh, the law immediately allows it. Is all this money? But, one lakh crore! 10,000 crore, 50 thousand crore, why am I not taking immediate action against ministers who have committed corruption […]

Continue Reading

With many loopholes in the country’s laws! How much is the central government struggling to fix them? So, how much are the people struggling? – Are opposition parties in politics fighting for legal loopholes? – Will the people wake up?

Makkal adhikaram consistently emphasizes that most people in India are being cheated in politics without knowing the facts. Furthermore, all that you know is the big television, the big newspaper, and the central and state governments know the same. Now, the central government! Regarding this NEET exam, and the amendment to the Foreign Currency Regulation […]

Continue Reading

நாட்டில் பல சட்டங்களில் ஓட்டைகள் இருப்பதால்! அதை சரி செய்ய மத்திய அரசு எவ்வளவு போராடுகிறது? அதனால், மக்கள் எவ்வளவு போராடுகிறார்கள்? -அரசியலில் எதிர் கட்சிகள் ஓட்டை சட்டங்களுக்காக போராடுகிறார்களா? – மக்கள் விழித்துக் கொள்வார்களா?

இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு உண்மைகள் தெரியாமல் அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. மேலும்,உங்களுக்கு தெரிந்ததெல்லாம் பெரிய தொலைக்காட்சி, பெரிய பத்திரிகை, அதேபோல தான் மத்திய ,மாநில அரசாங்கத்திற்கும் அதுதான் தெரிகிறது. இப்போது மத்திய அரசு !இந்த நீட் தேர்வினாலும், எப் .சி .ஆர் .ஏ என்ற (foreign currency regulation act FCRA ) சட்ட திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எவ்வளவு எதிர்த்து போராட்ட குரல் எழுப்புகிறார்கள்? இந்தியாவுக்குள் சட்ட விரோத பண […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை மக்களுக்காக! இது தெரியாமல் , தங்கள் வியாபாரத்தை இதற்குள் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். – வெளியிட்டார்.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை என்றும் மக்களுடன் பயணித்து வரும் பத்திரிகை மற்றும் இணையதளம் இதில் உங்களுடைய வியாபாரத்தை சேர்த்து, மக்களிடம் கொண்டு போக நினைக்க வேண்டாம். அது பத்திரிக்கையாக இருந்தாலும் சரி அல்லது வியாபாரம் நிறுவனங்களாக இருந்தாலும் சரி நிச்சயம் பிளாக் செய்வோம் . எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கையோ ,அந்த நோக்கத்திற்காக தான் பத்திரிக்கை! இது மக்களுக்காக வியாபார நோக்கம் இன்றி நடத்தப்படுகிறது. அப்படி வியாபார நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் பத்திரிக்கைக்கு whatsapp குழுக்களில் இணைந்து கொண்டு, […]

Continue Reading

FCRA foreign currency regulation act, உளவுத்துறைக்கு தெரியாதது, தமிழக முதல்வர் விஜய்க்கு தெரிந்து விட்டதா? மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்ட தீர்மானம் போடப்பட்டதா? – தவறான முடிவுகள் .

மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து வருகின்ற நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது பொதுமக்களுக்கே தெரிந்த உண்மையை மத்திய உளவுத் துறைக்கு தெரியாதா? மேலும்,(FCRA foreign currency regulation act) ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட உண்மையை எக்காலத்திலும் மூடி மறைக்க முடியாது. தவிர ,இந்த பணத்தை தொண்டு நிறுவனங்கள் எந்த நோக்கத்திற்காக வாங்குகிறார்கள்? யார் கொடுக்கிறார்கள்? எதற்காக கொடுக்கிறார்கள்? உண்மையாகவே கொடுக்கப்பட்ட நிதியின் நோக்கம் தவறானதா? சரியானதா ?என்பதை ஆய்வு செய்து தான், இனி நிதியை இந்தியாவுக்குள் கொண்டுவர முடியும். மேலும்,இதை […]

Continue Reading

சமூக ஊடகங்களின் நோக்கமென்ன? எதை நோக்கி இது பயணிக்கிறது? – இதை வைத்து ஆடும் அரசியல் என்ன?

நாட்டில் இன்றைய இளைஞர்கள் செல்போன் என்பது அவர்களுடைய வாழ்வோடு இணைந்து விட்ட ஒன்று. மேலும்,ஒருவேளை சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள் ,ஆனால் செல்போன் இல்லாமல் இருக்க மாட்டார்கள் .அந்த அளவுக்கு செல்போன் உபயோகம், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள், அதனுடன் இணைந்து விட்டார்கள். இதை வைத்து வட மாநிலங்களில் பிரிவினைவாத அரசியல், செய்கிறார்கள் என்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கிறார். அந்த அளவுக்கு புரிதல் இல்லாமல், வாழ்ந்து கொண்டிருக்கிற இளைஞர்கள் மத்தியில், பொய்கள் வேகமாக பரவுகிறது. […]

Continue Reading

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால் சமூகநலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதற்கு தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை ‌.

நாட்டில் பத்திரிக்கை துறை முக்கியமான துறையாக இருந்தாலும் இன்று வரை மத்திய, மாநில அரசு அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. பத்திரிக்கை துறை! காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். அப்படி மாற்றங்களை கொண்டு வரவேண்டிய மத்திய மாநில ,அரசின் செய்தி துறை சமூக நலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள், கொடுக்க வேண்டும். அதாவது சர்குலேஷன் சட்டம் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு சாதகமான ஒரு சட்டம். சர்குலேஷனில் எவ்வளவு விற்பனை […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளில், இலவசத்தை அறிவித்து, வாக்காளர்களை கவர்வது அதற்கான நிதி ஆதாரத்தை தேர்தல் ஆணையம் கேட்காமல் இருப்பது தவறானது – சமூக ஆர்வலர்கள் .

தமிழ்நாட்டில் இலவசம் என்பது அரசியல் கட்சிகள் ,அவர்களுடைய சொந்த நிதியை கொடுப்பது போல், இலவசத்தை அறிவித்து விடுகிறார்கள். இந்த இலவசம் யாருக்கு? எதற்கு? ஏன்? கொடுக்க வேண்டும்? இது வரைமுறை இல்லாத இலவசமாக, தமிழ்நாட்டில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,பெண்களுக்கு உரிமை தொகை கடந்த திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதை ரூபாய் 2500 ஆக மாற்றினார். ஆனால், இதற்கான நிதி ஆதாரம்? வருவாய் ?தமிழ்நாட்டில் எதிலிருந்து இதற்கு கொடுக்கப்படும்? என்பதை இவர் சொல்லவில்லை. இது தவிர, […]

Continue Reading

நாட்டில் கல்வி கற்க வேண்டிய மாணவர்களை கெடுத்து,அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுத்துவது ,தேச நலனுக்கும் , அவர்களின் எதிர்காலத்திற்கும் ஆபத்து – எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகாமல் உஷார் ! உஷார்!

மாணவர்கள் நீட் தேர்வு மட்டுமே வைத்து, மோடி அரசுக்கு எதிராக திசை திருப்பும் ,எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் மாணவர்களின் எதிர்காலத்தையும், இந்த தேசத்தின் எதிர்காலத்தையும் ,சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். மேலும்,நாட்டில் தற்போது சமூக வலைதளமும், இணையதளமும் மாணவர்களை போராடத் தூண்டும் கருவியாக அரசியல் கட்சிகள் பயன்படுத்துகிறார்கள் . வீடியோ போடுவது, அதில் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது, ஏதோ இந்த மாணவர்களுக்காக இவர்கள் தியாகம் செய்ய வந்தவர்கள் போல் பேசுவது, இது எல்லாம் ஒரு நடிப்பு […]

Continue Reading