பினாமி சொத்துக்கள், கருப்பு பணம், சொத்துக் குவிப்பு! இதற்கெல்லாம் அரசியல்வாதிகளின் ஆடிட்டர்களை தூக்கினால்! உண்மை எளிதாக வெளி வருமா?

நாட்டில் சொத்து குவிப்பு கணக்கு வழக்குகள், கருப்பு பணங்கள், பினாமி சொத்துக்கள் ,இவை அத்தனைக்கும் அரசியல்வாதிகளின் கணக்கெழுதக்கூடிய ஆடிட்டர்களை விசாரணை வலையத்திற்குள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் உண்மையான அரசியல்வாதிகளின் சொத்து கணக்குகள், அரசாங்கத்திற்கு தெரிய வரும். மேலும்,எளிதில் அதை அரசாங்க சொத்து உடமையாக்க வேண்டும். அடுத்தது இவர்கள் அரசியலுக்கு வரும்போது எவ்வளவு சொத்து? வந்த பிறகு எவ்வளவு சொத்து? இந்த கணக்குகளை திமுக ,அதிமுகவினரிடம் எடுத்தாலே தமிழ்நாட்டின் மொத்த கடன்களையும் அடைத்து, மக்களுக்கு இலவச […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையத்திற்கு தனியார் நிலம் 1700 ஏக்கர் கையகப்படுத்தி உள்ளதா? திமுக சொல்லும் நிலம் விவரம் சரியாக இருக்குமா?

கடந்த திமுக ஆட்சியில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியதில் 1700 ஏக்கர் தனியார் நிலம் என்று கணக்கு காட்டுகிறார்கள். அரசு புறம்போக்கு நிலம் அப்படியேதான் இருக்கப் போகிறது .அது யாரிடமும் இல்லை. மேலும் இவர்கள் சொல்லும் புள்ளி விவரம் உண்மையானது தானா? பத்திரிக்கை செய்திகளை வைத்து இந்த புள்ளி விவரத்தை பேசிக்கொண்டு இருக்கிறார்களா? 1700 வருவாய்த் துறையில் !நிலத்தை யார்? யாரிடம் எவ்வளவு கையகப்படுத்தி, பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் இன்னும் தெளிவாக வருவாய்த்துறை […]

Continue Reading

சேஷாத்திரி மகான் பிறந்தது! பிறந்த வழு ஊருக்கு பெருமை! வளர்ந்த காஞ்சிக்கு பெருமை! அவர் முக்தி அடைந்த திருவண்ணாமலைக்கு பெருமை! மகான்கள் பிறப்பு பெருமைக்குரியது! போற்றுதலுக்குரியது.

சேஷாத்திரி மகான் பிறந்த ஊரான வழுவூரில் இன்று அவருக்கு தேர் பவனி விழா நடைபெற்றது. இந்தத் தேர் பவனி விழாவை ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் ராம சங்கீர்த்தன ஸ்ரீ .ஸ்ரீ.முரளிதர சுவாமிகள் இதை துவக்கி வைத்து காஞ்சி மாநகரத்தை பற்றியும், ஸ்ரீ சேஷாத்திரி மகான் பற்றியும், ஆன்மீக பக்தர்கள் இடையே சொற் பொழிவாற்றினார். மேலும்,சேஷாத்ரி மகான் வாழ்ந்த காலம் வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலமாக இருந்தாலும், மக்கள் மனசாட்சியுடன், நேர்மையுடன், சத்தியம் தர்மத்தை கடைப்பிடித்து வாழ்ந்த காலம். […]

Continue Reading

சவுக்குசங்கர் மீது அருண் ஐபிஎஸ்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

youtube சேனல் நடத்தி வரும் சவுக்கு சங்கர் மீது, அருண் ஐபிஎஸ் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு ,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ! அருண் ஐபிஎஸ், அரசியல் விமர்சிகர் சவுக்கு சங்கர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். மேலும் ,அது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. தவிர, அதனால் எனக்கு மன உளைச்சல் ,தொழில் ரீதியான பாதிப்பு ,எனது கண்ணியம் மற்றும் தனிநபர் உரிமை மீறல், போன்ற குற்றங்களுக்காக […]

Continue Reading

நாட்டில் என் ஜி ஓ கள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்வதை கண்காணிக்க இந்தியா முழுவதும் ரெய்டு நடத்த உத்தரவு.

இந்தியாவில் என் ஜி ஓக்கள் மூலம் சட்டவிராத பண பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றத்தை கண்டறிய நாடு முழுவதும் 400 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளின் மூலம் 394 நிறுவனங்கள், சென்னையைச் சார்ந்த 4 நிறுவனங்கள், மற்றும் 37 ஆடிட்டர்கள் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர். இது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பிய நிறுவனங்கள் குறித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. […]

Continue Reading

மக்களின் பார்வையில்! இன்றைய யூடியூப்கள் சொல்வது அது செய்தியா? இல்லை பிரபகண்டாவா? மக்கள் ஏமாறுகின்ற ஒரு தளமா?-சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லுகின்ற இடம் youtube. இந்த youtube பை வைத்து, எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்? என்று வியாபார நோக்கத்துடன் இந்த கருத்துக்கள், பிரபகண்டாக்கள் போய்க் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் சொன்னார் ,எடப்பாடி சொன்னார் ,திருமாவளவன் பேசினார்,அன்புமணி பேசினார்,சீமான் பேசினார்,இப்படி அவர்கள் பேச்சுக்களையெல்லாம் வைத்து அரசியல் என்று பார்க்க முடியுமா? காரணம் நேற்று வரை திருமாவளவன் அரசியலில் என்ன பேசினார்? இப்போது என்ன பேசுகிறார் ?இதையெல்லாம் வைத்து அரசியல் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? இன்றைய அரசியல் […]

Continue Reading

தமிழக முதல்வர் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் “என் நெஞ்சில் குடியிருக்கும் “நூல்! வெளியீட்டு விழாவில் ! – சபாநாயகர் ஜே .சி .டி .பிரபாகர்.

என் நெஞ்சில் குடியிருக்கும் நூலை ம. மலை மோகன் எழுதி ,அதை ஆவடி புரட்சி பாரதி பதிப்பகம் பதிப்பித்த நூல் வெளியீட்டு விழா குழுவின் தலைவராக சட்டமன்ற பேரவை தலைவர் ஜே .சி .டி .பிரபாகரன் இந்த நூலை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த நூலில் குறிப்பிட்டள்ள என் நெஞ்சில் குடியிருக்கும் தலைப்பில்! முதல்வர் விஜய் இளமைப் பருவம் முதல் ,அவர் சினிமாவில் ஹீரோ ஆனது வரை ,அவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது. அதில் சினிமா வாழ்க்கையில் இருக்கும் […]

Continue Reading

மகான் சேஷாத்ரி சுவாமியின் தேர் திருவிழாவும், ஸ்ரீ சுந்தரவதன பெருமாளின் மகா கும்பாபிஷேகம் – நாள் 23.8.2026 /வந்தவாசி அருகே வழுவூர் .

ஆன்மீக பக்தர்களும், பொதுமக்களும் இத் தெய்வ தரிசன விழாவில்!கலந்து கொண்டு, இறையருளை பெறுவதற்கு! இவ் அழைப்பு – இங்ஙனம் கோயில் நிர்வாகிகள்.

Continue Reading

பத்திரிக்கை சுதந்திரத்தை கொடுப்பது, ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவமானது என்பதை தமிழக முதல்வர் விஜய் உணர்வாரா?

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! பத்திரிக்கை துறையை சீரமைக்கும் ஆட்சியாக இருக்குமா? சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை .

Continue Reading

மக்களை முட்டாளாக அரசியல் கட்சிகள் இன்று பயன்படுத்தும் ஒரே தளம்! சமூக ஊடகங்கள்! சமூக ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாறாதீர்கள் – சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

சமூக ஊடகங்களில் வரும் ஒவ்வொரு அரசியல் பதிவையும் உண்மை என்று நம்பாதீர்கள். திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ச் செய்திகள், திரிக்கப்பட்ட காணொளிகள், தவறான புள்ளிவிவரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் கருத்தை மாற்ற அரசியல் கட்சிகள் முயற்சிக்கலாம். செய்தியை நம்புவதற்கு முன் சரிபாருங்கள்.பிரச்சாரத்தை அல்ல — உண்மையை நம்புங்கள்.“சமூக ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாறாதீர்கள்!”— சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சமூக ஊடகங்கள் பத்திரிகைகள் போல் காட்டிக்கொண்டு பேசிக்கொண்டு ரீல்ஸ் போட்டுக் கொண்டு, ஒரு சுயநலக் கொள்கையில் செயல்படும் சமூக […]

Continue Reading