தினமலர் நிர்வாகி வைத்தியநாதனைப் பார்த்து திமுக அரசு பயப்படுகிறதா? நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசியல் உள்நோக்கத்தையும், அரசியல் தலையீட்டையும் புரிந்து, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சட்ட நடவடிக்கை எடுத்து இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?- தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கம்.

மார்ச் 05, 2025 • Makkal Adhikaram நாட்டில் சட்டத்தின் மாண்பை பாதுகாக்கும் ஆளுநர்கள் அரசு நிர்வாகமும், ஆட்சியாளர்களும், சட்டத்தை அலட்சியப்படுத்தும் போது, ஆளுநர் அதற்கு முக்கியத்துவம் அளித்து, அப் பிரச்சனையை தீர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்.மேலும்,   இங்கு பிரச்சனையே என்னவென்றால்! தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 57 ஆண்டுகளாக ஒரு தனி மனிதன், தென்காசி மாவட்டம், ஸ்ரீ அண்ணாமலை நாதர் கோயில் சொத்துக்களை குறிப்பிட்ட சில தனி நபர்கள் அபகரித்திருப்பதை எதிர்த்து, நீதிமன்றம் ,சட்ட போராட்டம், அரசு […]

Continue Reading

2026 Politics of Tamil Nadu An unpredictable and complicated form of politics! No one can win much.

March 04, 2025 • Makkal Adhikaram  Even if Tamil Nadu is divided, the politics of political parties including DMK and AIADMK is in conspiracy. What is the reason for that?BJP DMK and AIADMK are on the same page that they should not get a majority in Tamil Nadu. Other political parties are also in the same […]

Continue Reading

2026 தமிழ் நாட்டின் அரசியல்! ஒரு கணிக்க முடியாத சிக்கலான டப்(tough) அரசியல்! யாருமே அதிக அளவில் வெற்றி பெற முடியாது.

தமிழ்நாட்டை பிரித்தாலும், சூழ்ச்சியில் தான் இங்குள்ள திமுக ,அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அரசியல்.அதைத்தொடர்ந்து சீமான், திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த அரசியலை தான் முன்னெடுக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் ?பிஜேபி தமிழ்நாட்டில் மெஜாரிட்டி வரக் கூடாது என்பதில் திமுக, அதிமுகவும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து மற்ற அரசியல் கட்சிகளும், அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை நம்மை விட்டு பிஜேபிக்கு போகக்கூடாது, […]

Continue Reading

சவுடு மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்து சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையின் அடக்குமுறையால், ஜனநாயகத்தின் குரல் வளை நசுக்கப்படுகிறதா?

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள்,குளம்,குட்டைகளில் வண்டல்மண், சவுடு மண்,கிராவல் மண்,எடுக்க தமிழ்நாடு சிறு கனிம விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிகள், குளம், குட்டைகளில் மண் எடுக்க நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு வழக்குவதால் இப் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும்,சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.தவிர, நாட்டில் ஏரி, குளம், குட்டைகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு அதில் […]

Continue Reading

சீமானின் சொந்த விஷயம் !இது என்ன அரசியலா? இல்லை சினிமா? டிராமாவா? இதையும் இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் காட்டி காசு பார்ப்பதை விட விபச்சாரம் செய்யலாமா? – சமூக ஆர்வலர்கள்.

மார்ச் 02, 2025 • Makkal Adhikaram சொந்த விஷயத்தை அரசியலக்குவது சீமானுக்கும் மு க ஸ்டாலினுக்கும் அல்லது அவரது கட்சியினருக்கும் இது என்ன அரசியல் பங்காளி சண்டையா?  சீமானின் அரசியல் பேச்சு, தமிழ்நாட்டு மக்களுக்கு இழப்புக்களையோ, அல்லது அவர்களுடைய பிரச்சனைகளையோ, தீர்த்து வைக்கப் போவதில்லை. ஆனால், ஒரு சில விஷயங்கள் திமுகவை எதிர்த்து அரசியல் பேச்சாளராக இருந்து வருகிறார். அது அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில், அதை செய்கிறார். அதில் தவறு இல்லை. அது செய்து […]

Continue Reading

Seeman’s personal matter! What politics is this? No cinema? A drama? Can we do prostitution rather than watch this magazine and TV show it to the people? – Social activists.

March 02, 2025 • Makkal Adhikaram Is it a political fight between Seeman and MK Stalin or his party members? Seeman’s political speech will not solve the losses or problems of the people of Tamil Nadu. But he has been a political spokesman against the DMK on a few issues. That’s what he, as the leader […]

Continue Reading

மருத்துவர்கள் ஓய்வூதியத்தை குறைக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு.

தமிழக அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 20,000 ஆயிரத்தை குறைக்க அரசு வெளியிட்ட உத்தரவுக்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தின் சட்ட போராட்டத் தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக அரசு மருத்துவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுடைய ஓய்வூதியத்திலிருந்து மாதம் தோறும் ரூ 20,000, குறைக்க அரசாணை வெளியிட்டது. அதற்கு தமிழக மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதே நிலையை தான் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி […]

Continue Reading

மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும், ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா?

பிப்ரவரி 28, 2025 • Makkal Adhikaram  மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும்,  ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா? நான் வாழ்வதற்கு அரசியல் அவசியம்! என்னை மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு மாற்ற ஆன்மீகம் அவசியம் . இது எனக்கானது மட்டுமல்ல, இது அனைத்து மக்களுக்குமானது என்பதை தான் ,என்னை வைத்து, இந்த செய்தியை, மக்களுக்கு உண்மையின் விளக்கமாக தெரிவித்துள்ளேன். […]

Continue Reading

Man can become God, how is that? Politics and spirituality are two eyes. Will the media officials who give concessions and advertisements to these newspapers to advertise political fakes understand this fact?

February 28, 2025 • Makkal Adhikaram Man can become God, how is that? Politics and spirituality are two eyes. Will the media officials who give concessions and advertisements to these newspapers to advertise political fakes understand this fact? I need politics to live! Spirituality is necessary to transform me from human to deity. This is not […]

Continue Reading

பக்தர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழும் சித்தர்களில் வழி காட்டியாக விளங்குபவர் யோகி ரகோத்தமன் சுவாமிகள்.

பிப்ரவரி 27, 2025 • Makkal Adhikaram மகா சிவராத்திரியை முன்னிட்டு சித்தர்கள், யோகிகள், ஆன்மீக பக்தர்கள், பரம்பொருளாகிய சிவனை வழிபட பூஜை செய்வது வழக்கமான ஒன்று. இதில் ஒவ்வொருவரும் அவரவர் எந்தெந்த முறையில் சிவனை வழிபட்டு சிவன் அருள் பெற வழிபாடு முறைகளை கடைப்பிடித்து வருகிறார்களோ, அந்தந்த வகையில் மகா சிவராத்திரி சிவபூஜை நடத்தி வருகிறார்கள் .மேலும் ,சிவனுக்காக புண்ணிய ஆத்மாக்கள் சிவனை வழிபட்டு வரும்போது, அந்த அருள் கிடைக்க சித்தர்கள், யோகிகள், மகான்கள், தவசிகள், இந்த […]

Continue Reading