திமுக ஆட்சியின் ஊழலை யாரை வைத்து மக்களிடம் சமாளித்துக் கொண்டிருக்கிறது?ஊடகங்களா? நீதிமன்றமா?

ஏப்ரல் 19, 2025 • Makkal Adhikaram  திமுகவின் ஊழல் ஆட்சி! மக்களுக்கு 50 சதவீதம் தெரிந்திருக்கிறது. மீதி 50 சதவீதம் ஊடகங்களுக்கு சலுகை, விளம்பரத்தின் மூலம் கொடுக்கப்படும் பணத்தால் மக்களை ஏமாற்றும் போய் செய்திகளை போட்டு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  அதாவது வாங்கிய கூலிக்கு இந்த ஊடகங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறது. இது பற்றி சோசியல் மீடியாக்களே இன்று வெட்ட வெளிச்சமாக வெளியிட்டு வருகிறார்கள். தற்போது அவர்கள் தான் ஊடகங்கள் போல் தெரிகிறது. மேலும், இவர்கள் என்னதான், திமுகவிற்காக […]

Continue Reading

With whom is the DMK government dealing with the corruption of the people? The court?

April 19, 2025 • Makkal Adhikaram DMK’s corrupt rule! People know 50 percent. The remaining 50 per cent of the media are being given concessions and advertisement money to deceive the people and spread the news. That is, these media are working for paid wages. Social media is exposing this today. Now they seem to be […]

Continue Reading

நீதித்துறை சட்டத்தின் அடிப்படையில், சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்து, உண்மைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நீதியை நீதிமன்றத்தில் நிலைநாட்ட வேண்டும். ஆனால், அரசியல் உள் நோக்கத்தோடு செயல்படுவது,மற்றும் பிரச்சினையை அணுகுவது, நாட்டு மக்களுக்கு எதிரானதா?

ஏப்ரல் 18, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் .ரவி, திமுக அரசின் மசோதாவை கிடப்பில் போட்டார் என்பது பிரச்சனையா? அல்லது அது அவருடைய அதிகாரத்தை பறிக்கும் மசோதா என்று அவர் கிடப்பில் போட்டாரா? இதைப் பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை. எந்த நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் அதைப்பற்றி பேசவில்லை.  கல்வி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்த மசோதா,இது திமுக அரசால் சட்டமன்றத்திலே, கொண்டுவரப்பட்ட மசோதாக்கள். இந்த பத்து மசோதாக்களும், ஆளுநர் செய்ய வேண்டிய வேலையை, குறிப்பிட்டு கொடுக்கப்பட்டுள்ள மசோதாக்கள் […]

Continue Reading

The judiciary has to examine legal technicalities on the basis of law, examine the facts and establish justice in the court of law. But is acting with political motives and approaching the issue against the people of the country?

April 18, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu, Governor R. Is it a problem that N Ravi shelved the DMK government’s bill? Or did he shelve it on the grounds that it would take away his powers? None of the media is talking about this. No court or lawyer has spoken about it. The bill […]

Continue Reading

நாட்டில் நாடாளுமன்றம் பெரிதா? அல்லது உச்சநீதிமன்றம் பெரிதா? என்ற ஒரு மறைமுகமான போராட்டம்? எப்படி வந்தது? காரணம் என்ன?

ஏப்ரல் 18, 2025 • Makkal Adhikaram உச்ச நீதிமன்றம், நடுநிலையான தீர்ப்பை கொடுக்காமல், அவர்களே சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்ப்பு !நாட்டு மக்களிடையே அதிர்ச்சியும், பேசு பொருளாகவும் ஆகி உள்ளது. இது நாட்டில் இன்று  சட்ட போராட்டம், சமூகப் போராட்டம்,மற்றும் மதப் போராட்டம் வரை கொண்டு வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு,பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீடு, எப்போது வந்ததோ அப்போதே நாட்டில், இப்படிப்பட்ட குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு […]

Continue Reading

Is Parliament big in the country? Or is the Supreme Court bigger? An indirect struggle? How did it come about? What is the reason?

April 18, 2025 • Makkal Adhikaram The Supreme Court’s decision to approve the bill without giving an impartial verdict has shocked the people of the country. It’s in the country today It has brought legal struggles, social struggles, and religious struggles. The main reason for this is political interference in the court, political interference in the […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சியின் அப்பன், பிள்ளை தகராறை பார்த்துக்கொண்டு , மானமுள்ள வன்னியர்கள் எவனும் அந்த கட்சியில் இருப்பானா? அல்லது வன்னியர்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் இருப்பானா ?

ஏப்ரல் 16, 2025 • Makkal Adhikaram வன்னியர் சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு சங்கம் வன்னியர் சங்கம். பிறகு பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது. முதலில் சங்கம்தான், பிறகுதான் கட்சி. இப்படி உருவாக்கப்பட்ட ஒரு சங்கத்தின் கட்சி,தற்போது ராமதாஸின் குடும்பம் கட்சியாக அது மாறி விட்டது.இவர்களுக்கு உள்ளே அதிகாரப்போட்டி அப்பன்,பிள்ளை தகராறு, மகள் வயிற்று பேரன் தகராறு, இப்படி இருந்தால் இது எப்படி வன்னியர் சமுகத்திற்கு நல்லது செய்யப் போகிறது? மேலும்,  தகுதி, தரம், குணம், படிப்பு இதைப் […]

Continue Reading

The DMK government wants a corruption-free government for Tamil Nadu rather than passing a resolution in the Assembly demanding autonomy for Tamil Nadu. Can you decide that? – People of Tamil Nadu.

April 16, 2025 • Makkal Adhikaram Misleading the people by passing a resolution in the Tamil Nadu Assembly or showing the people as if they are working for the people, this will work only with people who do not know politics. Yesterday when I was sitting in a place, a guy came with a camera for […]

Continue Reading

திமுக அரசு தமிழ்நாட்டிற்கு சுயாட்சி தேவை என்று சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றுவதை விட தமிழ்நாட்டிற்கு ஊழலற்ற ஆட்சி தேவை! என்று தீர்மானம் போட முடியுமா? – தமிழக மக்கள்.

ஏப்ரல் 16, 2025 • Makkal Adhikaram தமிழக சட்டமன்றத்திலே தீர்மானத்தை போட்டுக்கொண்டு மக்களை திசை திருப்புவது அல்லது மக்களிடம் மக்களுக்காக உழைப்பது பாடுபடுவது போல பாவல காட்டுவது ,அரசியல் தெரியாத மக்களிடம் தான் இது பலிக்கும்.மேலும், அரசியல் தெரிந்தவர்கள் அல்லது ஜால்ரா ஊடகங்கள் இதை மிகப் படுத்திக் கொண்டிருக்கும்.  நேற்று நான் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கும்போது, புதிய தலைமுறைக்காக ஒரு பையன் கேமராவை தூக்கிக் கொண்டு வந்து சார்,சுயற்சி பற்றி ஒரு பேட்டி கொடுங்க சார்  […]

Continue Reading

தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு தேனி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நீக்கப்பட்டனர் முக்கிய அறிவிப்பு – தலைவர்.

ஏப்ரல் 15, 2025 • Makkal Adhikaram தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகியான முரளிதரன் தவிர, அனைத்து நிர்வாகிகளும் நீக்கப்பட்டுள்ளனர். இது காவல்துறை மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு தேனி மாவட்டத்தில் இந்த பெயரை சொல்லி அடையாள அட்டை காண்பித்தாலோ அல்லது விசிடிங் கார்டு காண்பித்தாலோ, சட்டப்படி அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.  மேலும், இந்த பெயரை சொல்லி அரசு அதிகாரிகளிடமும் அல்லது […]

Continue Reading