முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில்! பொறுப் பேற்று 60 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதா?

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்று சுமார் 60 நாட்கள் ஆகி உள்ள நிலையில், இன்று மக்களிடம் 65% சதவீதத்திற்கு வெற்றி பெற்றுள்ளது. இது உண்மையிலே வரவேற்க வேண்டிய ஒன்றுதான். மேலும்,சின்ன, சின்ன விஷயங்களை எல்லாம் குறை கூறிக்கொண்டு ,அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் அரசியலுக்குள் ,நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. தவிர, மக்கள் சொல்லக்கூடிய சில உண்மைகளை கேட்டு தான், இச் செய்தியை மக்களுக்கு தெரிவிக்கிறோம். அதாவது, திமுக ஆட்சியில் […]

Continue Reading

தமிழ்நாட்டின் 10 லட்சம் கோடி கடனை அதிமுக திமுக கட்சியினரிடம் இருந்து தமிழகம் முதல்வர் விஜய் அடைப்பாரா? தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

தமிழ்நாட்டில்!அரசியலில் நல்லவர்களாக டிராமா போடும் அரசியல் கட்சிகளிலே திமுக சாதனை படைத்துள்ளது. மேலும், திமுகவின் ஆட்சி எப்போதெல்லாம் வந்துள்ளதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தவிர,போகும் போது கஜானாவை காலி ஆக்கி,கடைசியாக துடைத்து எறிந்து விட்டு தான், போவார்கள். மேலும், இவர்களுடைய ஒரே மூலதனம் என்னவென்றால், பேச்சும், கார்ப்பரேட் மைக்குகளும் மட்டுமே, அடித்தட்டு மக்களை ,அதாவது வறுமையில் கஷ்டப் படுபவர்களை கட்சிக்கு கொண்டு வந்து, அவர்களை வைத்து அரசியல் செய்து இருக்கிறார்கள். சொல்லப்போனால், ஆரம்பத்தில் இவர்கள் […]

Continue Reading

இந்தியா! மக்களை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறதா? – பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி அரசின் விண்வெளி சாதனைகள் பாராட்டத்தக்கது. அதிலும், அறிவியல், தொழில்நுட்பத்தில், இந்தியாவின் பங்களிப்பு, உலக அரங்கில் அது பேசுபொருளாக இருந்து வருகிறது. மேலும், நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தியாவின் விண்வெளி சாதனை, நிலவில் சந்திராயன் சாதனையோடு நின்று விடாமல், சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். இது இந்தியா! உயர் தொழில்நுட்பத்திலும் […]

Continue Reading

திருமாவளவன் தேசிய அளவில் திமுகவும், தமிழக வெற்றி கழகமும் கூட்டணி சேர வேண்டுமா? திருமாவளவன் மக்கள் கேள்விக்கு பதில் சொல்வாரா?

தமிழ்நாட்டில் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி திமுக . மேலும்,ஊழலிலே, விஞ்ஞான பூர்வமான ஊழல் செய்து ,மக்களை ஏமாற்றிய ஒரு கட்சி திமுக. அப்படிப்பட்ட திமுகவுக்கு திருமாவளவன் சர்டிபிகேட் கொடுத்தால் ,அவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆகி விடுவார்களா ? என்பது தான் மக்களின் கேள்வி? மேலும்,உங்களுக்கு கூட்டணியில் இருந்து வாங்கி சாப்பிட்டது, இன்னும் அது நெஞ்சிலே அந்த ஈரம் இருக்கிறார் போல தெரிகிறது. அதனால் திமுகவும், தவெகவும், எப்படி இணைந்து செயல்படும்?விஜய் ஊழலுக்கு எதிரான […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலின் குடும்பம்! அடிக்கடி துபாய் மற்றும் லண்டன் செல்வது எதற்கு? சந்தேகத்தை எழுப்பும் பத்திரிகைகள்.

முதல்வர் ஸ்டாலின் குடும்பம் ஒன்று குடும்பத்துடன் செல்கிறார்கள் .இல்லையென்றால், உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி துபாய் மற்றும் லண்டன் சென்று வருகிறார். மேலும்,இவர்களுடைய சொத்துக்கள் பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளிலும், கிருத்துவ நாடுகளிலும் தான் வாங்கி குவித்திருப்பதாக தகவல் . மேலும், முஸ்லிம்கள்தான் அதிகப்படியான கிரிமினல் வேலைகளுக்கு ஒத்துழைப்பவர்கள். அதேபோல் கிறிஸ்தவர்களும் ஒத்துழைப்பவர்கள் தான். அதனால்தான்,தமிழ்நாட்டு அரசியல் ஊழல் சொத்துகளை எல்லாம் பாதுகாப்பாக வைத்து, அதை பராமரிக்க தகுதியானவர்கள் என்று ஒரு வேலை தேர்வு செய்து இருக்கலாம் என்கின்றனர் சமூகநலன் […]

Continue Reading

கரூரில் விஜயை பார்க்க வந்த இறந்த 41 பேருக்கு அரசு வேலை அறிவிப்பால், அரசு வேலை! முயற்சி செய்பவர்களுக்கு அதிர்ச்சி . தமிழக முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்வாரா?

தமிழக முதல்வர் விஜய் கரூர் மாநாட்டில் தன்னை பார்க்க வந்த கூட்டத்தில் சிக்கி இருந்த 41 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு அறிவித்தார். இந்த அறிவிப்பு, அரசியல் சர்ச்சையை மக்கள் மத்தியிலும் ,அரசியல் கட்சிகள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், ஏற்படுத்தி வருகிறது. அதாவது அரசு வேலைக்காகவே இரவும் ,பகலும் படித்து ,அதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியும், வேதனையும், அளிப்பதாக, தெரிவித்துள்ளனர். மேலும்,இது தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் மாணவர் அணியினர் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ரௌடிசம், அடாவடிகள், பாலியல் வன்கொடுமை, தீவிரவாத செயல்கள், ஆகியவற்றை கட்டுப்படுத்த காவல்துறையில்! காவலர்கள் பற்றாக்குறை ஒரு காரணமா?

தமிழக முதல்வர் விஜய் இதை எப்போது ?சரி செய்யப் போகிறார்? தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, குற்ற வழக்கு சம்பவங்கள், வளரும் தீவிரவாத இயக்கங்கள், ரவுடிசம், போதை பொருள், போன்ற குற்றங்கள் அதிகரிக்க காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், மேலும் தேவையான காவலர்களை எடுக்காமல் இருப்பதால், பெயருக்கு காவல் நிலையங்கள்,செயல்படுகிறதா? இதனால், தமிழ்நாட்டில்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறையாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகத் தான் இருந்து வருகிறது. காவல்துறையில் உள்ள காவலர்கள் பற்றாக்குறையால் […]

Continue Reading

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மருத்துவமனையின் அடிப்படை வசதிகளை சரி செய்ய தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை .

திமுக ஆட்சியில் தான் மருத்துவமனைகளில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ஏழை எளிய நடுத்தர மக்களின் மருத்துவத்தை அலட்சியம் செய்து அரசு மருத்துவமனைகளில் எந்தவித அடிப்படை வசதிகளை செய்து தராமல் மக்களின் மருத்துவத்திற்கு பயனில்லாமல் ஆக்கிவிட்டார்கள். அதே நிலைமை, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியிலும் இது தொடர்வதாக தேனி மாவட்ட போடிநாயக்கனூர் மருத்துவமனையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையை உடனடியாக மாற்றப்பட வேண்டும். மேலும், தொடர்ந்து மக்கள் அதிகாரம் சார்பிலும் ,தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிக்கு குதிரை பேரம் முதல் கரூருக்கு விஜய் செல்லக்கூடாது வரை, திமுகவும், அதிமுகவும், பிஜேபியும், இணைந்து நெருக்கடி அரசியல்? ஏன்?

விஜய் ஆட்சிக்கு எந்தெந்த விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம்? என்பதை ஏற்கனவே, மக்கள் அதிகாரம் செய்தியில் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அதுதான் நடக்கிறது. மேலும், திமுகவினர் மீது கை வைத்தால், நிச்சயம் அவர்கள் பொய்யை பரப்புவதில் வல்லவர்கள். அடுத்தது இது போன்ற குதிரை பேர புகார்கள் அளித்து ஆட்சிக்கும், நற் பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்துவார்கள். ஏனென்றால், இவர்கள் அரசியலில் திட்டம் போட்டு திருடுகிற கூட்டங்கள்,அதை சட்டம் போட்டு தடுத்தால், தடுப்பவனை எப்படி எல்லாம் அவன் மீது அவதூறு பரப்பலாம்? எப்படி […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டம், இறால் கம்பெனியில்! ஏற்பட்ட அமோனியா வாயுவை, பாதுகாப்பாக அகற்றும் பணி தீவிரம் .

திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைபேரில் நடந்த அமோனியா வாயு கசிவால் 18 பேர் உயிரிழந்து உள்ளனர், 41 பேர் பிழைத்துக் கொண்டனர். எஞ்சியவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல். மேலும் , இந்த சம்பவத்திற்கு காரணமான அமோனியா வாயுவை பாதுகாப்பான முறையில் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தவிர,அந்த இறால் கம்பெனியில் மிச்சம் மீதி இருக்கக்கூடிய அமோனியா வாயுவை, பாதுகாப்பான முறையில் அகற்றினால் தான், மீண்டும் உயிரிழப்பு சம்பவங்கள் அப் பகுதியில் நடக்காது. இருப்பினும், அந்த கம்பெனிக்கு […]

Continue Reading