உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், விண்வெளி வியாபாரத்தின் முக்கிய நோக்கமா?

இன்று உலக நாடுகளில் ரஷ்யா ,அமெரிக்கா, ஜப்பான், இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் நடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சி, நாட்டில் உள்ள கனிம வளங்கள், விண்வெளியில் உள்ள கனிம வளங்கள், மூலம் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய ஒரு புறம் இருந்தாலும், மற்றொருபுறம் அந்த கனிம வளத்தை கொண்டு மற்ற நாடுகளுக்கு கனிம வளத்தை வியாபாரம் செய்வதன் மூலம் பெரும் லாபத்தை அடையலாம்.  இந்த போட்டியில் தான், தற்போது உலக நாடுகள் இறங்கி இருக்கும் விண்வெளி ஆராய்ச்சிகள். அதற்காக […]

Continue Reading

எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களுக்கு இணையாக, இன்றைய ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் திரைப்படம் எத்தனை கோடி வசூல் ஆனாலும், இணையாக முடியுமா?

எம்ஜிஆர், சிவாஜி நடித்த திரைப்படங்கள் சமூக முன்னேற்றத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும்அடிப்படையாக இருந்தது .அதேபோல், இரண்டு நடிகர்களும் கதைக்கு முக்கியத்துவம், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்கள். அவர்கள் நடித்த படங்கள் அனைத்தும் சமூக நலனை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.பணம் என்பது அடுத்த கட்டத்தில் தான் அதை வைத்திருந்தார்கள். ஆனால், இன்றைய நடிகர்கள் பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவைக்கு அடுத்த நிலையில் வைத்திருப்பார்கள் .இவர்கள் எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும், எம் ஜி ஆர், சிவாஜி போல் இனி திரைப்படங்களில் […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நியமித்ததால், நேர்மையான தேர்தலை நாட்டுக்கு நடத்த முடியுமா?

பலமுறை தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் அதிகாரம் சார்பில் மக்களின் கருத்துக்களை பல கட்டுரைகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் என்பது நாட்டு மக்களுக்கு ஒரு சம்பிரதாயத்திற்கு நடத்தப்படும் தேர்தல் அல்ல. நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு ,மக்களின் பொருளாதார வளர்ச்சி, அமைதி, நேர்மையான நிர்வாகம், இதன் அடிப்படையை கருத்தில் கொண்டு  மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ,அதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும்.  தகுதியானவர்களை தேர்வு செய்வது மக்களாக இருந்தாலும், அந்த […]

Continue Reading

பிரதமர் மோடியின் நம்பிக்கையை வீணடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் எல். முருகன்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு செய்தித்துறை மற்றும் மீன்வளத்துறை மத்திய இணை அமைச்சர் பதவி கொடுத்தும் அதை வீணாக்கிய – எல் முருகன் . அமைச்சர் பதவிகளை கொடுப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல ,மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்தை அவர்கள் மனதில் ஆணித்தரமாக இருக்க வேண்டும்.  அதிலும், ஒரு பட்டியல இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவியை பிரதமர் மோடி கொடுத்திருப்பது போராட்ட வேண்டிய விஷயம் என்றாலும், இதுவரை இந்த பொறுப்பு மிக்க பதவியில் இருந்து […]

Continue Reading

இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பே சந்தராயன் 3 ன் வெற்றி.

உலகளவில் சந்திராயன் -3 என்ற விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இது உலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்த்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இதில் மிக முக்கியம் விண்வெளி ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள ( 12 பேர் ) விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ,கடின உழைப்பு, திறமை என்பதை மறுக்க முடியாது.  இது தவிர ,மத்திய அரசு இதற்காக […]

Continue Reading

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சஸ்பெண்ட் ஆன ஆசிரியர் கார்த்திகை சாமியை நிரபராதி ஆக்கும் நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் ஷாலினி youtube சேனல் செய்தி நோக்கம் என்ன?

நாட்டில் உண்மை எழுதும் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள், மிகவும் குறைவு. அப்படி இருக்கும் போது, அவர்களுக்கு உரிய மரியாதை ,கௌரவம் கொடுக்க விட்டாலும், காவல்துறை பொய் வழக்கு என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. மேலும்,  கோடி, கோடியாக அரசியலில் கொள்ளையடித்து ,சொகுசு வாழ்க்கையில் மிதந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர் கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவாரணம் தேட ஓடி வருவதில்லை. ஆனால், ஒரு பள்ளியில் படிக்கின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஒரு ஆசிரியரை […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நீட் தேர்வில் அரசியல் செய்வது மாணவர்களின் நலன் முக்கியமா? அல்லது இவர்களின் அரசியல் ஆதாயம் முக்கியமா ?

நீட் தேர்வு வைத்து தமிழக மாணவர்களிடம் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் யாருக்கு லாபம்?  யாருக்கு அதனால் நஷ்டம்?  இதுதான் முக்கிய கருத்து. அதாவது தேர்தல் அறிக்கையில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னது. ஆனால் இதனால் வரை அந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை .அதன்பிறகு மத்திய அரசை குறை சொல்லி அரசியல் செய்து கொண்டிருக்கிறது. மேலும், இதை வைத்து அதிமுக, பாமக, பாஜக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, […]

Continue Reading

கார்ப்பரேட் மீடியாக்கள் அரசியலில்  ஊழல்வாதிகளுக்கும், சுயநலவாதிகளுக்கும் ,அரசியல் ரவுடிகளுக்கும், ஊரை ஏமாற்றுபவர்களுக்கும், அரசியல் உண்மைகளை தன் சுயலாபங்களுக்கு மறைப்பது பத்திரிகை கடமையா? இதற்குள் இருக்கும் ரகசியம் என்ன?

கார்ப்பரேட் மீடியாக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உள்ள ரகசிய ஒப்பந்தமே சலுகை, விளம்பரங்கள் இரண்டு பேருக்குமே லாபம் இருக்கிறது.அதாவது, மாவட்ட ஆட்சியர் சொல்லி ,அதை பிஆர்ஓ செய்வது தான் இன்றைய பத்திரிகைகளுக்கு கொடுக்கின்ற விளம்பரங்கள், எந்தெந்த பத்திரிகைகளுக்கு கொடுங்கள் என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளது.இந்த சலுகை, விளம்பரங்கள் மக்களுடைய வரிப் பணம். அது குறிப்பிட்டு சில பத்திரிகைகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?இதுதான் இருவருக்குள் உள்ள அரசியல்.மேலும், அரசியல் பேச்சு போட்டி ,ஒருவரைப் பற்றி […]

Continue Reading

பொதுநலனில் அக்கறை உள்ளவர்கள்  தொடரும் பொதுநல வழக்கிற்கு ரூபாய் 5 லட்சம் டெபாசிட் தொகையா? – மதுரை ஐகோர்ட் கிளை.

நாட்டில் சட்டங்கள் கையாளுகின்ற முறை தவறானதாக இருப்பதால், பொது நலனில் அக்கறை உள்ளவர்கள் பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் போடும் போது, அதற்கு சில நீதிபதிகள் அபராதம் விதிப்பதும், டெபாசிட் செய்யச் சொல்லி உத்தரவு வழங்குகிறார்கள். அப்படி வழங்கிய ஒரு உத்தரவு தான் தென்காசி மாவட்டம், சிவகிரி சேர்ந்த ராகவன், குளத்தில் மணல் அள்ளுவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார் . அவரை நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர், பி பரத சக்கரவர்த்தி […]

Continue Reading