இரண்டு பேருடைய தனிப்பட்ட கருத்துக்கு ஒருவரை மட்டும் சஸ்பெண்ட் செய்து இந்து மதத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தினால், நிச்சயம் அதற்கான பின் விளைவை திமுக அரசு சந்தித்தே தீரும்.

சமூக வலைதளத்தில் வெளியான கருத்து. மத சுதந்திரத்தின் அடிப்படை எல்லா மதத்திற்கும் எல்லோருக்கும் பொதுவானது. இதில் காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் மதத்தின் அடிப்படையில் பேசிய  கருத்துக்கு கூட அவரை காவல்துறையில் சஸ்பெண்ட் செய்வதா? மேலும், அவர் இந்து மதம் என்பதால் அவருக்கு அந்த உரிமை இல்லையா? ஒருவர் காவல்துறையில் பணியாற்றுகிறார் என்பதற்காக திமுக அரசு    அவரை அடிமை என்று நினைத்து விடக்கூடாது. அவருக்கும் இந்த நாட்டில், அவர் எந்த மதத்தை சார்ந்து இருக்கிறாரோ, அந்த மதத்தின் அடிப்படையில் […]

Continue Reading

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு ….!இந்திய விமானப்படையில் தேர்வு நியாயமானது. மற்றும் தகுதி அடிப்படையிலானது.

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு ….! இந்திய விமானப்படையில் அக்னி வீர வாயுவாக சேர ஆகஸ்ட் 17 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் இதற்கு ஜூன் 27 2003 முதல் டிசம்பர் 27 2006 இடையில் பிறந்த திருமணம் ஆகாத இந்திய ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்து ஜூலை 27 2023 முதல் தொடங்கி ஆகஸ்ட் 17 2023 வரை தொடரும் பதவிகளின் தேர்வுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் […]

Continue Reading

இந்தியாவிற்கு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்! ஆபத்தா?எதிர்கட்சிகளின் பிரச்சாரம் மற்றும் எதிர்ப்பாளர்கள் பிரச்சாரம்  உண்மையா?

நாட்டில் அரசியல் தெரியாத மக்களிடம் ஒரு பக்கம் ஊடகத்தின் மூலமும் மறுபக்கம் தன்னுடைய அரசியலையும், ஜாதி ,மத உணர்வுகளையும் வைத்து மோடிக்கு எதிரான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதுவரையில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், இந்தியாவிற்காக செய்த செயல் திட்டங்கள், நன்மைகள் மக்களுக்கான திட்டங்கள் என்னென்ன? நாட்டின் வளர்ச்சிக்கு, நாட்டின் பாதுகாப்புக்கு ,செய்த செயல்பாடுகள் என்னென்ன?  தவிர, மோடி பிரதமராக வந்த பிறகு இந்தியாவின் நிலைமை என்ன? வெளிநாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு எந்த அளவுக்கு […]

Continue Reading

திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் சொன்ன மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிக்கு கிடைக்குமா? அது பற்றி மக்கள் பேசுவது என்ன?

தமிழ்நாட்டில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்தது தற்போது அதில் ஏகப்பட்ட கண்டிஷன்களை கொண்டு வந்துள்ளது இது எல்லோருக்கும் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது . மேலும், மாவட்ட ஆட்சியர்கள்,அரசு அதிகாரிகள், இதற்காக தமிழக முழுதும் தாலுகா அலுவலகம், உணவு பொருள் வழங்கல் துறை, நகராட்சி ,பேரூராட்சி அலுவலர்கள், கூட்டுறவு கடை சேல்ஸ் மேன்கள், பரபரப்பாக வேலை பார்க்கிறார்கள். இதைப் பற்றி பல ஊடகங்களும் மக்களிடம் பெருமையாக எடுத்துச் […]

Continue Reading

பத்திரிகை துறையின் தவறான விதிமுறைகளை நீதிமன்றம் தான் சரி செய்ய முடியுமா?

பத்திரிகை துறையில் உள்ள தவறான விதிமுறைகள் ,தகுதியான பத்திரிகையாளர்களுக்கும் ,பத்திரிகைகளுக்கும் ஒரு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. அதாவது, இந்தத் துறையில் தகுதி இல்லாதவர்களும், போலிகளும் போட்டி போடும் இடமாக இன்றைய பத்திரிகை துறை இருந்து வருகிறது. இதை சரி செய்ய முடியாமல், செய்தித் துறையை அதிகாரிகள் திணறுகிறார்கள்.  இதற்கு ஒரு புறம் இதனுள் அரசியல், ஊழல், அதிகாரம், கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள், இப்படி பல விதமான பிரச்சனைக்குரிய இடமாக இன்றைய பத்திரிகை துறை இருந்து வருகிறது. இதை […]

Continue Reading

Why is the press department of the central & state government wasting crores of tax money without fixing the press department?  CBI investigation is needed to bring this corruption to light..!

  The Central and State Governments have been giving crores of people’s tax money to corporate company newspapers for 50 years by laying down wrong rules and only for its development. It is against freedom of press. People have freedom of press.   It is operating under political, governmental and power independence control. If only […]

Continue Reading

பத்திரிகை துறையை சீர் செய்யாமல் மத்திய, மாநில அரசின் செய்தித்துறை ,மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிப்பது ஏன் ?இதன் ஊழல் வெளிச்சத்திற்கு கொண்டு வர சிபிஐ விசாரணை தேவை..!

மத்திய, மாநில அரசுகள் மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளுக்கு 50 ஆண்டு காலமாக தவறான விதிமுறைகளை வகுத்து, அதனுடைய வளர்ச்சிக்கு மட்டுமே, கொடுத்து வருகிறது . இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது. பேருக்கு தான் பத்திரிகை சுதந்திரம்.  இது அரசியல், அரசாங்க, அதிகார சுதந்திர கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது . தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்றால், மற்ற பத்திரிகைகள் எப்படி நடத்துவது? நாட்டில் நாலு பத்திரிகைகளுக்கு மட்டுமே, கோடிக்கணக்கில் விளம்பரங்களை […]

Continue Reading

என்எல்சி நிறுவனத்திற்கும் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கும் உள்ள பிரச்சனை என்ன?இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் போராடவில்லை என்றால், அந்த விவசாயிகளுக்கு நியாயம் கிடைப்பது எப்போது ?

என்எல்சி நிறுவனம் கடந்த 2006 ல்  விவசாயிகளிடமிருந்து நிலக்கரி சுரங்கத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது. கையகப்படுத்திய நிலத்தை என்எல்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை. அதனால், நிலம் கொடுத்த விவசாயிகள் அந்த நிலத்தை பயிர் செய்து வருகிறார்கள். அப்படி பயிர் செய்து வருகின்ற நிலத்தை தற்போது கையகப்படுத்த நினைக்கும் போது, அதில் பயிரிடப்பட்டுள்ளது.  பயிரிடப்பட்ட நிலத்தை அறுவடைக்கு பின் தான் அதை என் எல் சி நிறுவனம் எடுத்திருக்க வேண்டும். ஆனால், பயிர்களை அழித்து எடுத்தது விவசாயிகளுக்கு அது […]

Continue Reading

அண்ணாமலையின் நடைபயணம் பிஜேபிக்கு தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா?

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை என் மக்கள், என் மண் என்ற தலைப்பில் அவருடைய நடை பயணத்தை உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம் தமிழ்நாட்டில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு, பிஜேபியின் அரசியல் வெற்றிக்கு உறுதுணையாக இருக்குமா? என்பது அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி? மேலும், அண்ணாமலை நடை பயணம் பற்றி எதிர் கட்சிகள் திமுக, விடுதலை சிறுத்தைகள், சீமான் மற்றும் சமூக ஊடகங்கள் பல கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் .இதனால் பிஜேபிக்கு தான் லாபம். […]

Continue Reading