Category: சமூகம்
இன்று பொதுமக்களுக்கு சரியான ஊடகங்கள் உண்மையான செய்திகளை வெளியிடும் பத்திரிகை ,தொலைக்காட்சிகளை விரல் விட்டு தான் என்ன வேண்டும்.
மக்கள் அதிகாரம் ஆன்லைன் மீடியாவாக வெளி வருகிறது. இது மக்களுக்கான இணையதளம். மக்கள் அதிகாரம் makkaladhikarammedia. Com & makkaladhikaram. Page என்ற இணையதளங்களில் செய்திகள் தினசரி வெளியிட்டு வருகின்றன. இது மக்களுக்கு தேவையான முக்கிய செய்திகளை மட்டுமே, இந்த இணையதளங்களில் வெளிவரும். இதன்மூலம், தொழிலதிபர்கள், வியாபாரிகள் ,தங்கள் விளம்பரங்களை கொடுப்பதால் சமூக முன்னேற்றத்திற்கும், சமூக நன்மைக்கும், உங்களின் பங்களிப்பும் இதில் உறுதி செய்கிறது. அப்படி உறுதி செய்த நிறுவனங்களில் மதுரை எவரெஸ்ட் மார்க்கெட்டிங் நிறுவனம் Everst […]
Continue Readingநாட்டில் அரசியல் என்றால்! அரசியல் கட்சி என்றால்! எப்படி இருக்க வேண்டும்?
(1965 முன் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அரசியல் எங்கே? தற்போதைய அரசியல் எங்கே?) அரசியல் என்பது தமிழ்நாட்டில் ஏமாற்று வேலை ஆகிவிட்டது .அரசியல் கட்சி என்பது சட்டத்தை ஏமாற்றுபவர்களின் தொழிலாகிவிட்டது. இதிலிருந்து எந்த கட்சியும் 100% தூய்மையானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. எல்லா கட்சியையும் கட்சிக்குள்ளும் சட்டத்தை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள். ஊழலுக்குள் கட்சி இருக்கிறது. இங்கு அதிமுக, திமுகவில் அதிகம். மற்ற கட்சிகளில் இல்லையா? இருக்கிறது. எல்லா கட்சிகளிலும் ஊழல் பேர் வழிகள் இருக்கிறார்கள். […]
Continue Readingமணிப்பூர் இனக் கலவரத்திற்கு பிஜேபி காரணமா?
எதிர்க்கட்சிகள் பிஜேபியின் எதிரணி ஒட்டு மொத்தமாக விமர்சிக்க தொடங்கியுள்ளன. நாட்டில் இனக் கலவரம் ,ஜாதி கலவரம் ,மதக் கலவரம், இவை எல்லாம் ஒரு அரசியல் பின்னணியில் நடக்கின்ற சம்பவம். இங்கே எதிர் கட்சிகள், எதிரி கட்சிகளாக தான் உலா வருகிறது. ஒரு பக்கம் இந்த எதிர்க்கட்சிகளையும் ,ஊழல்வாதிகளையும் ஆதரிக்கின்ற ஊடகங்கள், ஒட்டுமொத்தமாக இதிலே இறங்கி, பிஜேபியை விமர்சித்து, கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கேவலமான ஒரு செயலாகத்தான் நடுநிலைப் பார்வையாளர்கள் இதை பேசுகின்றனர். குறை என்பது எங்கிருந்து […]
Continue Readingநாட்டில் பத்திரிகை துறை, நீதித்துறையில் அரசியல் தலையீடு வரக்கூடாது. வந்தால்! இதனுடைய நோக்கம் சுயநலத்திற்குள் வந்துவிடுமா ?
நீதித்துறையில் அரசியல் தலையீடு அதிகமானதிலிருந்து, நிதித்துறை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது. அதே போல் தான் பத்திரிகை துறையிலும் அரசியல் தலையீடு இதைவிட அதிகமாக இருப்பதால், இன்று நாட்டில் பத்திரிகை யாருக்காக இருக்கிறது? யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது? இந்த நிலைமைக்கு பொதுமக்களின் விமர்சனம் தொடர்கிறது. சில தினங்களுக்கு முன் அம்பேத்கரின் போட்டோ நீதிமன்றத்தில் இருக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜோதிராமன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவுக்கு சீமான், திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு […]
Continue Readingபணம் கொடுத்து வாங்குகின்ற டாக்டர் பட்டங்கள் சமூகத்தை ஏமாற்றுவதற்காகவா ?
ஒருவர் படித்து பட்டம் பெற்று MBBS மருத்துவராக பணியாற்றும் போது அவர் டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளலாம். இது தவிர, ஒவ்வொரு துறையிலும் ஒருவர் phd டாக்டர் பட்டம் பெறலாம். இது கஷ்டப்பட்டு படித்து வாங்குகின்ற டாக்டர் பட்டங்கள் . ஆனால் ,படிக்காமலே அதற்காக எந்த முயற்சியும் இல்லாமலே, பணம் கொடுத்து வாங்குகின்ற டாக்டர் பட்டங்கள் எப்படி சமூகத்தில் அங்கீகரிக்கப்படுகிறது? இவர்கள் சொல்வது, இவர்கள் செய்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் என்கிறார்கள் .அப்படி செய்த சமூக […]
Continue Readingஆள வந்தார் அறக்கட்டளை சொத்துக்களை, இந்து சமய அறநிலையத்துறை எப்படி சொந்தம் கொண்டாட முடியும்? – வன்னிய சத்திரிய சாம்ராஜ்ய நிறுவனர் சி ஆர் ராஜன்.
ஆள வந்தார் அறக்கட்டளை சொத்துக்கள் கோயிலுக்காக சுமார் 2220 ஏக்கர் தனமாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை ,அறநிலையத்துறை இடம் இருந்து வன்னிய பொது சொத்து நல வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டி, வன்னிய சத்திரிய சாம்ராஜ்ய நிறுவனர் சி ஆர் ராஜன் 13. 7 .2023 ல் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதன்படி இந்த சொத்துக்கு, இந்து சமய அற நிலையத்துறை எவ்வித செயல்பாடும் அதில் கொண்டு வர […]
Continue ReadingWhy is DMK afraid of dissolution of government?
Since the DMK government took charge, the government has been acting only with selfishness and own welfare in mind. Here, DMK has not earned the reputation of the people by providing good governance or welfare schemes. Three years have passed like this. They are built up by corporate magazines and televisions. They have never written […]
Continue Readingசமூகப் பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ன? அது நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு துணை புரியும் ? -சிவகங்கையில் கருத்தரங்கம்.
ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு மன்றம் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியின் பொருளியல் துறையுடன், இணைந்து சமூகப் பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. அதில், பொருளியல் துறைத் தலைவர் எலிசபெத் ராணி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர். நாகேஸ்வரி தலைமையுரை ஆற்றினார். அபுதாபி DAM திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் ஸ்ரீதேவி சிவானந்தம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் […]
Continue Readingதிமுகவிற்கு ஆட்சி கலைப்பு பயம் ஏன் ?
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சுயநலமும், சொந்த நலமும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்த ஆட்சி. இங்கே மக்களிடம் எதுவும் உருப்படியாக நல்ல நிர்வாகத்தை கொடுத்தோ அல்லது நல திட்டங்கள் செய்தோ , திமுக நற்பெயரை சம்பாதிக்கவில்லை. இப்படி மூன்றாண்டு காலத்தை ஓட்டி விட்டது . இவர்களை பில்டப் செய்வது, கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் தான். எந்த காலத்திலும் இவர்கள் உண்மையை எழுதியதில்லை. எந்த ஆட்சி வந்தாலும் ,அவர்களுக்கு பில்டப் செய்வதுதான், இவர்களுடைய முக்கிய பணி. […]
Continue Reading