Category: சமூகம்
நாட்டில் பொருளாதார குற்றங்களை தடுக்கும் அமலாக்க துறை சிபிஐ வருமானவரித்துறை போன்றவை திமுக, காங்கிரஸ், போன்ற அரசியல் கட்சிகள் அதை ஆயுதமாக பயன்படுத்தி எங்கள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றச்சாட்டு.ஆனால் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதாக பாஜக யூடிபகர்கள் மீது பொய் வழக்கு இது என்ன அரசியல் நடவடிக்கை ?
பிஜேபிக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட அல்லது கருத்துக்களை வெளியிடும் யூ டியூபர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். கருத்து சுதந்திரம் என்று பேசிய திமுக மேடைக்கு, மேடை , அதே கருத்து சுதந்திரம் ,இன்னொரு கட்சியினர் மீது எப்படி தவறாக பயன்படுத்தலாம் ?மேலும், , மாரிதாஸ், உமா கார்க்கி ,கார்த்திக் கோபிநாத்,சூர்யா போன்றவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் இவர்களுக்கு மட்டும் தானா ?அது மற்றவர்களுக்கு இல்லையா?ஒரு கருத்து சுதந்திரத்தையே இவர்களால் ஏற்றுக் […]
Continue Readingதிமுக அரசின் நில ஒருங்கிணைப்பு திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களில் சவுடு மண் கொள்ளை .
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி மற்றும் மூர்த்தி நாயக்கன்பட்டியில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் பொதுப்பணித்துறை ,வருவாய்த்துறை, காவல்துறை , என அனைத்தும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு, விவசாயத்திற்கு என்று காரணம் காட்டி, குடியிருப்பு பகுதிகளுக்கு இந்த மண்ணை விற்பனை செய்து வருகிறார்கள் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு. மேலும், மக்கள் அதிகாரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சட்டத்தை கொண்டு வரும் போதே, இதற்கான விளக்கத்தை செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதுதான் இப்போது தமிழகத்தில், கிராமங்களில் திமுக […]
Continue Readingஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை.
ராஜேஷ் தாஸ் ஒரு நல்ல மனிதர் .பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்ற ஆணவமோ, கர்வமோ அவரிடம் பார்த்ததில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் அவர் எஸ் பி யாக இருக்கும் போது, அவர் வீட்டுக்கே சென்று இருக்கிறோம். ஒரு குழந்தை மாதிரி பேசுவார். அவருடைய கெட்ட நேரம் அவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது. இதில் ஒரு பெண் நிருபர் இதை இந்த அளவிற்கு கொண்டு வந்து விட்டார் என்று கேள்விப்பட்டேன் . ராஜேஷ் தாசும் அலட்சியமாக […]
Continue Readingதமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திருத்தத்தின் மூலம் பத்தாயிரம் பொறியாளர்கள் நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு.
உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு திருத்தச் சட்டம் 2022 மற்றும் விதிகள் 2023 தொடர்பான பயிலரங்கத்தை தொடங்கி வைத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 கான திருத்தம் 2022 சட்டம் 11 பகுதிகளாகவும் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 13 பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளுக்கான அனைத்து வன்முறைகளும் உள்ளடக்கி வகுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், […]
Continue Readingதலைமைச் செயலகத்தில் செக்யூரிட்டிகளின் கேடு பிடியை தலைமைச் செயலாளர் மற்றும் செய்தித்துறை இயக்குனர் நடவடிக்கை எடுப்பாரா ?
தலைமைச் செயலகத்தில் உள்ள செக்யூரிட்டிகள்! யார் வந்தாலும், யார் போனாலும், அதிக பில்டப் செய்கிறார்கள். அதிலும் ,பத்திரிகை அடையாள அட்டை காண்பித்தால் கூட ,அவர்களையும் வரிசையில் நிற்க வைத்து தடவி தான் அனுப்பி வைக்கிறார்கள். மேலும், சாதாரண பொது மக்களுக்கு ஏகப்பட்ட கேடி, பிடிகள்.இது தவிர, அங்கு வேலை செய்யக்கூடிய அதிகாரிகளுக்கும் ,வெளியில் இருந்து வரும் அரசு அதிகாரிகளுக்கும், இதே நிலைமைதான். இது பொது மக்களையும், பத்திரிகையாளர்களையும் சமூக குற்றவாளி போல் பார்க்கப்படுவது இவர்களுடைய அதிகார வரம்பு […]
Continue Readingதமிழ்நாட்டு அரசியலில் இன்று திமுக, அதிமுக அரசியல் கட்சிகளுக்கு டப் ஃபைட் கொடுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை .
தமிழகத்தில் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இடம் பிடித்த அதிமுக, திமுக அரசியல் கட்சிகளுக்கு டாப் ஃபைட் கொடுத்து, அரசியல் நடத்தி வருபவர் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த இரண்டு கட்சிகளும் எதிர்த்துஇன்று தமிழ்நாட்டில் அரசியல் செய்வது என்பது சாதாரண அரசியல் கட்சிகளால் முடியாது. ஏனென்றால் இவையெல்லாம் இன்று வளர்ந்த பெரிய கட்சியாகவும், ஊழல் செய்து சொத்துக்களை குவித்து வைத்துள்ளார்கள். அவர்களை எதிர்த்து அரசியல் செய்வது என்பது தமிழ்நாட்டில் சாதாரண காரியம் அல்ல. காரணம் தமிழ்நாட்டு மக்களுக்கு […]
Continue Readingதமிழ்நாட்டில் கருவேல மரத்தின் மதிப்பு மற்றும் அதன் ஊழல் தெரியாத உயர் நீதிமன்றம்.
கருவேல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்ற ஒரே கருத்து மட்டும் தான் உயர்நீதிமன்றத்திற்கு தெரிய வந்துள்ளது. ஆனால், அது எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை எந்த ஒரு பத்திரிகை, தொலைக்காட்சியும் இதுவரை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை . அதாவது கருவேல மரத்தின் ஒரு டன் கட்டை இன்று மார்க்கெட் மதிப்பு ரூபாய் 4 ,500/-அதுவே அதை கரியாக்கி விற்பனை செய்தால், அந்த கரி எக்ஸ்போர்ட் செய்யப்படுகிறது .இதை வியாபாரிகள் கருப்பு தங்கம் என்று தெரிவிக்கிறார்கள். மேலும் , […]
Continue Readingஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை எந்த காரணமும் இன்றி, தாக்க வேண்டிய அவசியம் என்ன ?இதற்கு பின்னணியில் யார் …………? காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பேபி FIR போட மறுத்தன் பின்னனி என்ன? நடவடிக்கை எடுப்பாரா? – SP செபாஸ் கல்யாண்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமஸ். 80 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை நுங்கம்பாக்கம் காலனியை சேர்ந்த கண்ணன் /தந்தை பெயர் வரதன் (வயது 44) என்பவர் தாக்க வேண்டிய அவசியம் என்ன? இருவருக்கும் எந்த முன் விரோதமும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எதனால் கண்ணன் ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை அடிக்க வேண்டும்? இவர் வேலை உண்டு. இவர் உண்டு இருப்பவர். அதாவது இவருடைய வீடு மணவாள நகரில் உள்ளது .நிலம் நுங்கம்பாக்கம் கிராம பஞ்சாயத்தில் உள்ளது. […]
Continue Reading