அடித்தட்டு படித்த மாணவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும், மத்திய – மாநில அரசின் வேலை வாய்ப்பு எட்டா கனியானது ஏன்? அரசு பணியாளர்கள் வேலையை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தது ஏன்?
தமிழ்நாட்டில் அரசு பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் விடுவது படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளை சிதைக்கும் வேலையா? தொழிற்சங்கங்கள் இப்படிப்பட்ட சட்டத்தை எதிர்க்காமல் எப்படி ஆதரவு தெரிவித்தது? இது தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு எதிரான சட்டங்கள் அல்லவா?மத்திய அரசு பணிகளிலும்,இதுபோன்ற நிலையை அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டில் அரசு பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் விடுவது ஏன்?தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சி முதல் அரசு பணிகளை தனியார் கம்பெனிகளை வைத்து ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை வாங்குவது நாட்டில் அரசு வேலைகளுக்கு காத்திருக்கும் […]
Continue Reading