இந்தியாவுக்குள் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாலால் காஷ்மீர் பிரச்சனையை சீனா எழுப்புகிறதா ?

காஷ்மீருக்கும் ,சீனாவுக்கும் என்ன சம்பந்தம்  ? காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதி. இதில் பேச்சுவார்த்தை என்பது சீனா வம்பு இழுக்கும் வேலை பார்க்கிறதா ?  அல்லது இந்தியாவின் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாக ஒரு சில அரசியல் கட்சிகள், என் ஜி ஓ அமைப்புகள்,  இது தவிர, சீனாவில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் சோனியா காந்தி 1500 கோடி ,அதே போல் பா சிதம்பரம் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்த வரலாறு இந்திய மக்களுக்கு தெரியாமல் […]

Continue Reading

Is China raising the Kashmir issue because of the stooges of foreign powers within India?

What is the connection between Kashmir and China? Kashmir is an integral part of India. Is the negotiations going to be a work of making a fuss for China? or a few political parties, NGOs, who are stooges of India’s foreign powers ,  Apart from this, the history of Sonia Gandhi investing around Rs 1,500 crore in China during the Congress regime, as well as several thousand crores of rupees by P Chidambaram, is not unknown to the people of India. So, it is the people here who are looking at the political work within China, Pakistan and the US. “The politics of the Congress party is against this nation. Because many countries have had their rule as a slave to this country at that time. It was only after PM Modi that India’s strength was talked about in the world. The Supreme Court has given a correct verdict on the […]

Continue Reading

makkaladhikaram media

டிசம்பர் 14, 2023 • Makkal Adhikaram மக்கள் அதிகாரத்திற்கும் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .அதே போல் shuru app இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், இவையெல்லாம் இணையதளத்தில் மக்கள் அதிகாரம் மீடியா என்ற சொல்லை பயன்படுத்துகிறது பொதுமக்களும் வாசகர்களும் இனியாறும் ஏமாற வேண்டாம் மக்கள் அதிகாரம் மீடியா (makkaladhikaram media) தனித்துவமானது. தவறான முறையில் மக்கள் அதிகாரம் இணையதளத்தை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும். இப்படிக்கு – நிர்வாகி.

Continue Reading

நாட்டில் ஆன்மிகம், ஜோதிடம், எல்லாமே உண்மை. ஆனால் இதில் ஏமாறாமல் இருப்பது புத்திசாலித்தனம் .

மக்களிடம் ஆன்மீகத்தையும் அரசியலில் கொண்டு போகிறார்கள் போலீசாமியார்கள் .அதேபோல் ஜோதிடத்தையும் வியாபாரம் ஆக்குகிறார்கள் போலி ஜோதிடர்கள். இது தவிரஇ மாந்திரீகம் பரிகாரம் என்று மக்களை பயமுறுத்தி பணத்தை பறிப்பதும் அவர்களிடத்தில் பல பொய்களை சொல்லி இது நடந்து விடும். இப்படி செய்தால் அது நடந்து விடும். என்றெல்லாம் ஜோதிடத்தில் ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பலர் யாரோ ஒரு ஜோதிடர் இந்தக் கோயிலுக்கு சென்று மனதார வழிபாடு செய்யுங்கள் தவறு இல்லை. ஆனால் இந்த தகடு […]

Continue Reading

Spirituality, astrology, everything is true in the country. but it’s wise not to be deceived by this.

December 14, 2023 • Makkal Adhikaram The fake astrologers are also taking spirituality into politics among the people. Similarly, fake astrologers are making astrology a business. Apart from this, there is a lot of lies in them and they are deceiving those who believe in spirituality in astrology by telling them many lies and extorting money from them […]

Continue Reading

politics in the future is no longer a difficult path for political parties. Has the people’s expectations, the disappointment of politics, made people ask questions?

December 12, 2023 • Makkal Adhikaram Politics in Tamil Nadu has been about politics in the past i.e. about 50 years ago for the sake of honour. Those who came after that are the ones who have indulged in corruption and loot in politics. Before 1965 , people did not even know the word ‘ corruption’ in politics. It was only after the DMK came to power after 1965, how to write a false account? How to loot in politics? How to cheat the law? It is all the political history that took place in the intervening period. It’s unlikely that people will know this in the beginning. The main reason for […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம பொதுமக்கள் .

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் நிலத்திற்கு மேல் கையகப்படுத்தும் திட்டத்திற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்களுடைய எதிர்ப்பை விமான நிலையம் அமைக்க தெரிவித்து வருகின்றனர். விமான நிலையத்தால் பாதிக்கப்படும் கிராமங்களில் 13 கிராமங்கள் தொடர்ந்து 500 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைப்பற்றி மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல், நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் குறிக்கோளாக உள்ளது. […]

Continue Reading

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநில தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதில் மீடியாக்களின் கருத்துக் கணிப்புகள் எங்கே போனது ?

மக்கள் ஆட்சியைப் பற்றி ,அரசியல் கட்சியை பற்றி ,மனதில் தீர்மானிக்காமல் யாரும் இப்போது வாக்களிப்பதில்லை. இதில் நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் தீர்மானித்து தான் வாக்களிக்கிறார்கள். மேலும்,காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இங்குள்ள அரசியலுக்கும் ,வடமாநிலங்களில் உள்ள அரசியலுக்கும் வேறுபாடு உள்ளது.  இங்கே  குறிப்பிட்ட சதவீதம் வாக்காளர்கள் யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்களிப்பார்கள். ஆனால், மற்ற மாநிலங்களில் அது பெரும்பாலும் இல்லை. அங்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எப்படிப்பட்ட […]

Continue Reading

எந்த மதத்திலும் உள்ள கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து! ஊழல் செய்ததில் இருந்தோ, பெரிய குற்றங்கள் செய்ததில் இருந்தோ, யாரும் தப்பிக்க முடியாது .

மக்கள் கடவுளை உண்மையான பக்தியில் மட்டுமே இறைவனை நெருங்க முடியும். போலியான பக்தி பேச்சாலும் அல்லது கடவுளுக்கு காணிக்கை கொடுத்து அல்லது அவருக்கு லஞ்சம் கொடுத்து, செய்த வினைகளில் இருந்து தப்பிக்க முடியாது.  அதாவது ஜோதிடர்கள் இந்த கோயிலுக்கு சென்று பரிகாரம், பூஜை, காணிக்கை, எல்லாம் சொல்லுவார்கள். ஆனால், அதை செய்தாலும் நடப்பது நடக்கத்தான் செய்யும். அதிலிருந்து வெளிவருவது நாம் செய்த புண்ணியத்தின் பலனே. என்னதான் கடவுளுக்கு பணத்தை கோடிகளில் கொட்டினாலும், செய்த கர்மாவிற்கு பலன்கள் அவர்கள் […]

Continue Reading

தேர்தல் நெருங்குவதால், சோசியல் மீடியாக்களில் சிலர், அரசியல் கட்சிகளைப் பற்றி அவதூறு பரப்பி, மக்களை குழப்பும் அரசியல் உள்நோக்கம் என்ன ?

சோசியல் மீடியாக்களில் சிலர் பிஜேபி நாட்டில் வளர்ந்த ஒரு ஆளும் கட்சியாக இருப்பதால், இக் கட்சி மீது அவதூறுகளை பரப்பி, மக்களை குழப்பம் அரசியல் உள்நோக்கம் என்ன? மேலும், இவர்கள் மக்களிடம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இவ்வாறு சோசியல் மீடியாக்களை பயன்படுத்துகிறார்களா? அல்லது எதிர்க்கட்சிகளின் அரசியல் பின்னணியில் இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்புகிறார்களா? அல்லது அந்நிய சக்தி கைக்கூலிகளா? இப்படி பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்ற சோசியல் மீடியாவில், இந்த வீடியோ  மிகவும் மத்திய அரசு உளவுத்துறை இவர்களின் பேச்சை […]

Continue Reading