அரசியலில் எம்ஜிஆரை இமிடேட் செய்த விஜயகாந்த். திரை உலகில் ரஜினியை பாலோ follow செய்தவர்.

எத்தனை திரைக் கலைஞர்கள், நடிகர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தாலும், எம்ஜிஆர், சிவாஜிக்கு ஈடாக முடியாது. காரணம் அவர்கள் கலைக்காகவே பிறந்தவர்கள். கதைக்காகவே வாழ்ந்தவர்கள். அப்படிப்பட்ட மகா கலைஞர்கள், பிறந்தது ஏதோ ஒரு காரண காரியத்தால், பிறப்பெடுத்தவர்கள்.  இன்று வரை அவர்களுக்கு எழுதப்பட்ட கதை ,வசனம் ,பாட்டு, இசை, தவிர, சக நடிகர்கள் ,நடிகைகள் இவை எல்லாம் ஒரு தீர்மானிக்கப்பட்ட அமைப்பாகவே தோன்றுகிறது .இன்று வரை ,இந்த திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகவே உள்ளது. ஆனால் ,இன்றைய இளைஞர்கள்  படித்து பட்டம் […]

Continue Reading

Vijayakanth, who imitated MGR in politics. He has followed Rajini in the film world.

How many Even if film artists and actors come to Tamil Nadu, they will not be able to match MGR and Sivaji. Because they were born for the sake of art. They lived for the story. Such great artists were born by some reason or the other. The story, dialogues, songs, music, apart from the […]

Continue Reading

நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவருடைய இழப்பு தேமுதிக கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு.

விஜயகாந்த் தன்னுடைய நடிப்பாற்றல் மூலம் சினிமாவில் வெற்றி பெற்று, அரசியலில் எதிர்க்கட்சி அளவில் வளர்ந்து, தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலைக்கு வந்துவிட்டார்.  ஆனால் ,அவரை மனித நேயமிக்கவர் என்று  திரைத் துறையிலும் ,அரசியலிலும் பேசப்பட்ட விஜயகாந்த் 71 வது வயதில் காலமானார். அவருக்கு அவருடைய ரசிகர்களும், தேமுதிக கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்து வருகின்றனர் .

Continue Reading

தமிழ்நாட்டில் கருவேல மரங்களை அகற்ற ஆர்வம் காட்டும்  தமிழக அரசும், ,சென்னை உயர்நீதிமன்றமும் ,அதில்  கோடிக்கணக்கான வருமானம் அரசுக்கு இழப்பு ஏற்படுவத்துவது தமிழக அரசுக்கும், உயர்நீதிமன்றத்திற்கும், தெரியாதது ஏன்…….?

தமிழ்நாட்டில் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .அதன் அடிப்படையில் தமிழக அரசு தற்போது மாவட்டம் தோறும் அதற்கு கமிட்டி அமைத்து, கருவேல மரங்களை அகற்ற ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், இந்த கருவேல மரம் கோடிக்கணக்கான மதிப்புடையது என்பது தமிழக அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் இதுவரை தெரியாமல் இருப்பது தான் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கருவேல மரத்தின் மதிப்பு சுமார் ஒரு டன் 4500 ரூபாய் […]

Continue Reading

நடிகை விஜயலட்சுமி ஆல் சீமானின் அரசியல் பொது வாழ்க்கை கேள்விக்குறியாகுமா ?

சீமான் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். பொதுவெளியில் ஊடகங்களில் பேசும்போது, ஊழல் குற்றச்சாட்டுகளை எடுத்து வைக்கிறார். ஒருவரைப் பற்றி ஊழல் குற்றச்சாட்டை எடுத்து வைக்கும் போது இவர் நேர்மையானவராக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கருத்து . சீமானுக்கு பணம் எப்படி வருகிறது? எங்கிருந்து வருகிறது ?அரசியல் கட்சி நடத்துவது என்பது சாதாரண வேலை அல்ல. மேலும், விஜயலட்சுமி, சீமான் விஷயம் அவர்களுடைய தனிப்பட்ட சொந்த விஷயம் என்றாலும், இந்த விஷயம் பொதுவெளிக்கு வந்துவிட்டது. […]

Continue Reading

எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களுக்கு இணையாக, இன்றைய ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் திரைப்படம் எத்தனை கோடி வசூல் ஆனாலும், இணையாக முடியுமா?

எம்ஜிஆர், சிவாஜி நடித்த திரைப்படங்கள் சமூக முன்னேற்றத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும்அடிப்படையாக இருந்தது .அதேபோல், இரண்டு நடிகர்களும் கதைக்கு முக்கியத்துவம், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்கள். அவர்கள் நடித்த படங்கள் அனைத்தும் சமூக நலனை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.பணம் என்பது அடுத்த கட்டத்தில் தான் அதை வைத்திருந்தார்கள். ஆனால், இன்றைய நடிகர்கள் பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவைக்கு அடுத்த நிலையில் வைத்திருப்பார்கள் .இவர்கள் எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும், எம் ஜி ஆர், சிவாஜி போல் இனி திரைப்படங்களில் […]

Continue Reading

நாட்டில் நல்லவர்கள் வாழ்க்கையில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்! ஏமாற்றுபவர்கள், புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தான் கலிகாலத்தின் வாழ்க்கை என்பதா? கலி காலத்தில் நல்லவர்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றுபவர்கள் வாழ்க்கையில் உயர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றுபவர்களில் பல பிரிவுகள் உள்ளது. இன்று அரசியலில், அரசியல் கட்சிகளில் ஏமாற்றுபவர்கள் ஒரு பிரிவு, மதத்தை வைத்து ஏமாற்றுபவர்கள், ஜாதியை வைத்து ஏமாற்றுபவர்கள்,  இதையும் தாண்டி, ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுவது, அதிக வட்டி கொடுப்பதாக சொல்லி எத்தனையோ நிதி நிறுவனங்கள்,  பெண்களை காதலித்து ஏமாற்றுவது, போலி சாமியார்கள் ஆன்மீகத்தில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள், போலி ஜோதிடர்கள் […]

Continue Reading

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா?

தமிழ் சினிமாவில் இன்று சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வரும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்பது தான் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு.  இது அவருக்கு ஏற்பட்ட சினிமா புகழ் அரசியலில் ஈடுபட்டால் ,அவரை அடுத்த சி.எம் என்ற அளவிற்கு அரசியல் வட்டாரம் மற்றும் அவருடைய ரசிகர்கள் பேசுகின்ற பேச்சு. மேலும், தற்போது மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி விருது வழங்கும் விழா மற்றும் சமூக நன்மைக்கான உதவிகள் செய்து வரும் […]

Continue Reading

நாட்டில் 2000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தவுடன் யாரெல்லாம் கதறுகிறார்கள் ?

(கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ,கள்ள நோட்டு வைத்திருப்பவர்கள், அதை புழக்கத்தில் விட்டவர்கள் ,இவர்கள் எல்லாம் கொதிக்கிறார்கள்.) ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் செல்லாது அதை வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30க்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதை ஒரு பொருட்டாகவே சாமானிய மக்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இதை எடுத்துக் கொள்பவர்கள் யார்? என்றால், நாட்டில் ஊழல் அரசியல் கட்சிகள், ஊழல்வாதிகள், கருப்பு பண முதலைகள் ,இவர்கள்தான் கொதிக்கிறார்கள். கதறுகிறார்கள். இதற்கு சில அரசியல் வெத்து வெட்டுக்களும் […]

Continue Reading

சமூக நலனுக்காக உண்மையிலே நடந்த கதையை திரைப்படம் எடுக்கப்பட்ட கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஏன் விமர்சனங்கள், எதிர்ப்புகள் தொடர்கிறது?

கேரளா ஸ்டோரி திரைப்படம் உண்மையிலே நடந்த கதை தான் ,அதை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ் ,திமுக, நாம் தமிழர் கட்சி சீமான் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி, இவை எல்லாம் நாட்டின் பிரிவினைவாத சக்திகளை ஊக்கி வைக்கிறார்களா?  இந்த படத்தில் இந்து மதத்தையோ அல்லது கிறிஸ்தவ மதத்தை சார்ந்த பலர் எப்படி மதமாற்றம் செய்து அவர்களை வெளிநாடுகளில் அல்லது இந்தியாவில் தீவிரவாதிகளாக மூளைச் செலவு செய்கிறார்கள்? என்பது தான், […]

Continue Reading