அரசியல் தகுதி இல்லாதவர்களை ,அரசியல் கட்சிகளும், சினிமாவும், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா ?
தமிழ்நாட்டில் மட்டும்தான் மக்கள் சினிமாவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்து, சினிமாவில் சாதித்ததை விட, அரசியலில் சாதித்தது மிகவும் குறைவு. அப்போது இருந்த காலத்தில், சாமானிய மக்கள் அரசியலுக்கு வர முடியாது. அதற்கான தகுதி, கவுரவம் எல்லாம் இருப்பவர்கள் மட்டும்தான், அரசியலுக்கு வந்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நிலை மாறுகிறது. எம்ஜிஆர் அதிமுக ஏற்படுத்திய பிறகு அந்த நிலை மாறுகிறது. எம்ஜிஆருக்கு சினிமாவிலும், அரசியலிலும், மக்களின் ஆதரவு இருந்தது. […]
Continue Reading