தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் இன்றைய நிலைமை என்ன?மக்களுக்கான தலைவர்கள் இல்லாததால் ! அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டதா?

டிசம்பர் 01, 2024 • Makkal Adhikaram எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவர்! அடுத்தது ஜெயலலிதா! அடுத்தது கருணாநிதி! தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சமூக நோக்கத்தை விட்டுவிட்டு வியாபார அரசியலை ஆரம்பித்து கோடிகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படிதான் இன்று அதிமுக,திமுக பல கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள் . இவர்களுடைய நிலைமை என்ன? இவர்கள் முழுக்க, முழுக்க கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை நம்பி தான் அரசியல் செய்கிறார்கள்.  இப்போது இவர்களுடைய வாக்கு வங்கி எல்லாம் பணம் கொடுக்காமல் […]

Continue Reading

What is the status of political parties in Tamil Nadu today? Was politics a business?

December 01, 2024 • Makkal Adhikaram MGR was a great political leader. Jayalalithaa is next! Karunanidhi is next! In Tamil Nadu, political parties have given up social purpose and started business politics and started seeing crores. That’s how many millionaires like AIADMK and DMK have emerged today. What is their situation? They are doing politics by […]

Continue Reading

பணத்துக்காக எப்படியும் பாடுறது! பணத்துக்காக எப்படியும் ஆடராது!பணத்துக்காக எப்படியும் எழுதறது! பணத்துக்காக எப்படியும் பேசறது! இதுக்கெல்லாம் மக்களின் விலை என்னவென்று தெரியுமா……. ?

இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் பேசிய பா. ரஞ்சித் மற்றும் இசைவாணி சரியாக வாங்கி கட்டிக் கொண்டார்கள். நாட்டில் அரசியல்வாதிகள் முதல் இன்று பத்திரிகை தொலைக்காட்சியில் வரை செய்த தவறுக்கு மக்கள் தண்டனை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவரவர்க்கு என்ன வேலையோ அதை விட்டுவிட்டு பணத்துக்காக,,அரசியல் லாபத்திற்காக அது பத்திரிகை துறையாக இருந்தாலும்,சினிமா துறையாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களை இனி அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. இளைய தலைமுறைகள் தான் இன்று […]

Continue Reading

மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் செய்தித் துறையில் சட்டங்களை மாற்றுவது காலத்தின் கட்டாயம் – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள்.

நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram மத்திய மாநில அரசின் செய்தி துறைகள் பத்திரிக்கை துறையை சர்குலேஷன் துறையாக மாற்றி விட்டார்கள். அதாவது இது செய்தி துறையா? அல்லது சர்குலேஷன் துறையா?  செய்தித் துறை என்றால் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இங்கே சர்குலேஷனுக்கு தான் முக்கியத்துவம் தருகிறார்கள். செய்தி என்பது அவசியம்! மக்களின் வாழ்வியலோடு , அரசியல் நிர்வாகத்தினோடு, அரசியலோடு, அரசியல் கட்சிகளோடு பின்னிப் பிணைந்த ஒன்று. இதுதான் கரு. இதை விட்டுவிட்டு பத்திரிகைகளின் சர்குலேஷன் […]

Continue Reading

ரஜினி அரசியலைப் பற்றி பேசுவது வீண் . தமிழக மக்கள் ஏமாந்தது போதாதா?

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தது போதும் அவருடைய ரசிகர்களும் பெரும் ஏமாற்றத்தை அடைந்திருப்பார்கள். ஏதோ ஒரு மேடையோ, மைக்கோ கிடைத்தால் ரஜினி அரசியலைப் பற்றி பேசுகிறார். இவர் செயல்பாட்டுக்கு உதவாதவர். பேசி விட்டு போவதற்கு வழிப்போக்கனாக,மேடைப் பேச்சாளர்கள் என தமிழ்நாட்டில் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மக்கள் ரஜினியை அவ்வாறு எதிர்பார்க்கவில்லை. கடைசி வரைக்கும் இவர் வருவேன் வருவேன்,என்று டயலாக் பேசிவிட்டு சினிமா காட்சி போல தமிழக மக்களை,அவருடைய ரசிகர்களை ஏமாற்றத்தை தான் சந்தித்தார்கள். […]

Continue Reading

மாநாட்டுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளை கௌரவித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் .

நவம்பர் 23, 2024 • Makkal Adhikaram தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாநாட்டுக்கு நிலம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து விருந்து கொடுத்து உபசரித்திருப்பது அவருடைய உயர்ந்த உள்ளத்தை பாராட்ட வேண்டும் .  மாநாட்டுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். அதோடு அவருடைய கொடுக்கல், வாங்கல் நின்று இருக்கலாம். ஆனால், மனசாட்சியோடு அந்த மக்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு விருந்து கொடுத்து ஒவ்வொருவர் குடும்பத்தினர் கையிலும், ஒரு […]

Continue Reading

காங்கிரஸ் கட்சியின் யோக்கியதை எவ்வளவு கழுவினாலும் போகாது .ஆனால், செல்வப் பெருந்தகை பேசுவது நாட்டில் அரசியல் தெரியாத மக்களை முட்டாளாக்கும் வேலையா ?

அதானி செய்த தவறுக்கு பிஜேபி என்ன செய்ய முடியும்? மோடி என்ன செய்ய முடியும் ?அடுத்தது ,பிஜேபிக்கு அவர் ஒரு சப்போர்டர் அது இல்லை என்று மறுக்க முடியாது . எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியானாலும் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் .ஏனென்றால் இவர்களுடைய தயவு கார்ப்பரேட்டுக்கு தேவை .கார்ப்பரேட்டினுடைய தயவு அரசியல் கட்சிக்கு தேவை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை .இதில் தவறும் இல்லை . ஏனென்றால் பிஜேபிக்கு தேர்தல் நேரத்தில் செலவுக்கு […]

Continue Reading

youtube சேனல்களுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை – தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். இவர் சமூக நலன் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை பற்றி படிக்கவில்லை .

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது எதற்கு என்றால், அனுமதி இன்றி தியேட்டருக்குள் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால் அவர்கள் ரசிகர்களிடம் நுழைவாயிலில் அந்த சினிமா பற்றிய கருத்து கேட்கக் கூடாது. அப்படி கேட்டால் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்போம் என்று சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .  இவர் பேசியிருப்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாக தான் இருக்கிறது. கருத்து சுதந்திரம், பேச்சு […]

Continue Reading

நாட்டில் உள்ள இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் உண்மைகள் !

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram இளைய சமுதாயம் இன்று சினிமா வீடியோ நயன்தாரா ,தனுஷ், சிவகார்த்திகேயன், சந்தானம் நடிகை நடிகர்களின் வீடியோ என்றால், முதலில் பார்ப்பார்கள் . அது அவர்களுடைய இளமைப்பருவம் அப்படித்தான் இருக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை . இருப்பினும், இந்த இளைய சமுதாயம் உங்கள் வாழ்க்கைக்கு முக்கியமானது அரசியல்1 உங்கள் பொழுதுபோக்கு சினிமா !ஆனால், நாட்டில் தற்போது சினிமாவுக்குள் அரசியல் வந்துவிட்டது .அரசியலுக்கு வெளியே இருக்க வேண்டிய சினிமா !சினிமாவுக்குள் அரசியல்வாதிகள் […]

Continue Reading

Political facts that the youth of the country should know .

November 22, 2024 • Makkal Adhikaram Today, if the film video is of Nayanthara, Dhanush, Sivakarthikeyan, Santhanam actress actors, then they will watch it first. That’s what their youth would be like. There is no dissenting opinion. However, this young generation is important for your life Politics1 Your entertainment is cinema! But in the country now […]

Continue Reading