Supreme Court orders CBI probe into Karur case Why is the DMK nervous? AIADMK leader Palaniswami?

October 14, 2025 • Makkal Adhikaram The DMK government has ordered a one-man commission of inquiry headed by Aruna Jagadeesan. Now, they have been asked to hand over the details of documents and notes to the CBI. The Supreme Court has said that they should not continue the trial. What did they do in this situation? […]

Continue Reading

கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில்! திமுக ஏன் பதறுகிறது? – எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பழனிசாமி ?

திமுக அரசு ஒரு நபர் கமிஷன் விசாரணை ஆணையத்தை ,அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற உத்தரவிட்டது. இப்போது இவர்கள் என்னென்ன ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் பற்றிய விவரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் இனி விசாரணை தொடரக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் இவர்கள் என்ன செய்தார்கள்? அங்கு என்ன நடந்தது? இது எல்லாமே பத்திரிகையாளர்களுக்கும் சரி, பொதுமக்களும் சரி, இது ஒரு மிகப்பெரிய சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உண்மைகள் […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் சுயநலம் ! ஊரை மாற்றுபவன் முன்னேற்றத்திற்கு ……!அதனால்!உழைக்கும் மக்களின் முன்னேற்றம் கேள்விக்குறி ஆனதா?

இந்த தலைப்பு படிக்கும்போதே, இது ஒரு வித்தியாசமான தலைப்பு. உண்மை அது தான் . தங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் நாட்டில் பொதுநலத்தையும் பொதுப்பிரச்சனையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை எந்த பத்திரிக்கையையும், தொலைக்காட்சியும் ,வெளியிடாது. ஏனென்றால், அவர்களை வைத்து தான், இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி இல்லை என்று அரசியல் கட்சியினர் சொன்னால், எத்தனை பேர் பொதுநலத்திற்காக தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள்? என்பதை பட்டியல் கொடுக்கட்டும். அவர்கள் செய்த சமூக […]

Continue Reading

கரூரில் விஜய்க்கு எதிரான அரசியலை முன்னெடுத்த திமுக! விஜய்க்கு வெட்டப்பட்ட குழியில், தானே விழ வேண்டிய நிலைமையா ? – பொதுமக்கள்.

கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் நடைபெற்ற உயிரிழப்பு திட்டமிட்டு சதி என்று மக்கள் மத்தியில் தற்போது பரவலாக பேசத் தொடங்கிவிட்டது. ஆனால் திமுக ஊடகங்களும் ,ஐடி விங்கும் என்னதான் அவர்களுக்கு சாதகமாக மக்களிடம் செய்திகளை சொன்னாலும் ,மக்கள் நம்புவதாக தெரியவில்லை. ஒரு பக்கம் சோசியல் மீடியாவில், இது செந்தில் பாலாஜியின் திட்டமிட்ட படுகொலை என்று தெரிவிக்கிறார்கள்.காரணம்,அந்த இடத்தில் பவர் கட் ஆன பிறகுதான் ,சம்பவம் அரங்கேறுகிறது. ஆனால், திமுக தரப்பில் பவர் கட்ட ஆகவில்லை என்று […]

Continue Reading

கரூரில் விஜய்க்கு வந்த கூட்டத்தை பார்த்து வைகோ, திருமாவளவன் கத்துவது ஏன் ? இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலையிட அழுத்தம் தருவது ஏன்?

கரூர் விவகாரம் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. ஒரு பக்கம் விஜய்க்கு இவ்வளவு கூட்டம் வருகிறதா? இது எல்லாம் ஓட்டாக மாறுமா? இப்படி பல கேள்விகள் திமுகவின் எதிர்க்கட்சியான திருமாவளவன் ,வைகோ போன்றோருக்கு ஏற்பட்டுள்ளதால், திமுகவின் கூட்டணி தவிர நமக்கு வேறெங்கும் போய் ஒட்டிக்கொள்ள வேற வாய்ப்பு கிடைக்காதது என்ற ஆதங்கத்தில் கத்துகிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இது தவிர , திருமாவளவன் காங்கிரஸ் உண்மை கண்டறியும் குழுவை நியமிக்க வேண்டும் என்கிறார். மேலும்,காங்கிரஸ் […]

Continue Reading

करूर सम्मेलन में जानमाल के नुकसान में शामिल केंद्र और राज्य सरकारों के बीच सत्ता संघर्ष में कौन जीतने जा रहा है? क्या सच सामने आएगा?

அக்டோபர் 01, 2025 • Makkal Adhikaram राजनीतिक दलों की राय प्रेस की राय है और प्रेस प्रेस की राय है। क्या सच है? करूर में हुए विजय सम्मेलन में 41 लोगों की मौत का मामला देशभर में चर्चा का विषय बन गया है। विजय ने इसमें क्या गलत किया? विजय की गलती यह थी कि वह […]

Continue Reading

Who is going to win the power struggle between the central and state governments involved in the loss of lives at the Karur conference? Will the truth come out?

அக்டோபர் 01, 2025 • Makkal Adhikaram The opinion of the political parties is the opinion of the press and the press is the opinion of the press. What is true? The death of 41 people at the Vijay Sammelan in Karur has become a topic of discussion across the country. What did Vijay do wrong in […]

Continue Reading

கரூர் மாநாட்டு உயிர் இழப்பில், ஈடுபட்டுள்ள,மத்திய, மாநில அரசின் அதிகார போட்டி விசாரணையில், ஜெயிக்கப் போவது யார் ? உண்மை வெளிவருமா?

அரசியல் கட்சிகளின் ஆளுக்கொரு கருத்து பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆளுக்கு ஒரு கருத்து. எது உண்மை? கரூரில் விஜய் மாநாட்டில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பு பற்றி நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதில் விஜய் செய்த தவறு என்ன? விஜயின் தவறு காலதாமதமாக வந்ததுதான் அவர் செய்த தவறு. வேறு ஒன்றும் விஜய் தவறு செய்யவில்லை. காலதாமதம் என்பது ஒரு சாதாரணமானது தான். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் உடல் நோய் அல்லது வேறு சில உபாதைகள் […]

Continue Reading

The cinematic mentality of the people of MGR and Sivaji’s time, the mood of the people of the present Vijay era, how bad is the state of affairs of the present people? – The loss of 40 lives in Karur is saddening.

During the time of MGR and Sivaji, there were only two contestants in the film industry. MGR had his fans, Sivaji and his fans, both of them had educated and uneducated people. The beauty of the two has never been matched by an actor. Those who have seen MGR’s face say that it looks like […]

Continue Reading

எம்ஜிஆர் ,சிவாஜி கால மக்களின் சினிமா மோக மனநிலை ,தற்போதைய விஜய் கால சினிமா மோக மக்களின் மனநிலை, தற்போதய மக்கள் எவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் ? – கரூரில் நடந்த 40 உயிர் பலி வேதனைக்குரியது.

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருவர் மட்டுமே சினிமாவில் போட்டியிருந்தது. எம்ஜிஆருக்கும் ரசிகர்கள், சிவாஜிக்கும் ரசிகர்கள் ,இரண்டு பேருக்குமே படித்தவர்களும் இருந்தார்கள் ,படிக்காதவர்களும் இருந்தார்கள். இரண்டு பேருடைய அழகு இது வரை அதற்கு இணையான நடிகர்கள் இல்லை. எம்ஜிஆரின் முகம் நேரில் பார்த்தவர்கள் சொல்வார்கள் ,பலா பழம் சுலை எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது என்று சொல்லி கேள்விப்பட்டேன். அப்போதெல்லாம் இப்படி முண்டியடித்து சினிமா நடிகர்களை பார்க்க ஓட மாட்டார்கள். நண்பர் ஒருவர் (அதிகாரி) நேற்று என்னிடம் தொலைபேசியில் […]

Continue Reading