அரசியல் கட்சிகள் என்பது போலிகள், பிழைப்பு நடத்துபவர்கள், வியாபாரிகள், கிரிமினல்கள், இவர்களுடைய புகலிடமா ?

ஜூன் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் கட்சிகள் எந்த நோக்கத்திற்காக இருக்க வேண்டுமோ, அது இல்லாமல் தான் பிழைப்பு நடத்துவதற்கும், தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்கும் அல்லது தப்பித்துக் கொள்வதற்கும், பல கோடிகளை முதலீடு செய்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதிப்பதற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இதையெல்லாம் மக்களிடம் ஒரு வெளி வேஷங்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  இதை கார்ப்பரேட் ஊடகங்கள் இதை காட்டி வருமானம் பார்க்கிறது. இப்படிப்பட்ட […]

Continue Reading

Are political parties a haven for charlatans, livelihoodists, businessmen and criminals?

June 27, 2024 • Makkal Adhikaram Today’s political parties are showing demonstrations, statements, protests, hunger strikes to the people in order to make a living without the purpose for which they should be in the country, to cover up their mistakes or to escape, to invest crores and earn thousands of crores. The corporate media is […]

Continue Reading

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சி ஆக மாற்றினால் மக்களுக்கு நன்மையா? பாதிப்பா ?

ஜூன் 26, 2024 • Makkal Adhikaram தமிழக அரசு புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .அதில் புதுக்கோட்டை நகராட்சி அதனுடன் சேர்ந்த 11 கிராமங்கள் சேர்த்து மாநகராட்சியாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டது. இதற்கு இந்த 11 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  கிராமங்களை மாநகராட்சியாக மாற்றினால் கிராமத்தின் வருமானம் மாநகராட்சி வருமானத்தோடு ஒப்பிட முடியுமா? கிராம பகுதியில் வாழ்கின்ற மக்களின் வருமானம் என்ன? மாநகராட்சி பகுதியில் வாழுகின்ற மக்களின் […]

Continue Reading

மத்திய அரசின் செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஜிஎஸ்டி கொண்டு வந்துள்ளது தேவையா?

ஜூன் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் கார்ப்பரேட் ஊடகங்கள் உண்மை செய்திகளை வெளியிடுவதற்கு பதிலாக, வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு தான் சலுகை, விளம்பரங்கள் மத்திய மாநில அரசுகள் கொடுத்து வருகிறது . அதையே இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு கொடுத்தால், உண்மைகள் மக்களிடம் போய் சேர்வதற்கு அது மிக முக்கிய வாய்ப்பாக இருக்கும் .அதை 50 ஆண்டு காலத்திற்கு மேலாக கொடுக்காமல் இருந்து வருகிறது .அதற்கு சர்குலேஷன் என்ற ஒரு […]

Continue Reading

முற்பிறவி வினைகளை தீர்க்கும் மகா சித்புருஷர் ஸ்ரீ பரஞ்சோதி பாபா குருபூஜையில் அவருடன் வாழ்ந்த மயிலை சித்தர் குருஜி .

ஜூன் 25, 2024 • Makkal Adhikaram நாட்டில் அவதார  புருஷர்களும் சித் புருஷர்களும் மகான்களும் பிறவி எடுப்பது மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களுடைய பாவகர்மா வினைகளில் இருந்து அவர்களை விடுவிக்கவும் அவர்களால் ஆன நல்வினைகளை இந்த உலகத்திற்கு செய்து வந்தவர்கள். அது மட்டுமல்ல, ஞான மார்க்கத்தையும் அடைவது எப்படி? மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன? இவை அனைத்தையும் சித்தர்கள் தான் மக்களுக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அவர்கள் இந்த உடலை நோய் இன்றி  பாதுகாப்பது எப்படி? ஞானத்தில் எப்படி ஜீவன் முக்தி […]

Continue Reading

Maha Siddhpurusha Sri Paranjothi Baba Guru Pooja to solve the karmas of previous births.

June 25, 2024 • Makkal Adhikaram Avatars, Siddh Purushas and Saints are born in the country who have done their best to the world to guide people and free them from their sinful karma. Not only that, but how can one attain the path of knowledge? What is the purpose of human life? All these are […]

Continue Reading

On behalf of the Green Environment Protection Movement, thank the Tahsildar of Thiruthuraipoondi for taking action against the palm tree felling and destroying.

June 24, 2024 • Makkal Adhikaram Paruthicherry Raja, the leader of the Green Environmental Protection Movement, has lodged a complaint with the tahsildar in this regard expressing concern over the continuous felling of palm trees in the delta districts. The money trees were felled by Karuppiah’s son Marimuthu, a resident of 30 Kokkaladi village. The Tahsildar […]

Continue Reading

பனைமரம் வெட்டி அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்த திருத்துறைப் பூண்டி வட்டாட்சியருக்கு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து பாராட்டு.

ஜூன் 24, 2024 • Makkal Adhikaram பனைமரம் இன்று இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பாதுகாப்பதில் முக்கியத்துவம் ஆனது .அதனால் டெல்டா மாவட்டங்களில் பனைமரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவது குறித்து கவலை தெரிவித்த பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்தி சேரி ராஜாஇது சம்பந்தமாக வட்டாட்சியருக்கு புகார் அளித்துள்ளார் அதன் பெயரில் நடவடிக்கை எடுத்த வட்டாட்சியர் .  30 கொக்கலாடி கிராமத்தில் வசிக்கும் கருப்பையா மகன் மாரிமுத்து, இந்த பண மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. […]

Continue Reading

சமூக நலன் பத்திரிகைகளுக்கு பிஜேபி அரசு போட்ட சட்டமா? அல்லது கார்ப்பரேட் ஊடகங்களுக்கு போட்ட சட்டமா ? இது ஜனநாயகத்திற்கு ஆபத்து என சமூக நலன் பத்திரிகையாளர்கள் வேதனை.

ஜூன் 23, 2024 • Makkal Adhikaram மத்தியில் பிஜேபி அரசு தற்போது பொறுப்பேற்றவுடன் ஏற்கனவே உள்ள பழைய சட்டங்களை சீர் செய்து சாமானிய பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.  மேலும், தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிகையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இச்செய்தியை மத்திய,மாநில அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் பத்திரிகைகளை சாமானிய மக்கள் நடத்தக் கூடாது என்பதற்கு அதிலே ஜிஎஸ்டி கொண்டு […]

Continue Reading

Is social welfare a law passed by the BJP government? Or is it a law for corporate media? Social welfare journalists are worried that this is a danger to democracy.

June 23, 2024 • Makkal Adhikaram The Tamil Nadu Social Welfare Journalists Federation has been demanding that the BJP government at the Centre should reform the old laws and give concessional advertisements to the common press. We have been continuously reiterating this message to the central and state governments for more than five years in the […]

Continue Reading