நாட்டில் பெரிய பத்திரிகை, தொலைக்காட்சிகள் என்ற தவறான பிம்பம் தான் – கார்ப்பரேட் ஊடகங்கள் .

ஜூன் 17, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டு பெரிய பத்திரிக்கை தொலைக்காட்சிகளாக இருக்கட்டும் அல்லது பிபிசி போன்ற வெளிநாட்டு நிறுவனங்களாக கூட இருக்கட்டும், இவர்கள் எல்லாம் அரசியலை, அரசியல் கட்சிகளுடன் ஒத்து ஊதுகின்ற ஊது குழலாகத்  தான் இருக்கிறார்கள் . ஏனென்றால், அப்போதுதான் கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரங்கள் அரசாங்கத்திலிருந்து இவர்களுக்கு கிடைக்கும். ஆட்சியாளர்களும் ,அரசியல் கட்சிகளும் எவ்வளவு பொய் சொன்னாலும் அதற்கு ஒரு சப்பக்கட்டை கட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற வேலைதான், இந்த கார்ப்பரேட் ஊடகங்களின் மறைமுக […]

Continue Reading

மோடியின் கூட்டணி ஆட்சி 5 ஆண்டு நிறைவு செய்யுமா? எதிர்க்கட்சிகளின் அரசியல் நோக்கம் தோல்வி.

ஜூன் 16, 2024 • Makkal Adhikaram நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருந்தாலும் 241 சீட்டுகளை எந்த அரசியல் கட்சியும் எடுக்கவில்லை. அவர்களுக்கு தேவை இன்னும் ஒரு 31 சீட் மேலும் 31 சீட்டு வந்திருந்தால் பிஜேபிக்கு தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கும் . அதனால் கூட்டணி ஆட்சி ஏற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.  அதற்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார், ஆந்திரா தெலுங்கு தேச கட்சி சந்திரபாபு நாயுடு இந்த கூட்டணியுடன் பிஜேபி மோடி […]

Continue Reading