அரசு நிர்வாகத்தை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம் .

ஜூலை 24, 2024 • Makkal Adhikaram நெடுஞ்சாலைத் துறையில் மிகப்பெரிய ஊழல்கள் அரசு அதிகாரிகள் தலையில் போய் விடிகிறது. வேலை செய்யாமலே 10% கமிஷன் ,சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டருக்கு போய் சேர வேண்டும் என்கிறார்கள். இது தவிர, 25 சதவீதம் கமிஷன், இப்படி எல்லாமே கமிஷனாக போய்விட்டால் ,அங்கே சாலையின் தரம் எப்படி இருக்கும்? அது மட்டுமல்ல, இப்படிப்பட்ட சாலைகள் போடுவதால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது.  இதனால் பாதிக்கப்படுவது அதிகாரிகளும், பொதுமக்களும், பொதுமக்களின் வரிப்பணம் தான். இதைப் […]

Continue Reading

Dindigul District Highways Department officials protest against the government administration.

July 24, 2024 • Makkal Adhikaram Huge scams in the highway sector are falling on government officials. They say that 10% commission should go to the concerned contractor without working. Apart from this, 25 per cent commission, if all this goes as commission, what will be the quality of the road there? Not only that, the […]

Continue Reading

தமிழ்நாட்டில் உள்ள ஏரி ,குளங்களை தூர்வாரி பாதுகாக்காமல் ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் இலவசமாக விவசாயிகளுக்கும், மட்பாண்ட தொழிலாளர்களுக்கும், மண் எடுக்க தமிழக முதல்வர் உத்தரவு .

ஜூலை 13, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் விவசாயிகள் இதுவரை ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுத்து விவசாயம் செய்து பார்த்ததில்லை .அதேபோல் , குயவர்கள் மாட்டு வண்டியில் ஒரு வண்டியோ அல்லது  இரண்டு வண்டியோ தான் கொண்டு வருவார்கள் . இப்படி ஒரு ஏக்கருக்கு 30 டிராக்டர் அளவுக்கு விவசாயிகள் மண்ணெடுத்து அல்லது குயவர்கள் மண் எடுத்து பார்க்கவில்லை . சரி அப்படியே இவர்கள் எடுக்கின்ற மண் அது விவசாயத்திற்கு தான் செல்கிறதா? அல்லது […]

Continue Reading

The people of Tamil Nadu have demanded to give priority to the people of the respective states to control the increasing unemployment of the educated youth in the country.

July 12, 2024 • Makkal Adhikaram It is very important to give priority to the people of the respective states to control the growing unemployment in the country. But during the Edappadi regime, he listened to the central BJP government and relaxed it. That’s wrong. Whichever state they belong to, whether it is a state government […]

Continue Reading

Makkaladhikaram is the only newspaper in the world of journalism that deals with social welfare.

July 06, 2024 • Makkal Adhikaram Although makkaladhikaram was published as a monthly magazine, today it is the talk of the people, the magazine, the YouTube channel. makkaladhikaram is the only newspaper in the world of journalism today that publishes people’s support, true news and unbiased news. And People’s Power has two websites. They are: makkaladhikarammedia.com & […]

Continue Reading