According to the law, the High Court has given the verdict to Minister Ponmudi – the public welcome .

If a person misuses his power while in office and accumulates wealth (Prevention of Corruption act) Action will flow against him as per the Prevention of Corruption Act. In 2006, the Anti-Corruption Bureau (ACB) registered a case against Ponmudi, who was a DMK minister, for amassing assets worth Rs 1.75 crore disproportionate to his known sources of income in the mineral resources department. The Special Court Judge of Villupuram, who heard the case, acquitted Ponmudi and his wife Visalakshi from the case. However, the Madras High Court examined the case documents of the judge of the Villupuram court and set aside the verdict. As a result, he was stripped of his MLA post. The ministerial post will also be resigned soon as the MLA has been stripped of his post. Moreover, it was reported that the flag had been removed from his car soon after he was stripped of his post. Moreover, the jail term will be confirmed when the verdict in this regard is pronounced tomorrow. On behalf […]

Continue Reading

தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை  பாதிப்புகளுக்கு  செய்தியாளர்களிடம்  தெரிவித்த விளக்கம் .

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விமானப்படை மற்றும் கடற்படைக்கு சொந்தமான விமானங்கள் மூலம் பொது மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார் . மேலும் மற்ற மாவட்டங்களில் இருந்து 18 லாரிகள் மூலம் உணவுப் பொட்டலங்கள் கொண்டுவரும் பணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் . வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் ,களப்பணியில் இறங்கி உள்ளனர் […]

Continue Reading

Chief Secretary Shivdas Meena told reporters about the heavy rains in the southern districts.

December 19, 2023 • Makkal Adhikaram South Arrangements have been made to distribute food packets to the general public through air force and navy aircraft in the flood-affected areas due to heavy rains in the districts, the chief secretary said. shivadas meena said. Arrangements have also been made to bring food packets in 18 trucks from other districts, he said. officials from all departments have been engaged in field work to carry out flood relief work. Of these, 15 IAS officers have already been deputed to monitor […]

Continue Reading

மக்கள் பணியில்! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் !

இந்தியாவில் முதலமைச்சர்கள் எப்படி செயல்பட வேண்டும்? என்பதற்கு முன் உதாரணம் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இங்கே ஊழல் என்பதற்கு இடமில்லை .அரசு அதிகாரிகள் ஊழல் செய்து சொத்து சம்பாதித்தால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். தவிர, ஒரு முதலமைச்சர் மக்களின் குறைகளை கேட்கும்போது அவர்களை வரிசையில் கூட நிற்க வைக்காமல் ,வரிசையாக உட்கார வைத்து அவரே வந்து வாங்குகின்ற ஒரு முதலமைச்சர் இந்தியாவில் யோகி ஆதித்யநாத் ஒருவர் தான்.  தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள், அரசு உயர் […]

Continue Reading

நாட்டில் உண்மையை வெளிப்படுத்துவதற்கு பத்திரிக்கைகள் தேவை! ஆனால், பொய்யும், போலி செய்திகளையும், வெளியிடுவதற்கு பத்திரிகை – தொலைக்காட்சிகள் தேவையா ? – சமூகநலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள்.

சமூக நலனுக்காக பத்திரிகை நடத்துபவர்கள் தமிழ்நாட்டில் ஐந்திலிருந்து 10% இருக்கலாம். இது மக்களுக்காக, மக்களின் நலனுக்காக, இந்த பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும், சில அரசியல் கட்சிகளிடமும், அதிகாரிகளிடமும் எதிர்ப்புகளை சம்பாதித்து பத்திரிக்கை நடத்த வேண்டியிருக்கிறது.  இந்த நிலையில் அரசியல் கட்சிகள் பல பொய்களை மக்களிடம் சொல்லி அரசியல் செய்வதும், அதையும் உண்மை என்று மக்களிடம் செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதும், பத்திரிக்கை துறைக்கு வந்த சோதனையாக தான் உள்ளது. மேலும், பத்திரிகை என்றால் என்ன? என்று தெரியாத மக்களிடம் […]

Continue Reading

இன்றைய சமூகப் பிரச்சனைகளில் முக்கியமானது போலி பத்திரிகை –  பத்திரிகையாளர்கள், மற்றும் சட்ட பிரச்சனைகளை எப்படி மத்திய – மாநில அரசின் செய்தித் துறை  சமாளித்து, சீர் செய்யப் போகிறது ?

போலி பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களால் சமூகத்தில் பத்திரிகையின் மதிப்பு ,மரியாதை ,கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர ,சோசியல் மீடியா மற்றும் கார்ப்பரேட் பத்திரிக்கை அரசியல் என பல பிரச்சினைகளைக் கடந்து, சமூக பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் பல போராட்டங்களுக்கு இடையே பத்திரிகை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறத்தில் அரசியல் கட்சிகள், ஒரு அரசியல் கட்சியை பற்றி விமர்சனம் செய்யும்போது, அந்தக் கட்சியினர் கட்சி சார்ந்த முத்திரை குத்துகிறார்கள். ஆனால்,  […]

Continue Reading

தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குனர் குமாருக்கு பிரிவு உபசார விழாவில்  இயக்குநர்கள் , இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் -வாழ்த்து.

திருப்பூரில் பிறந்து 34 ஆண்டுகள் அரசு பணியில் பல இடங்களில் வேலை பார்த்த  இணை இயக்குனர் குமார் இறுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் கிண்டி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில்,சிறப்பான வரவேற்பு அளித்து ,பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது இவரைப் பற்றி அந்நிகழ்ச்சியில் பேசிய ,இயக்குநர்கள் , இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் ! ஒரு மனிதன் பிறந்து […]

Continue Reading

ராஜ் பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஆளுக்கு ஒரு செய்தியை சொல்கிறார்கள். இதில் எது உண்மை? எது பொய்? – குழப்பத்தில் மக்கள் .

ராஜ் பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் சொல்லப்பட்ட செய்தி .காவல்துறை அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. அந்த ரௌடி கருக்கா வினோத் சாலையில் தான் பெட்ரோல் குண்டு வீசினான் என்று தெரிவிக்கிறது. ஆனால், திமுக அமைச்சர் ரகுபதி இந்த ரவுடியை பாஜகவை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தான் இவரை பெயிலில் எடுத்தார் என்று சொல்கிறார்.  சபாநாயகர் அப்பாவு ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாஜகவின்ருக்கு தொடர்பு […]

Continue Reading

போலி பத்திரிகைகளை ஒழிக்க, மத்திய அரசின் நடவடிக்கை பிரிதிகளை அலுவலகத்தில் சமர்ப்பிப்பது மட்டும் தானா ?

மத்திய அரசு இன்று போலி பத்திரிகைகளை ஒழிக்க அந்தந்த பத்திரிகைகள் தங்களுடைய பிரதிகளை அவப்பொழுது அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரஸ் இன்பர்மேஷன் ப்ரோ ( pib) ல்  கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதே மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கின்ற அதே சலுகை, சாமானிய சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கும் கொடுக்க வேண்டும். அதாவது அச்சுப்பிருதிகளை சமர்ப்பிப்பதற்கு உத்தரவு போடும் அதிகாரிகளும், அமைச்சர்களும் சலுகை விளம்பரங்களுக்கு ஏன் அந்த உத்தரவை போடக்கூடாது? […]

Continue Reading

காவிரி தண்ணீருக்கு கர்நாடகம் கைவிரிப்பு ! டெல்டா மாவட்ட விவசாயிகளை தமிழக அரசு காப்பாற்றுமா ?

தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதில் கர்நாடக முதலமைச்சர் சித்ராமய்யா முடிவில், ஒட்டுமொத்த அங்குள்ள அரசியல் கட்சிகள் இரண்டாவது முறையாக கூட்டி, நாளை நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்க அழுத்தம் கொடுக்கிறது கர்நாடக அரசு . இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?  குருவைப் பயிர்களை காப்பாற்றுவதற்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் […]

Continue Reading