தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வி .
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பீகார் சட்டமன்ற தேர்தலில் அவருடைய கட்சி பெரும் தோல்வி அடைந்துள்ளது. ஒருவருக்கு கடவுள் ஏதோ ஒரு வகையில் இவருக்கு தேர்தல் வாப்பாளராக பணிபுரித்து அதில் பல நூறு கோடிகளை சம்பாதிக்க வைத்தார். அந்த வேலையை விட்டுவிட்டு கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கலாம் என்று கனவு கண்டு தேர்தலில் நின்றார் கட்சி கடும் தோல்வியை தழுவியது. இவர்கள் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை பெரும்பாலும் பயன்படுத்தி தேர்தல் […]
Continue Reading