மக்கள் பணியில்! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் !
இந்தியாவில் முதலமைச்சர்கள் எப்படி செயல்பட வேண்டும்? என்பதற்கு முன் உதாரணம் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இங்கே ஊழல் என்பதற்கு இடமில்லை .அரசு அதிகாரிகள் ஊழல் செய்து சொத்து சம்பாதித்தால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். தவிர, ஒரு முதலமைச்சர் மக்களின் குறைகளை கேட்கும்போது அவர்களை வரிசையில் கூட நிற்க வைக்காமல் ,வரிசையாக உட்கார வைத்து அவரே வந்து வாங்குகின்ற ஒரு முதலமைச்சர் இந்தியாவில் யோகி ஆதித்யநாத் ஒருவர் தான். தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள், அரசு உயர் […]
Continue Reading