அமலாக்க துறையின் கஸ்டடியில் செந்தில் பாலாஜி விசாரணை ……!

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் கஸ்டடியில் வந்து விட்டார். விசாரணை ஆரம்பித்துள்ள நிலையில் செந்தில் பாலாஜி எதை சொல்லப் போகிறாரோ? என்ற பயத்தில் ஸ்டாலின் குடும்பத்தினர் இருந்து வருகிறார்கள். இதில் ஆதாரங்களை திரட்டி வைத்துள்ள அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி எப்படி மறுக்க முடியும்? அடுத்தது செந்தில் பாலாஜி தன்னை தற்காத்துக் கொள்வாரா? அல்லது ஸ்டாலின் குடும்பத்தை மாட்டி விடுவாரா? இதுதான் அமலாக்கத் துறை விசாரணையில் நடைபெறப் போகும் சீக்ரெட்.  இதில் செந்தில் பாலாஜி […]

Continue Reading

மணிப்பூர் இனக் கலவரத்திற்கு பிஜேபி காரணமா?

எதிர்க்கட்சிகள் பிஜேபியின் எதிரணி ஒட்டு மொத்தமாக விமர்சிக்க தொடங்கியுள்ளன. நாட்டில் இனக் கலவரம் ,ஜாதி கலவரம் ,மதக் கலவரம், இவை எல்லாம் ஒரு அரசியல் பின்னணியில் நடக்கின்ற சம்பவம்.  இங்கே எதிர் கட்சிகள், எதிரி கட்சிகளாக தான் உலா வருகிறது. ஒரு பக்கம் இந்த எதிர்க்கட்சிகளையும் ,ஊழல்வாதிகளையும் ஆதரிக்கின்ற ஊடகங்கள், ஒட்டுமொத்தமாக இதிலே இறங்கி, பிஜேபியை விமர்சித்து, கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கேவலமான ஒரு செயலாகத்தான் நடுநிலைப் பார்வையாளர்கள் இதை பேசுகின்றனர். குறை என்பது எங்கிருந்து […]

Continue Reading

நாட்டில் பத்திரிகை துறை, நீதித்துறையில் அரசியல் தலையீடு வரக்கூடாது. வந்தால்! இதனுடைய நோக்கம் சுயநலத்திற்குள் வந்துவிடுமா ?

நீதித்துறையில் அரசியல் தலையீடு அதிகமானதிலிருந்து, நிதித்துறை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது. அதே போல் தான் பத்திரிகை துறையிலும் அரசியல் தலையீடு இதைவிட அதிகமாக இருப்பதால், இன்று நாட்டில் பத்திரிகை யாருக்காக இருக்கிறது? யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது? இந்த நிலைமைக்கு பொதுமக்களின் விமர்சனம் தொடர்கிறது. சில தினங்களுக்கு முன் அம்பேத்கரின் போட்டோ நீதிமன்றத்தில் இருக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜோதிராமன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவுக்கு சீமான், திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு […]

Continue Reading

Why is DMK afraid of dissolution of government?

Since the DMK government took charge, the government has been acting only with selfishness and own welfare in mind. Here, DMK has not earned the reputation of the people by providing good governance or welfare schemes. Three years have passed like this. They are built up by corporate magazines and televisions. They have never written […]

Continue Reading

திமுகவிற்கு ஆட்சி கலைப்பு பயம் ஏன் ?

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சுயநலமும், சொந்த நலமும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்த ஆட்சி. இங்கே மக்களிடம் எதுவும் உருப்படியாக நல்ல நிர்வாகத்தை கொடுத்தோ அல்லது நல திட்டங்கள் செய்தோ , திமுக நற்பெயரை சம்பாதிக்கவில்லை. இப்படி மூன்றாண்டு காலத்தை ஓட்டி விட்டது . இவர்களை பில்டப் செய்வது, கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் தான். எந்த காலத்திலும் இவர்கள் உண்மையை எழுதியதில்லை. எந்த ஆட்சி வந்தாலும் ,அவர்களுக்கு பில்டப் செய்வதுதான், இவர்களுடைய முக்கிய பணி. […]

Continue Reading

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊழல்வாதிகளும், ஊழல்களும் தான் தடை என்பதை இந்திய வாக்காளர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ?

நாட்டில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று மாயாவதி பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவை பாஜகவை தவிர ,எதிர்க்கட்சிகளால் காப்பாற்ற முடியாது. .அவர்களுடைய ஊழலை மறைப்பதற்கு தான் இந்த எதிர்கட்சிகள், பாஜகவை எதிர்த்து குரல் கொடுக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஊழலை மறைப்பதற்கு சட்டத்தில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறது என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?  கோடிக்கணக்கான ஊழல் சொத்துக்கள், அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் ,சட்டத்திற்கு எதிரான பணப்பரிமாற்றம், கருப்பு […]

Continue Reading

இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவையா ? ஏன்?

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அது எதை வலியுறுத்துகிறது? பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களுக்கும் ஜாதிகளுக்கும் ஒரு பொதுவான சட்டம் தான் பொது சிவில் சட்டம் .இது உண்மையிலே மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சட்டம். இதில் யாருக்கும் எந்த விதமான பாகுபாடு இல்லாமல், அனைத்து சாதி மத சமூகங்களுக்கும், ஒரு பொதுவான சட்டம். இது அப்போது டாக்டர் அம்பேத்கர் ஆல் ஏற்படுத்தப்பட்ட சட்டம் தான், அதை நடைமுறைப்படுத்தவில்லை. ஆங்கிலேயர் […]

Continue Reading

மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது – அமெரிக்க பத்திரிகை ஃபாரின் பாலிசி செய்தி வெளியீடு – இது உலக நாடுகளிடையே இந்தியாவின் வலிமை என்ன என்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த பெருமை .

இஸ்ரேல் சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்தியத்தில் முக்கிய நாடுகளுடன் இந்தியா இணக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா ஒரு முக்கிய நாடாக  உருவெடுத்துள்ளதை பிராந்தியத்தின் மிகவும் சுவாரஸ்யமான புவிசார் அரசியல் முன்னேற்றங்களில் ஒன்றாக இப்ப பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நாடுகள் இந்தியாவுடன் உறவு விருப்பமும், ஆர்வமும் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. இதில் அமெரிக்க எதுவும் செய்வதற்கு இல்லை என்பதுடன் முரண்பாடான வழியில் கூட பயனடைய வாய்ப்பில்லை […]

Continue Reading

கனிம வள குவாரிகளில் விதிமுறை மீறலை தடுக்கவும், கனிம வள கொள்ளையை தடுக்கவும் ஒரே வழி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கனிம வள அதிகாரிகள் மீது மத்திய அரசு கடும் சட்ட  நடவடிக்கை தேவை – சமூக ஆர்வலர்கள்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் கனிம வள விதிமுறைகளையும்,கனிம வள கொள்ளையையும் ,தடுக்க ஒரே வழி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுத்தால் தான், மணல் கொள்ளை, சவுடு மண் கொள்ளை, கிரானைட் கொள்ளை ,கிராவல் மண் கொள்ளை, மலை மண் கொள்ளை, மலை கல் கொள்ளை ,இப்படி அனைத்து கனிம வள கொள்ளைகளிலிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், இவர்கள் மீது நஷ்ட ஈடு மற்றும் ஜெயில் […]

Continue Reading

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் நினைத்தால்! அது சட்டமன்ற மாண்புக்கும், சட்டத்துக்கும் புறம்பானது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அமலாகத்துறை செந்தில் பாலாஜியை முறைப்படி விசாரித்து சட்டப்படி அவரை கைது செய்துள்ளது. கைதின்போதே செந்தில் பாலாஜி நெஞ்சுவலி வந்துவிட்டதாக துடித்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் சேர்க்கப்பட்டது பல்நோக்கு மருத்துவமனை, அங்கு எல்லா உயர் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ கருவிகள் உள்ளது .இருப்பினும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளது. இந்த உத்தரவு நீதிமன்றத்தில் சாமானிய மக்களுக்கு கிடைக்காது. நீதிமன்றம் சலுகை காட்டக்கூடாது. […]

Continue Reading