மத்திய- மாநில அரசுகளின் செய்தித் துறை ! காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிக்கை துறையில் மாற்றத்தை கொண்டு வந்து பொதுநலன் கருதி சீர் செய்வது எப்போது ?
போட்டி மிகுந்த பத்திரிகை உலகில் அவரவர் நிலை என்ன? என்று தெரியாமல் இருக்கும் செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் , பத்திரிகைகள், செய்தித் துறை அதிகாரிகள் , சுயநலத்திற்கும், பொது நலத்திற்கும் அர்த்தம் தெரியாமல் ,இத்துறை செயல்பட்டுக் கொண்டிருப்பதால் ,பொது மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது .அதனால், இதை சீர் செய்ய வேண்டிய மத்திய மாநில செய்தித் துறை அதிகாரிகள் ,சுயநலத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இந்த துறையை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் . பத்திரிக்கை துறை பொது […]
Continue Reading