மத்திய அரசின் அமலக்கத்துறை ரைய்டு, வருமான வரித்துறை ரைய்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் ரைய்டு, பொன்முடி ரைய்டு, ஜெகத்ரட்சகன் எம்பி ரைய்டு, அமைச்சர் ஏவா .வேலு ரைய்டு, இத்தனை பேரின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் நாட்டுடைமை ஆக்கப்படுமா?

 நாட்டில் வருமான வரித்துறை ,அமலாக்கத்துறை ,மந்திரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், இவர்கள் மீது ரெய்டு நடத்தி என்ன பயன்? பிஜேபி அரசு திமுக சொல்வது போல், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?  அல்லது உண்மையிலேயே இவர்கள் சொத்து குவிப்பு ரெய்டா? நாட்டு மக்களுக்கே தெரிந்திருந்தும், ஏன் இதுவரை இந்த சொத்துக்கள் முடக்கி நாட்டுடைமையாக்கப்படவில்லை? என்பது தான் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிக முக்கிய கேள்வி? மேலும், ஆங்காங்கே ரைய்டு நடத்தி, மத்திய அரசின் அதிகாரம் இருப்பதை காட்டுவதால், யாருக்கு என்ன […]

Continue Reading

இன்றைய சமூகப் பிரச்சனைகளில் முக்கியமானது போலி பத்திரிகை –  பத்திரிகையாளர்கள், மற்றும் சட்ட பிரச்சனைகளை எப்படி மத்திய – மாநில அரசின் செய்தித் துறை  சமாளித்து, சீர் செய்யப் போகிறது ?

போலி பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களால் சமூகத்தில் பத்திரிகையின் மதிப்பு ,மரியாதை ,கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர ,சோசியல் மீடியா மற்றும் கார்ப்பரேட் பத்திரிக்கை அரசியல் என பல பிரச்சினைகளைக் கடந்து, சமூக பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் பல போராட்டங்களுக்கு இடையே பத்திரிகை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறத்தில் அரசியல் கட்சிகள், ஒரு அரசியல் கட்சியை பற்றி விமர்சனம் செய்யும்போது, அந்தக் கட்சியினர் கட்சி சார்ந்த முத்திரை குத்துகிறார்கள். ஆனால்,  […]

Continue Reading

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முக்கிய வழக்கு ஒன்றுக்கு உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது ? அரசியல் கட்சிகள், தேர்தல் நிதியை, தேர்தல் பத்திரங்களில் வாங்க உரிமை உள்ளதா ?

தேர்தல் நிதியை  அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களில் வாங்க உரிமை உள்ளதா ? அதைக் கேட்க மக்களுக்கு உரிமை இல்லையா? ஜனநாயக நாட்டில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகளைப் பற்றிய உண்மை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களுடைய வெளிப்படுத்த தன்மை மக்களிடம் உறுதிப்படுத்த வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும், தேர்தல் நிதியை  தேர்தல் பத்திரங்கள் மூலம் வாங்கிக் கொள்ள 2018 ஆம் ஆண்டு பிஜேபி அரசு இத் திட்டத்தை கொண்டு வந்தது. தேர்தல் பத்திரங்கள் […]

Continue Reading

எந்த ஒரு நாட்டிற்கும் மக்கள் நிம்மதியாக வாழ ! தீவிரவாதம், வன்முறை அதற்கு தீர்வாகாது என்பது ஹமாஸ்- இஸ்ரேல் போர்.

காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் உச்சகட்ட ஆதிகத்தால் அங்கிருந்து பல நாடுகளுக்கு, இந்த ஹமாஸ் முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் தலைமை தாங்கியது. அதனுடைய எதிரொலி தான், சமீபத்தில், கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு ,வெடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்று ரகசிய தகவல் வெளியாகி உள்ளது.  மேலும், ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் போர் என்று வந்துவிட்டால், இரு நாடுகளுக்குள்ளும் மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அங்கு உயிர் சேதம், பொருட்சேதம் ,மக்கள் உயிருக்கு பயம், […]

Continue Reading

கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாதிகளின் வெறிச்செயலா ?

இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே  நடந்து வரும் போர் நாட்டில் மதக் கலவரங்களை உருவாக்கும் தீவிரவாத  செயல்களில் ஈடுபட்டு, குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தி இருக்கலாம் என உளவுத்துறை தரப்பில் வெளிவரும் தகவல். இருப்பினும், இது முழுமையான என்ஐஏ விசாரணைக்கு பிறகு தான்  தெரியவரும் என்கின்றனர் காவல்துறை . மேலும், இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நீடித்து வரும் போரின்  வெளிப்பாடு தான், இந்த தீவிரவாத அமைப்பின் செயல் . இதனால், அப்பாவி மக்கள் கிருத்துவ ஆலயத்தில் வழிபாடு நடத்தும்போது வெடிகுண்டுகளால் […]

Continue Reading

Tamilnadu social journalist federation.தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு  !.

பத்திரிகையாளர்கள் சமூகத்திற்கு வணக்கம் . தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு துவக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமே சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள் இதுவரை 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக போன்ற அரசியல் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும், அந்த உரிமை அவர்களுக்கு கிடைக்கவில்லை.  அந்த உரிமையை பெற்று தருவதுதான் தமிழ்நாடு சமூகநல (Tamilnadu social journalist federation.) பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் முக்கிய நோக்கம். மேலும்,இங்கே […]

Continue Reading

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கேள்விக்குறியாகி உள்ளதை நிரூபிக்க, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா?

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது .அதை நிரூபிக்கும் விதமாக சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேலும், தமிழக முழுதும் போதைப் பொருள் கடத்தல், ரவுடிசம், கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தமிழக மக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர். இதன் அடிப்படையில் மத்திய அரசு, விரைவில் மத்திய காவல் படை அனுப்பவும், உளவுத்துறை அனுப்பவும் ,முடிவு செய்துள்ளதாக தகவல். மேலும், […]

Continue Reading

ஆன்மீக சாமியார் பங்காரு அடிகளாருக்கு  பல ஆயிரம் கோடிகள் யார் கொடுத்தது ? எப்படி வந்தது ?

ஆன்மீகத்தில் பல நிலைகள் உண்டு .அதில், உண்மையான நிலை மனிதன் தெய்வமாகலாம். இதுதான் உண்மையான சாமியார்களின் நிலை. அவர்கள் சித்தர்களாகவும் ,மகான்களாகவும் மக்களுக்காக பிறவி எடுத்தவர்கள். .அவர்கள் தான் உண்மையான சாமியார்கள், சாதுக்கள் எளிமையாக ஒருவேளை உண்டும், உண்ணாமலும் தெய்வமே கதி என்று இருப்பார்கள். அவர்கள் தான் இருக்கும் இடத்தை கூட, இந்த மக்களுக்கு காட்ட மாட்டார்கள். அவர்கள் யாருக்கு உதவி செய்ய வேண்டும்?  யாருக்கு உதவி செய்யக்கூடாது?  என்பதை அறிந்தவர்கள் .அவர்கள் கருணையே வடிவானவர்கள். தெய்வத்திற்கு […]

Continue Reading

பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர்  தீவிரவாதிகளை அழிப்பதற்கா ?அல்லது இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கைப்பற்றுவதற்கா?

பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட கால சில இடப் போராட்டம் ஒரு பக்கம், இந்த இடப் போராட்டத்தில் தீவிரவாதிகள் அங்கு முழுமையாக ஆக்கிரமித்த நாடாக பாலஸ்தீனத்திம் உள்ளது .அங்கிருந்து பல நாடுகளுக்கு அவர்கள் ஆட்களை அனுப்பி, அந்த நாட்டிலுள்ள முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுடன் ,அந்த நாட்டுக்கு எதிராக நாச வேலை செய்வதும் இது ஒரு தொடர்கதை.  இப்படிப்பட்ட சூழலில் தான் இஸ்ரேலுக்கும் ,பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா வெளிப்படையாக இஸ்ரேலுக்கு ஆதரவு […]

Continue Reading

நாட்டில் ஆன்லைன் மோசடிகள் தொடர்வதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை .  

அதிக வட்டி கொடுப்பதாக மோசடிகள், வங்கி கணக்குகளில் நூதன மோசடிகள், மலிவான, கவர்ச்சியான விளம்பரங்களால் மோசடிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை . நாட்டில் நல்லது நடக்காவிட்டாலும் பரவாயில்லை. கேட்டது தேடி வந்து நடக்க இன்றைய கால சூழ்நிலை மக்களை ஏமாற்றுகிறது. அது அவரவர் வைத்துள்ள செல்போன்கள் தற்போதைய காலகட்டத்தில் எதிரி என்று சொல்லலாம். மேலும் ,ஒரு நாட்டின் அரசியல் சரியில்லை என்றால், அந்த நாட்டில் நிர்வாகம் ,கட்ட பஞ்சாயத்து, மோசடிகள், கொலை, குற்றம் இவை எல்லாம் சர்வ […]

Continue Reading