உச்ச நீதிமன்றம்!தமிழகத்தில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழலை விசாரிக்க தடை! உச்சநீதிமன்றம் அரசியல் செய்கிறதா? – தமிழக மக்கள்.

டாஸ்மாக்கில் நடைபெற்றுள்ள ஊழல், குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க கூடாது என்று தடை கேட்டார்கள்.சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று சொல்லிவிட்டது.தடை கொடுக்கவில்லை. ஆனால், உச்சநீதிமன்றம் நாட்டில் ஒரு ஊழலை விசாரிப்பதற்கு கூட, தடை செய்கிறது என்றால், உச்ச நீதிமன்றம் அரசியல் செய்கிறதா? இல்லை நீதியை காப்பாற்றுகிறதா? என்பதுதான் தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு செய்தி. மேலும்,தமிழக மக்களுக்கு டாஸ்மாக் ஊழல் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது என்பது பாமர மக்களுக்கு கூட நன்றாக தெரிகிறது.அப்படி இருக்கும்போது, உச்ச […]

Continue Reading

மக்கள் சிந்தித்து வாழ வில்லை என்றால் வாழ்க்கையின் போராட்டங்கள்…. என்னென்ன? இதில் பெரும் பங்கு,அரசியல், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், போலி சாமியார்கள், போலி வழக்கறிஞர்கள்……!போராட்டங்களும், ஏமாற்றமும்!

மே 22, 2025 • Makkal Adhikaram நாட்டில் மக்கள் சிந்தித்து வாழ வில்லை என்றால்! வாழ்க்கையின் போராட்டங்கள்…. என்னென்ன? இதில் பெரும் பங்கு,அரசியல், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், போலி சாமியார்கள், போலி வழக்கறிஞர்கள் மூலம் பல லட்சங்களை இழந்து வாழ்க்கையே கேள்விக்குறியாகும் அளவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் வேதனை வெளியில் சொன்னால் கௌரவம் குறைந்துவிடும் என்று போலி வாழ்க்கையில் சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இன்றைய காலகட்டத்தில், எது எல்லாம் எளிதாகவும், விலை குறைவாகவும் வருகிறது? என்று மக்கள் ரயில்களில் விற்கும் […]

Continue Reading

தேர்தல் நெருங்குவதால் திமுகவை வீழ்த்த E D ரெய்டா? இல்லை,உண்மையிலே இந்த E D ரெய்டால் திமுகவுக்கு தண்டனை கிடைக்குமா? – பொதுமக்கள்.

தமிழ்நாட்டில், தற்போது டாஸ்மாக் ஊழல் E D ரெய்டு பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி.மேலும், இந்த E D ரெய்டு நடத்தப்பட்ட விபரங்கள் குறித்த தகவல்கள்,பொதுமக்களுக்கு இன்னும் அமலாக்கத்துறை தராமலே இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியா முதல் பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் வரை இந்த டாப்பிக்கை ஹைலைட்டாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. மக்களும் இதை ஒரு பிரமிப்பாக தான் இவ்வளவு பெரிய ஊழலா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மக்களின் பேச்சு. […]

Continue Reading

குவாரிகளில் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு.

மாவட்ட அளவிலான சவுடு மண், கிராவல், கல்குவாரி, போன்றவற்றில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால், இந்த குவாரிகளை உடனடியாக ஆய்வு செய்ய தமிழக அரசு அனைத்து மாவட்ட கனிம வள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது ஏனென்றால்? சிவகங்கை மாவட்டம் கல்குவாரியில் நேற்று நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக குவாரிகளில் முறையாக பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப் படுகிறதா? அல்லது முறைகேடாக குவாரிகள் செயல்படுகிறதா? இது பற்றி உடனடியாக ஆய்வு செய்து மாவட்ட கனிமவள அதிகாரிகள் அரசுக்கு […]

Continue Reading

நாட்டில் தேவையில்லாத சட்டங்களை அகற்றி வரும் பிஜேபி அரசு! ஏன் பத்திரிக்கை துறையில் தேவையில்லாத சட்டங்களை 50 ஆண்டு காலமாக வைத்திருக்கிறது? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு.

காலத்துக்கேற்ப சட்டங்களை மாற்றக்கூடிய பாஜக அரசு, பத்திரிகைத் துறையில் மட்டும் ஏன் அதைச் செய்யவில்லை? தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் இந்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம். தவிர, செய்தித்துறை மத்திய இணை அமைச்சர் முருகன் ஏன்? இதை மாற்றுவதற்கு மத்திய அரசில் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும்,எத்தனையோ சட்டங்களை பிரதமர் மோடி மாற்றி இருப்பதாக சொல்ல கூடிய மத்திய இணை அமைச்சர் முருகன்,இதை மாற்றுவதற்கு ஏன் மத்திய அரசிடம் சொல்லவில்லை? இதன் மூலம், மாநில செய்தித் […]

Continue Reading

நாட்டில் தேவையில்லாத சட்டங்களை அகற்றி வரும் பிஜேபி அரசு! ஏன் பத்திரிக்கை துறையில் தேவையில்லாத சட்டங்களை 50 ஆண்டு காலமாக வைத்திருக்கிறது? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு.

காலத்துக்கேற்ப சட்டங்களை மாற்றக்கூடிய பாஜக அரசு, பத்திரிகைத் துறையில் மட்டும் ஏன் அதைச் செய்யவில்லை? தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் இந்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம். தவிர, செய்தித்துறை மத்திய இணை அமைச்சர் முருகன் ஏன்? இதை மாற்றுவதற்கு மத்திய அரசில் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும்,எத்தனையோ சட்டங்களை பிரதமர் மோடி மாற்றி இருப்பதாக சொல்ல கூடிய மத்திய இணை அமைச்சர் முருகன்,இதை மாற்றுவதற்கு ஏன் மத்திய அரசிடம் சொல்லவில்லை? இதன் மூலம், மாநில செய்தித் […]

Continue Reading

ஜூலை 1 முதல் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த அறிவிப்பு.

தமிழக அரசு தற்போது உயர்த்தப்பட்ட மின் கட்டணமே அதிகம் என்று மக்கள் புலம்பல். இந்த லட்சணத்தில் மின்கண்டனத்தை ஜூலை 1 முதல் தமிழகத்தில் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் 1500 ரூபாய் அதிமுக ஆட்சியில் கட்டியிருந்தோம்.இப்போது ரூபாய் 4000 கட்டுகிறோம் என்கிறார்கள். மேலும்,இப்போது தமிழக அரசு மின் கட்டணத்தை 3.16 % உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இதனால் ஏழை,,நடுத்தர மக்கள் நிச்சயம் இந்த மின் கட்டணத்தால் பாதிக்கப்படுவார்கள். மேலும் தொழிற்சாலைகள் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பொருட்களிின் விலை […]

Continue Reading

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சினிமா பாடல் கவிஞன்!என்பதையும் தாண்டி, நாட்டின் அரசியலைப் பற்றி அந்தக் காலத்தில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்!இன்றுவரை உலக அரசியலில்!மக்களுக்கு அது ஒரு பாடமா?

மேலும், 50 ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அரசியல்வாதிகள் மக்களுக்கான சேவையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.அதில் அவர்கள் இன்பம் கண்டார்கள். ஆனால், 50 ஆண்டுகளுக்கு பின் வந்த அரசியலில், ஊழலும், கொள்ளையும் அடித்து பணத்தை சேர்த்து வைத்து வாழ்க்கையும், சந்தோஷத்தையும்,நிம்மதியும், தொலைத்தவர்கள் இன்றைய அரசியல்வாதிகள். தற்போது அவர்கள் தேடிக் கொண்டிருப்பது?

Continue Reading

நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் டாஸ்மாக் ஊழல்! அமலாக்க துறையின் விசாரணை – விசாரணையில் டாஸ்மாக் .எம் டி. விசாகன்.

மே 17, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டின் அரசியல் திசை மாறி, மக்கள் நலனை விட்டு ,ஆட்சியாளர்கள் நலனுக்காகவும் ,அரசியல் கட்சியினர் நலனுக்காகவும், திமுக ஆட்சி! என்பதை தொடர்ந்து நடைபெற்று வரும் ஊழல்களின் விசாரணை வளையத்திற்குள் திமுக ஆட்சி. மேலும், ஒரு பக்கம் டாஸ்மாக் ஊழல், அடுத்தது மணல் கொள்ளை ஊழல், இப்படி எதைத் தொட்டாலும், ஊழலிலே ஆட்சியை நடத்துகின்ற திமுக அரசாக , இவர்களுடைய ஆட்சி நிர்வாகத்தின் அவலம் என்பதே மக்களிடம் பேசப்பட்டு வரும் பரபரப்பு செய்திகள்.தவிர, […]

Continue Reading

Tasmac scam is currently the talk of the town ED’s probe into TASMAC probe By PTI . Vishagan.

May 17, 2025 • Makkal Adhikaram The DMK government is in power for the welfare of the rulers and political parties, leaving the interest of the people of Tamil Nadu. The DMK regime is under investigation for the ongoing scams. besides On the one hand, the TASMAC scam, on the other is the sand looting scam, […]

Continue Reading