நாட்டில் பல சட்டங்களில் ஓட்டைகள் இருப்பதால்! அதை சரி செய்ய மத்திய அரசு எவ்வளவு போராடுகிறது? அதனால், மக்கள் எவ்வளவு போராடுகிறார்கள்? -அரசியலில் எதிர் கட்சிகள் ஓட்டை சட்டங்களுக்காக போராடுகிறார்களா? – மக்கள் விழித்துக் கொள்வார்களா?

இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு உண்மைகள் தெரியாமல் அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. மேலும்,உங்களுக்கு தெரிந்ததெல்லாம் பெரிய தொலைக்காட்சி, பெரிய பத்திரிகை, அதேபோல தான் மத்திய ,மாநில அரசாங்கத்திற்கும் அதுதான் தெரிகிறது. இப்போது மத்திய அரசு !இந்த நீட் தேர்வினாலும், எப் .சி .ஆர் .ஏ என்ற (foreign currency regulation act FCRA ) சட்ட திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எவ்வளவு எதிர்த்து போராட்ட குரல் எழுப்புகிறார்கள்? இந்தியாவுக்குள் சட்ட விரோத பண […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை மக்களுக்காக! இது தெரியாமல் , தங்கள் வியாபாரத்தை இதற்குள் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். – வெளியிட்டார்.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை என்றும் மக்களுடன் பயணித்து வரும் பத்திரிகை மற்றும் இணையதளம் இதில் உங்களுடைய வியாபாரத்தை சேர்த்து, மக்களிடம் கொண்டு போக நினைக்க வேண்டாம். அது பத்திரிக்கையாக இருந்தாலும் சரி அல்லது வியாபாரம் நிறுவனங்களாக இருந்தாலும் சரி நிச்சயம் பிளாக் செய்வோம் . எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கையோ ,அந்த நோக்கத்திற்காக தான் பத்திரிக்கை! இது மக்களுக்காக வியாபார நோக்கம் இன்றி நடத்தப்படுகிறது. அப்படி வியாபார நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் பத்திரிக்கைக்கு whatsapp குழுக்களில் இணைந்து கொண்டு, […]

Continue Reading

தவெக அரசு! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்! நியமனத்தில் விதிமுறைகள் தளர்த்தப்படுவது நல்லதா? கெட்டதா?

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். இப்போது அது தேவையில்லை மற்ற துறைகளில் உள்ள அதிகாரிகளை நியமனம் செய்யலாம் என்ற விதி தளர்வு கொண்டு வர தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதை எதற்காக? இந்து முன்னணி தலைவர்கள் எதிர்க்கிறார்கள்? சட்டப்படிப்பு படித்தவர்கள் ,இதுவரை எந்த கோயில் சொத்துக்களை சரியான முறையில் ஆக்கிரமிப்புகள் எல்லாம் அகற்றியும் , பராமரிப்பும் ,செய்து வருகிறார்கள்? இவர்களால், இந்து சமய அறநிலையத் துறையில், ஊழலே நடைபெறவில்லையா? மேலும், […]

Continue Reading

2026 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மக்களவையும், மாநிலங்களவையும், இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் என்னென்ன?

2026 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மக்களவையும், மாநிலங்களவையும், இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் என்னென்ன? அதனால் மக்களுக்கு என்ன நன்மை? ஆகஸ்ட் 12, 2026 நிலவரப்படி முக்கியமாக இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்கள் மற்றும் அதன் முக்கிய நோக்கம் ! மக்களுக்கு ஏற்படும் பயன்Tribunals Reforms Bill, 2026தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை ஒருங்கிணைத்து, நடைமுறைகளை சீர்படுத்துதல்,வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கும், நிர்வாகத் திறனை அதிகரிப்பதற்கும், உதவும். MSME Development (Amendment) Bill, 2026சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பணம் தாமதமாக […]

Continue Reading

சட்டமன்றத்திலே தொகுதி மறுசீரமைப்புக்கு தீர்மானம் நிறைவேற்றியது – தமிழ்நாட்டின் உரிமையை நிலை நிறுத்த அவசியமானது – தமிழக முதல்வர் விஜய் .

தமிழக முதல்வர் விஜய் தொகுதி மறுசீரமைப்புக்கு மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இந்தத் தீர்மானம் தமிழகத்தின் உரிமைப் பிரச்சனை என்று தெரிவித்துள்ளார். உண்மைதான் ஏனென்றால் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் இருந்தால் தான் ,தமிழகத்தின் உரிமை பிரச்சினைகளுக்கு டெல்லியில் குரல் கொடுக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும்,இதில் எதிர்க்கட்சியான திமுக இதை வரவேற்று உள்ளது. அதிமுக, பாமக, பாஜக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் […]

Continue Reading

FCRA foreign currency regulation act, உளவுத்துறைக்கு தெரியாதது, தமிழக முதல்வர் விஜய்க்கு தெரிந்து விட்டதா? மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்ட தீர்மானம் போடப்பட்டதா? – தவறான முடிவுகள் .

மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து வருகின்ற நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது பொதுமக்களுக்கே தெரிந்த உண்மையை மத்திய உளவுத் துறைக்கு தெரியாதா? மேலும்,(FCRA foreign currency regulation act) ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட உண்மையை எக்காலத்திலும் மூடி மறைக்க முடியாது. தவிர ,இந்த பணத்தை தொண்டு நிறுவனங்கள் எந்த நோக்கத்திற்காக வாங்குகிறார்கள்? யார் கொடுக்கிறார்கள்? எதற்காக கொடுக்கிறார்கள்? உண்மையாகவே கொடுக்கப்பட்ட நிதியின் நோக்கம் தவறானதா? சரியானதா ?என்பதை ஆய்வு செய்து தான், இனி நிதியை இந்தியாவுக்குள் கொண்டுவர முடியும். மேலும்,இதை […]

Continue Reading

முதல்வர் விஜய்க்கு! காங்கிரசின் கூட்டணி தவிர்த்து, பிஜேபியின் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வது, அவருடைய எதிர்கால! அரசியலுக்கு வலுவானது. ஆனால், ஆதவ் அர்ஜுனா ! தவறாக வழி நடத்திவிட்டாரா ?-அரசியல் பார்வையாளர்கள்.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணைய தளத்தின் மூலம் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே இவர் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது தவறான முடிவு என்று தெரிவித்திருந்தோம் . அதேபோல் தவறான முடிவை எடுத்து விட்டார் என்பது நிதர்சனமான உண்மை . மேலும்,ஆட்சியில் இருக்கும் போது திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து பிஜேபியை எதிர்த்தது. தற்போது ஆட்சியை இழந்து காங்கிரசை விட்டுவிட்டு ,பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இது சந்தர்ப்பவாத கூட்டணி என்றாலும், ஊழல் […]

Continue Reading

சமூக ஊடகங்களின் நோக்கமென்ன? எதை நோக்கி இது பயணிக்கிறது? – இதை வைத்து ஆடும் அரசியல் என்ன?

நாட்டில் இன்றைய இளைஞர்கள் செல்போன் என்பது அவர்களுடைய வாழ்வோடு இணைந்து விட்ட ஒன்று. மேலும்,ஒருவேளை சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள் ,ஆனால் செல்போன் இல்லாமல் இருக்க மாட்டார்கள் .அந்த அளவுக்கு செல்போன் உபயோகம், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள், அதனுடன் இணைந்து விட்டார்கள். இதை வைத்து வட மாநிலங்களில் பிரிவினைவாத அரசியல், செய்கிறார்கள் என்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கிறார். அந்த அளவுக்கு புரிதல் இல்லாமல், வாழ்ந்து கொண்டிருக்கிற இளைஞர்கள் மத்தியில், பொய்கள் வேகமாக பரவுகிறது. […]

Continue Reading

A request has been made to Chief Minister Vijay of the Tamilaga Vetri Kazhagam to provide concessions and advertisements to social welfare online magazines due to the ongoing budget session of the Tamil Nadu government.

Although the press sector is important in the country, neither the central nor the state government has taken any action to rectify it to date. The press industry! Bringing about changes according to the times is a must. Therefore, the central and state governments’ information departments should provide concessions and advertisements to social welfare websites […]

Continue Reading

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால் சமூகநலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதற்கு தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை ‌.

நாட்டில் பத்திரிக்கை துறை முக்கியமான துறையாக இருந்தாலும் இன்று வரை மத்திய, மாநில அரசு அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. பத்திரிக்கை துறை! காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். அப்படி மாற்றங்களை கொண்டு வரவேண்டிய மத்திய மாநில ,அரசின் செய்தி துறை சமூக நலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள், கொடுக்க வேண்டும். அதாவது சர்குலேஷன் சட்டம் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு சாதகமான ஒரு சட்டம். சர்குலேஷனில் எவ்வளவு விற்பனை […]

Continue Reading