தவெக தலைவர் விஜயின் !தமிழக வாக்காளர்கள் யார் ? கலக்கத்தில் திமுக, அதிமுக.

திமுகவும், அதிமுகவும் பல அரசியல் கட்சிகளை கூட்டணியின் சேர்த்துக் கொண்டுதான் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன. இந்த இரண்டுக்கும் டஃப் கொடுக்கும் விதமாக விஜயின் அரசியல் இருக்கப் போகிறது. இதுவரையில், தமிழ்நாட்டில் 50 ஆண்டு காலமாக அதிமுக விட்டால், திமுக, திமுக விட்டால் அதிமுக ,இப்படி மாறி, மாறி மக்கள் வாக்களித்து, இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் அரசியலை தான் இதுவரை பார்த்திருக்கிறார்கள். ஆனால்,இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் மீதும் அரசியல் தெரிந்தவர்கள் ,படித்தவர்கள் ,சிந்திக்கத் தெரிந்தவர்கள் […]

Continue Reading

அகில இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக்கை, உடனடியாக மாற்றி சரியான தேர்தல் ஆணையரை நியமிப்பீர்களா? – எதிர்க்கட்சிகள் சுயேட்சை வேட்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .

தமிழ்நாட்டில் ஆங்காங்கே, திமுக மற்றும் பல அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொடுப்பது, வெளிப்படையாகவே மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள் தமிழ்நாட்டில் இதை பல மாவட்ட ஆட்சியர்கள் கண்டும் காணாமல், இருந்து வருகிறார்கள். ஏதோ ஒரு இடத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, அவர்கள் கவனத்திற்க்கு வராமல் இருக்கலாம். ஆனால், ஒட்டு மொத்த தமிழகமும், பரிசு பொருட்கள் கொடுப்பது, பணம் கொடுப்பது, தொடர்ந்து நடந்து வருகிறது. அது பற்றி சமூக ஆர்வலர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் […]

Continue Reading

திமுக ஆட்சியில்! காவல்துறையினரை கொண்டு youtuber களை மிரட்டுவது காவல்துறையினரின் வேலையா? அல்லது அரசியல் அடியாட்கள் வேலையா?

திமுக ஆட்சி முடிய போகிற வேலையில் கூட,இவ்வளவு அராஜகங்களா? மேலும், உச்ச நீதிமன்றம் சொல்லுகின்ற ,எந்த ஒரு சட்டத்தையும் காவல்துறையினர் மதிப்பதில்லை. தவிர,உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் காவல்துறை செயல்பட வேண்டும்.The police do not respect any law that the Supreme Court says. Moreover, the police should act only according to the Supreme Court’s guidelines. ஆனால், அந்த சட்டங்களை மதிக்காமல் காவல்துறை செயல்படுவதால்,உச்சநீதிமன்றம் ஒவ்வொன்றாக காவல்துறைக்கு கடிவாளம் போட்டுக் […]

Continue Reading

ஆட்டோ ஓட்டுநர்கள் மீது சென்னையில் காவல்துறையினர் அராஜகங்கள் தாங்க முடியாமல், அவர்களின் மனக் குமுறலுக்கு …! உயர் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்வார்களா? .

சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஓட்டுபவர்களும் உண்டு .வாடகை வண்டி ஓட்டுபவர்களும் உண்டு. இதில் வாடகை வண்டி ஓட்டி, பணம் சம்பாதித்து, அவர்கள் தினமும் வாடகை கொடுக்க வேண்டும், குடும்பத்தை நடத்த வேண்டும் , பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் ஆட்டோ ஓட்டி பிழைக்கின்றவர்கள் மீது அனாவசியமாக காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்து, அவர்களுக்கு தேவையற்ற அபராதங்களை விதித்து விடுகின்றனர். அப்படி சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் என்ற ஆட்டோ ஓட்டுனர் […]

Continue Reading

மோடி என்ன செய்தார்? என்று கேட்பவர்களுக்கு ,எந்த பிரதமரும் செய்யாத திட்டங்கள்! தலைமுறைகள் கடந்து பேசுக்கூடியவர் – நரேந்திர மோடி .

பிரதமர் நரேந்திர மோடி அடித்தட்டு மக்கள் நலனுக்காக இதுவரை ,எந்த பிரதமரும் செய்யாத ஒரு திட்டத்தை நாட்டு மக்களுக்கு செய்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் அல்ல. ஒரு காலத்தில் மக்கள் குடிநீருக்காக தெருக்களில், சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் பல ஊர்களில் இந்த குழாய் சண்டை தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும்.அந்த நிலைமையை மாற்றியவர் நரேந்திர மோடி. இன்று ஏழை நடுத்தர மக்கள், எல்லா வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் கொண்டு வந்த திட்டம் உண்மையிலே ஒரு […]

Continue Reading

பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சர்குலேஷன் (circulation law) சட்டமும், கார்ப்பரேட் பத்திரிகைகளின் மோசடிகளுக்கு துணை போகும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள்! இது பற்றி, மத்திய மாநில அரசின் உளவுத்துறை ஆய்வு செய்தால்! பல ஆண்டு ஊழல்கள் செய்தித் துறையில் வெளி வருமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .The circulation law that is deceiving the press industry, and the central and state government officials who are aiding and abetting the frauds of corporate newspapers! If the intelligence agencies of the central and state governments investigate this! Will many years of corruption in the press industry be exposed? – Social Welfare Journalists’ Association.

நாட்டில் பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சட்டங்களில் மிக முக்கியமானது சர்குலேஷன் சட்டம். இந்த சட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், போடப்பட்ட சட்டம்.The most important of the laws that are deceiving the press sector in the country is the Circulation Act. This law was enacted during the Congress regime. தவிர,காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட எந்த சட்டமும், உருப்படியான சட்டம் கிடையாது. அவை அத்தனையும் நாட்டில் […]

Continue Reading

தேர்தல் நேர செய்திகள் சேகரிக்க அரசின் அடையாள அட்டை விண்ணப்பிக்க சென்றபோது திருவள்ளூர் மாவட்ட பி.ஆர்‌ஓ.(PRO) அஸ்வின் மரியாதை இன்றி நடந்து கொண்டதற்கு!தேர்தல் ஆணையம் உடனடியாக மாற்றம், செய்ய சமுக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் கோரிக்கை.Seeking to collect election-time news, when I went to apply for the government identity card, the Tiruvallur District .P.R.O. (PRO) Aswin behaved without respect! The Election Commission should immediately make changes, as requested by the Public Welfare Journalists Federation and the Makkal Adhikaram newspaper.

செய்தித் துறைக்கு அர்த்தம் தெரியாமல், பணியாற்றிக் கொண்டிருக்கும் பி ஆர் ஓ (PRO)அஸ்வின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, செய்து துறைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் ,இயக்குனருக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், நடவடிக்கை எடுக்க புகார். மேலும்,செய்தித் துறையில் எப்படி பணியாற்ற வேண்டும்? என்ற ஒரு வரைமுறை தெரியாமல், பத்திரிகைகளை அலட்சியமாக பார்ப்பது, இது செய்தி துறைக்கே கேவலம். மேலும், செய்தித் துறையில், இந்த மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் பத்திரிகை […]

Continue Reading

இயற்கை என்ற ஒரு கடவுள் நம்மை வாழ வைக்கும் தெய்வம். அதை பாதுகாக்கவும், மதிக்கவும் தெரியாமல் திமுக ஆட்சி நடத்தியது வீண்.

தமிழ்நாட்டில் 1965 க்கு முன் வாழ்ந்த நம் மக்களும் ,நம் முன்னோர்களும், அரசியல் கட்சி ஆட்சியாளர்களும் ,இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார்கள் ,ஆட்சி செய்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒவ்வொருவருடைய ஆட்சியையும், அவர்கள் எவ்வாறு இயற்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பாருங்கள் .ஆட்சியாளர்களின் வரலாற்று உண்மைகள் மக்களுக்கு புரிய வரும். அதாவது, ஒரு நாடு வளமாக வாழ வேண்டுமென்றால் நீர் அவசியம். அந்த நீரை தேக்கி வைக்க ஏரிகள், குளங்கள், குட்டைகள், பாதுகாப்பது […]

Continue Reading