செந்தில் பாலாஜிக்கு பணம் கட்டியும் , பல்வேறு நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் ஜாமின் .

செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram புதுடில்லி: மோசடி வழக்கில் 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.கடந்த 2011 – 16 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி,48. போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, அவர் மீது மூன்று குற்ற வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் […]

Continue Reading

நாட்டில் போலி வழக்கறிஞர்களை களை எடுக்க , இந்திய பார் கவுன்சில் கொண்டு வந்த சட்டம் போல்! பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா போலி பத்திரிகைகளையும், போலி பத்திரிகையாளர்களையும் களையெடுக்க சட்டம் கொண்டு வருமா ? சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் .

செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram நாட்டின் சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்திய பார் கவுன்சில் சட்ட மாணவர்களுக்கான குற்ற பின்னணி பயோமெட்ரிக் ஆய்வு அறிவிப்புகளை பரிந்துரைத்துள்ளது. இந்திய பார் கவுன்சில் குற்றவியல் பின்னணி சரிபார்ப்பு முறையை உடனடியாக செயல்படுத்த அனைத்து சட்டக் கல்வி மையங்களில் (CLE) ஒரே நேரத்தில் பட்டங்கள் வேலை வாய்ப்பு நிலை மற்றும் வருகைக்கு இணைந்துதல் தொடர்பான கட்டாய அறிவிப்புகளை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.  மேலும், துணை வேந்தர்கள், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், சட்ட […]

Continue Reading

बार काउंसिल ऑफ इंडिया देश में फर्जी वकीलों को बाहर करने के लिए एक कानून लाया है। क्या भारतीय प्रेस परिषद फर्जी अखबारों और फर्जी पत्रकारों को बाहर करने के लिए कानून लाएगी? समाज कल्याण पत्रकार और प्रेस |

26 सितम्बर 2024 • मक्कल अधिकारम देश के कानून के महत्व पर जोर देते हुए, बार काउंसिल ऑफ इंडिया ने कानून के छात्रों के लिए अपराध पृष्ठभूमि अध्ययन के लिए बायोमेट्रिक निरीक्षण अधिसूचनाओं की सिफारिश की है। बार काउंसिल ऑफ इंडिया (बीसीआई) ने आपराधिक पृष्ठभूमि जांच प्रणाली के तत्काल कार्यान्वयन के लिए सभी कानूनी शिक्षा केंद्रों […]

Continue Reading

Bar Council of India has brought a law to weed out fake lawyers in the country. Will the Press Council of India bring a law to weed out fake newspapers and fake journalists? Social Welfare Journalists and the Press.

September 26, 2024 • Makkal Adhikaram Emphasising the importance of the law of the country, the Bar Council of India has recommended biometric inspection notifications for crime background study for law students. The Bar Council of India (BCI) has ordered immediate implementation of mandatory notifications regarding simultaneous degrees, placement status and admission to attendance at all […]

Continue Reading

நாட்டில் நான்காவது தூண் சமூக நலன் ஊடகங்களா? அல்லது கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளா? – சமூக நலன்பத்திரிகையாளர்கள் .

பொதுமக்கள் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை பெரிய நிறுவனங்களாக நினைத்து ஏமாந்தால், அது உங்கள் தவறு. உங்கள் தவறால் அவர்களுடைய வியாபாரம் பெருகிக்கொண்டே போகிறது.இது தவிர, தொலைக்காட்சி விவாதம், இந்த விவாதத்தில் என்ன உண்மை தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? திருடனும் நல்லவன் மாறி பேசுவான். கொள்ளை அடிப்பவனும், உத்தமன் மாதிரி பேசுவான். இதைத்தான் பார்த்துவிட்டு போக வேண்டும். அவர்கள் ஒன்றே ,ஒன்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். அவர்கள் பேசினார்கள். சொன்னார்கள். நாங்கள் போட்டோம். எங்களுக்கும், அதுக்கும் சம்பந்தமில்லை.மேலும், இப்படி […]

Continue Reading

நாட்டில் மத்திய அரசு கொண்டுவரும் ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் தேவையா ?

மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல்கள் கடந்த காலங்களில் இருந்த ஒன்றுதான். இது இப்போது சாத்தியமா? இதை ஏன் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன? இது தவிர, தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ அத்தனை அரசியல் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. காரணம், தேசிய கட்சிகள் தான் ஒரே நாடு ஒரே தேர்தலில் முக்கியத்துவம் பெறும். மாநிலங்களில் இருக்கக்கூடிய துண்டு கட்சிகள் எல்லாம் ஆங்காங்கே மக்களிடம் ஆதிக்கம் செலுத்த முடியாது. இவர்கள் […]

Continue Reading

Corporate media, political-social activists accuse of creating fake political culture and culture of corruption in politics.

The main objective of journalism in the country is to bring the truth to the people and to show the transparency of governance. But, contrary to that objective, today’s corporate newspapers are doing a deceptive politics by making themselves the fourth pillar of the people. That is, people have been giving the news of journalism […]

Continue Reading

அரசியலில் போலி அரசியல் கலாச்சாரத்தையும், ஊழல் கலாச்சாரத்தையும், உருவாக்கும் கார்ப்பரேட் மீடியா, அரசியல் – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு .

நாட்டில் பத்திரிக்கை துறை மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்ப்பதற்கும், ஆட்சி நிர்வாகத்தின் வெளிப்படுத்தன்மையை வெளிப்படுத்துவதற்கும் தான் அதன் முக்கிய நோக்கம். ஆனால், அந்த நோக்கத்திற்கு எதிரான முறையில் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் செய்து கொண்டு ,தங்களை நான்காவது தூணாக மக்களிடம் ஒரு ஏமாற்று அரசியலை செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், மக்கள் ஒரு நம்பிக்கையின் பேரில்தான் பத்திரிக்கை துறையின் செய்திகள் கொடுப்பதாக இருந்து வருகிறார்கள். இங்கே போலியான அரசியல் செய்வதற்கு இவர்கள் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading

தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு இணையதளத்தில் Q R code உருவாக்கி வாக்களிக்க பொதுமக்கள் கோரிக்கை.

தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வருவதால் ஊழல் அரசியல், ஊழல் அரசியல் கட்சிகளுக்கு செக் வைக்க முடியும். அதாவது ஒரு வாக்காளர் உடைய ஆதார் எண். பேன் கார்டு, ஓட்டர் ஐடி மூன்றையும் ஒன்றாக இணைத்து ஒரே அடையாள அட்டையாக கொண்டு வர வேண்டும். அதில் ஒருவருடைய அட்ரஸ் ப்ருப் அனைத்தும் உள்ளடக்கம் செய்து அதன் பிறகு அதில் QR code ல் இணைக்க […]

Continue Reading