Category: நீதிமன்ற-செய்திகள்
தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் தான் தலைமைச் செயலகம் வருகிறார். இதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா? மக்களின் கேள்விக்கு…! – மக்கள் அதிகாரம்.
தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் வருவது பற்றி இது எல்லா மக்களுக்கும் புரியாத ஒரு புதிராகத் தான் இருக்கிறது. காரணம் இதுவரை எந்த முதலமைச்சரும், கோட் சூட்டில் தலைமைச் செயலகத்திற்கு தினமும் வந்ததில்லை. எங்கேயாவது வெளிநாடு பயணம் செல்லும் போது மட்டும், இந்த கோட் சூட்டில் போவார்கள் . ஆனால், இவர் தினமும் கோட் சூட் போட்டு, வருவதற்கு என்ன காரணம்? ஒரு முதலமைச்சர் தினமும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை சந்திப்பார். தொழிலதிபர்களை சந்திப்பார். அதற்காகவா? […]
Continue Readingமுதல்வர் விஜய்! கம்யூனிஸ்டுக ளை வைத்து, ஆட்சி நடத்த முடியுமா? – மக்கள் அதிகாரம்.
1962 அரசியலுக்கு முன் தமிழ்நாட்டை இருந்த அரசியல் வேறு ! திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் வேறு ! அதிலும் இந்த கம்யூனிஸ்டுகள் இந்தியாவுக்கு எதிராகவே கலகம் செய்து கொண்டு திரிபவர்கள். அது இப்போது அல்ல, சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து அதை தான் இந்த கட்சியினர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது இந்தியாவில் எடுபடவில்லை. மேலும், இவர்கள் வைக்கும் ஒரு செக் என்னவென்றால், அதிமுக! விஜய் ஆட்சிக்குள் உள்ளே வரக் கூடாது . அப்படி உள்ளே […]
Continue Readingஎடப்பாடி பழனிசாமியால், அதிமுக, அழிவு நிலைக்கு சென்றுள்ளது என புலம்பும்! அதிமுகவினர்! அதிருப்தியும், வேதனையும் தெரிவிப்பது ஏன்?
முதல்வர் விஜய் இடமிருந்து ,எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கேட்டு தூது அனுப்பி இருக்கிறார்கள். இவர் ஒரே பிடிவாதமாக தான், தான் முதலமைச்சர் என்று முதலில் சொல்லியிருக்கிறார். அது முடியாது இன்னும் இரண்டு அமைச்சர்களை கூட கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று விஜய் தரப்பில் இருந்து பதில் போயிருக்கிறது. மேலும்,அதற்கு பழனிசாமி என்ன சொல்லி இருக்கிறார் என்றால்?, நீ 2. 1/2 வருடம், நான் 2.1/2 வருடம் முதலமைச்சர் என்று பங்கு கேட்டிருக்கிறார். அதற்கு ஒத்துவராதவராக விஜய், திமுக […]
Continue Readingமக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்ற பாலிசியை தமிழக முதல்வர் விஜய்! அதில் மாற்றம் கொண்டு வருவாரா ?- சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள்.
நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது. அது போலியான பத்திரிக்கை பிம்பத்தை கட்டமைத்து ,அரசியல் வியாபாரத்திற்கு துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்.If we want to give the country a government for the people, we should not give importance to corporate newspapers. They are building a fake press image and supporting the political business. மேலும்,ஊழல் அரசியலுக்கு மறைமுகமாக […]
Continue Readingவிஜய்க்கு கடவுள் கொடுத்த முதல்வர் பதவி! இரும்பு முட்களால் கொடுக்கப்பட்ட சிம்மாசனம் . இதை அவர் புரிந்து இருப்பாரா ? இனி (Real hero) வாக, அரசியலில் இருக்கப் போகிறாரா?
தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட அரசியலை உடைத்து, கடவுள் ஒரு மாற்றத்தை முதல்வர் விஜய்க்கு ஏற்படுத்தி இருக்கிறார்.God has brought about a change in Chief Minister Vijay, breaking 50 years of Dravidian politics in Tamil Nadu. இதில் இவர் உட்காரும் சிம்மாசனம் இரும்பால் ஆன கூறிய முட்களால் நிறைந்தது. அந்த அளவுக்கு ஒரு வலியை தரக்கூடிய ஆட்சியை ,இவர் தலையில் இறைவன் கொடுத்துள்ளார்.The throne he sits on […]
Continue Readingபத்திரிகையின் நோக்கம் தெரியாமல் ! மக்களாட்சிக்கு விரோதமான செய்தி துறையின் சர்குலேஷன் சட்டம்! கார்ப்பரேட்டுக்கு சாதகமானதா? – அதை மாற்றி!தமிழக முதல்வர் விஜய்! சமூக நலன் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பாரா ?
நாட்டில் இதுவரையில் எந்த பத்திரிகை, தொலைக்காட்சியும் இந்த உண்மையை சொல்லி இருக்க மாட்டார்கள். ஏன்? நாட்டில் லட்சக்கணக்கான சிறிய பத்திரிகைகள் இருந்தாலும், அவர்களும் இந்த உண்மையை மக்களுக்கும் ,செய்தி துறைக்கும், இதுவரை சொல்லவில்லை.Why? Even though there are millions of small newspapers in the country, they have not yet told this truth to the public and the news industry. அதாவது செய்தித் துறையிலும், பத்திரிக்கை துறையிலும், இருக்கின்ற […]
Continue Readingஅதிமுகவில் எடப்பாடி பழனிசாமி! எஸ். பி .வேலுமணி மற்றும் சி .வி. சண்முகம் ஆகியோரை நீக்கி விட்டு ,அவரால் கட்சியை நடத்த முடியுமா?
எடப்பாடி பழனிச்சாமி ,அதிமுகவின் பொதுச் செயலாளராக செயல்பட்டதற்கு முக்கிய காரணமானவர்கள் எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி, விஜயபாஸ்கர் ,போன்றோர் தூண்கள் போன்று தாங்கி பிடித்து, அதிமுகவை தூக்கி பிடித்தார்கள். மேலும்,அதிமுகவில் செங்கோட்டையன் ,சசிகலா, ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், போன்ற கட்சியின் சீனியர்களையும், முக்கியமானவர்களையும், கட்சிக்காக உழைத்தவர்களையும், இவர் நீக்கினாலும், அதற்கு எல்லாம் முட்டு கொடுத்து, சரி செய்தவர்கள் இந்த நான்கு பேர் தான். இப்போது இவர் இந்த நான்கு பேரையும் நீக்கினால், இவருடன் இருப்பவர்கள் […]
Continue Readingதமிழக முதல்வர் விஜய் நேற்று, சட்டப்பேரவையில் !பெரும்பான்மையை நிரூபித்து விட்டாலும், எதிர்க்கட்சிகளால், எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன ?
விஜய் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை இன்றே சட்டப் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, வஞ்சப்புகழ்ச்சி அணியாக பேசிவிட்டார். இது வஞ்சத்தின் உச்சம் என்றே தெரிகிறது. மேலும்,இவர் எதற்காக போய்? சால்வை போட்டு, கட்டி பிடித்தாரோ, அவர்கள் இதற்கு மேல் நடிப்பார்கள். இதை எல்லாம் சினிமாவில் நடித்துவிட்டு தான் ,அரசியலுக்கு வருகின்றார்கள் . ஆனால் ,இவர்கள் அரசியலில் மக்களிடம் நிஜத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும், திமுகவுக்கு இது கைவந்த கலை. மேலும்,நம்பர் ஒன், […]
Continue Readingஸ்டாலின் ஊழல் ஆட்சி! அராஜக ஆட்சி! பிடிக்காத மக்கள் தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் . ஆனால்! அவர் வீட்டுக்கே சென்று சால்வை அணிவித்து, கட்டிப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன ? இது என்ன அரசியலா? இல்லை சினிமா? அரசியலா?
தமிழக மக்கள் மாற்றம் தேவை என்று தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். அந்த மாற்றத்தை ஊழல் ஆட்சி செய்தவர்களிடமே போய் சரண்டர் ஆகி ,ஆட்சி நடத்த விஜய்க்கு வாக்களிக்கவில்லை. ஊழலை எதிர்த்து ஆட்சி நடத்தப் போகிறீர்களா? இல்லை ஊழல் ஆட்சியினருடன் சமரசம் செய்து கொள்ளப் போகிறீர்களா? மேலும், கடந்த ஆட்சியில் ஒவ்வொரு மந்திரியும் செய்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்து ,அதற்கு சட்டப்படி அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்து ,அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. […]
Continue Reading