நாட்டில் எதிர்க்கட்சிகள் அம்பேத்கரை வைத்து அரசியல் செய்கிறார்களா? எதற்காக? உண்மை மக்களுக்கு தெரியுமா?

அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் இந்த மக்களுக்கு நடிக்க தெரியாது. நடிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . நடிப்பே வாழ்க்கையாக இருப்பதால், இவர்கள் அம்பேத்கரை வைத்து அரசியலில் நடித்துப் பார்க்கிறார்கள். இருவருடைய நடிப்பும் அம்பேத்கர் ஏற்றுக்கொள்வாரா? சட்டங்கள் இவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? அம்பேத்கரை வைத்து பழங்குடியின மக்களையும், தலித் சமூகத்தையும் குறி வைத்து நடத்தப்படும் அரசியல் இது !எதிர்க்கட்சிகள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.மூத்த தலைவர் அல்லி அர்ஜுனா கார்க்கே அமித்ஷாவுக்கு நோட்டீஸ் அனுப்பி […]

Continue Reading

ஒரே நாடு,ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை அழிக்கும் பாஜக – முதல்வர் ஸ்டாலின்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜக அழிக்க முடியுமா? அதற்கு சட்டம் துணை போகுமா? சட்டத்தை மீறி அதை செய்ய முடியுமா? நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை பிரிக்கும் முயற்சிக்கு இது முட்டுக்கட்டையாக இருக்குமா? மேலும்,, மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் அந்தந்த மாநிலத்தை ஆதிக்கம் செலுத்த முடியாத நிலைமை உருவாகிவிடுமா? அதனால்தான் ஸ்டாலின் கொந்தளிக்கிறாரா? மக்களின் நலனை பற்றி சிந்திக்காமல் ஆட்சியைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கட்சிகள் இருக்கும் […]

Continue Reading

இந்துக்கள் கோயில் சொத்துக்களை! இந்துக்களே கொள்ளை அடிக்கும் நிலைமை எங்காவது உண்டா?

டிசம்பர் 14, 2024 • Makkal Adhikaram இந்துக்கள் கோயில் சொத்துக்களை! இந்துக்களே கொள்ளை அடிக்கும் நிலைமை எங்காவது உண்டா? இந்த ஊழல்களை தாங்கி பிடிப்பது நாட்டில் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளா? அல்லது அதிகாரிகளா? அல்லது ஆட்சியாளர்களா? இதற்கு பின்னணியில் பணமா? அல்லது அரசியல் செல்வாக்கா? இவர்களை எதிர்த்து சாமானிய மக்கள்  போராட முடியுமா? நிச்சயம் முடியாது.  அதற்காக அவதாரப் பிறவிகளால், மட்டுமே அது சாத்தியம். அப்படி போராடுபவர்களில் தமிழகத்தில் கே எஸ் ஹரிஹரன், முன்னாள் ஐ ஜி பொன் […]

Continue Reading

Hindus steal temple property! Is there a situation where Hindus themselves are looting?

December 14, 2024 • Makkal Adhikaram Hindus steal temple property! Is there a situation where Hindus themselves are looting? Is it the corporate press in the country that is holding up these scams? Or the authorities? Or the rulers? Is there money behind this? Or political influence? Can the common people fight against them? Of course […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டத்தில்! தலித் சமுதாயத்திற்கு அதிகாரிகளை மிரட்ட வன்கொடுமை சட்டம் அதிகம் பயன்படுகிறதா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு அதிர்ச்சி.

வன்கொடுமை சட்டம் எதற்காக போடப்பட்டது? என்று கூட தெரியாமல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பத்திரிக்கை வெளி வருகிறது என்றால் அது பத்திரிக்கை உலகத்திற்கு ஒரு கேவலம் தான். நாட்டில் இப்படி எல்லாம் பல பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் பத்திரிக்கை துறை மிக கேவலமாக தெரிகிறது. அது பத்திரிக்கையாக வெளிவருகிறதா? அல்லது வாட்ஸ் அப்பில் வருகிறதா? என்பது தெரியாது. ஆனால், என்னுடைய பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான இது போன்ற பத்திரிகைகள் உள்ளே இருக்கிறது. அவர்களும் படித்துக் கொள்ளட்டும். நான் […]

Continue Reading

அரசியல், பத்திரிக்கை, சினிமா,ஆன்மீகம், வழக்கறிஞர்கள் ,இவை அனைத்திலும் போலிகள் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?

டிசம்பர் 08, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல், பத்திரிக்கை, சினிமா ,ஆன்மீகம்,வழக்கறிஞர்கள், இவை அனைத்தும் முக்கியத்துவமான துறைகள். இதில்  எந்த அளவுக்கு தகுதியானவர்கள் இருக்கிறார்களோ அதற்கு சரிசமமாக போலிகளும் வளர்ந்திருக்கிறார்கள். அதாவது தென்னை மரத்தை சுற்றி முட்புதர்கள் இருந்தால்,எப்படி இருக்கும்? அதுபோல்தான் இன்றைய போலிகள் வளர்ந்துள்ளது. ஒரு அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டால், வளர்ந்த கட்சிகள், அதற்கு கீழ் இருக்கிற கட்சிகள்,  இவை அனைத்திலும் போலியான அரசியல்வாதிகள் உருவாகி இருக்கிறார்கள். அதாவது ஒரு அரசியல்வாதி எப்படி […]

Continue Reading

What is the reason for the increase in fakes in politics, journalism, cinema, spirituality, lawyers?

December 08, 2024 • Makkal Adhikaram Politics, journalism, cinema, spirituality, lawyers, all these are important fields in the country. The more deserving there are, the more the fakes have grown. I mean, if there are thorny bushes around the coconut tree, what would it look like? That’s how today’s fakes have grown. If you take a […]

Continue Reading

நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதை தடுக்க! – உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஒருவர் மத்திய அரசின் பணிகளில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் அவருடைய ஆவணங்கள் சரி பார்ப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்கு ஒன்று மேற்கு வங்கத்தில் ஒருவர் 1985 இல் மத்திய அரசு பணியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் 2010ல் தான் இந்திய குடிமகன் இல்லை என்று மத்திய அரசுக்கு தெரிய வருகிறது. அதுவரை இவர் வேலை செய்து சம்பளமும் வாங்கிக் கொண்டு வருகிறார். பிறகு 2010ல் இவர் இந்திய குடிமகன் இல்லை என்ற […]

Continue Reading

பல வழக்குகள் நிலுவையில் உள்ள செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக பொறுப்பேற்கலாம் ? உச்ச நீதிமன்ற நீதிபதி அபே ஓகா கேள்வி?

செந்தில் பாலாஜி ஓராண்டு காலமாக சட்டவிரோத வன பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவர் ஜாமினில் வெளியே வந்தவுடன் மீண்டும் அதே துறையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு இவருடைய ஜாமீன் பற்றி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவானது நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அபே ஓகா, “மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும்,பல வழக்குகள் நிலுவையில் […]

Continue Reading