எச். ராஜாவுக்கு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை.

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்திலும் திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறு பேசிய வழக்கிலும் எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது 2018 இல் அவதூறு பேசிய விவகாரம் குறித்து திமுகவினர் கொடுத்த புகார். அவதூறு பேச்சுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையா? ராஜாவின் பேச்சில் என்ன வன்மம்? நாட்டில் எத்தனையோ பேர் தகாத வார்த்தைகள் எல்லாம் பேசிட்டு போகிறார்கள். திமுக ஆட்சியில் அவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. அவர்கள் மீது […]

Continue Reading

What is the status of political parties in Tamil Nadu today? Was politics a business?

December 01, 2024 • Makkal Adhikaram MGR was a great political leader. Jayalalithaa is next! Karunanidhi is next! In Tamil Nadu, political parties have given up social purpose and started business politics and started seeing crores. That’s how many millionaires like AIADMK and DMK have emerged today. What is their situation? They are doing politics by […]

Continue Reading

Converts come under the BCMBC list: Supreme Court By PTI .

November 29, 2024 • Makkal Adhikaram The Supreme Court has upheld the High Court ruling that a Hindu SC cannot be certified as a Hindu Christian SC if he converts to Christianity or Muslim from his mother religion. Also, if a person from another religion converts to their mother religion, that SC certificate can be given. […]

Continue Reading

மதம் மாறியவர்கள் பிசி எம் பி சி பட்டியலில் வந்து விடுகிறார்கள் – உச்ச நீதிமன்றம்.

ஒரு இந்து எஸ் சி தன்னுடைய தாய் மதத்திலிருந்து கிறிஸ்தவராகவோ,முஸ்லிமாகவோ மாறினால் அவருக்கு இந்து கிறிஸ்தவ எஸ்சி என்று சான்று வழங்க முடியாது உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்துள்ளது. மேலும், மற்ற மதத்திலிருந்து தாய் மதத்திற்கு திரும்பினால் அந்த எஸ்.சி சான்றிதழ் கொடுக்கலாம். எஸ் ஐ பட்டியலில் உள்ளவர்கள் கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ மதம் மாறினால் பட்டியலின மக்கள் பி சி எம். பி. சி.பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு எஸ்.சி. சான்று அளிக்க முடியாது. என்று உச்ச […]

Continue Reading

வின் டிவி இயக்குனர் தேவநாதன் யாதவ் மீது சுமார் 300 கோடி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நடவடிக்கை.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஏழு பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சென்னை மயிலாப்பூரில் தி […]

Continue Reading

எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் EVM மிஷினில் மோசடி இல்லை. தோற்றால் மோசடியா? உச்ச நீதிமன்றம்.

தேர்தலில் தோற்றால் EVM மெஷினில் மோசடி. தேர்தலில் ஜெயித்தால் மோசடி இல்லை. எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில் EVM மெஷினில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எங்கள் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் குறிக்கிட்டு,EVM மிஷினில் ஜெயித்தால் மோசடி இல்லை.தோற்றால் மோசடியா? என்று தெரிவித்து அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர் .

Continue Reading

நாட்டில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் – மக்கள் அதிகாரம் பத்திரிகை.

நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram  காலத்திற்கு ஏற்ப நாட்டில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகை மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு தரப்பு மக்களும் அதை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை பாதுகாப்போம் என்று பேசி வருகிறார்கள். மக்களுக்கான சட்டங்கள் இல்லை என்று மக்களே சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்கிறார்கள் .சட்டத்தை பாதுகாப்போம் என்று எதிர்க்கட்சிகள் […]

Continue Reading

Laws in the country should be changed from time to time – Makkal adhikaram Magazine.

November 26, 2024 • Makkal Adhikaram The Social Welfare Press Makkal adhikaram Magazine has been constantly insisting that the laws of the country should be changed according to the times. Moreover, the Constitution of India has been criticized by people from various walks of life. But many opposition parties, including the Congress and the DMK, are […]

Continue Reading

உச்சநீதிமன்றத்தில் செக்யூலியர், சோசியலிஸ்ட் வார்த்தைகள் நீக்க போடப்பட்ட வழக்கு தள்ளுபடி.

நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள secular, socialist வார்த்தைகளை நினைக்கக் கோரும் மனுவை மற்றும் பலர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.  அதாவது அரசியலமைப்பு சட்ட திருத்த மூலம் சேர்க்கப்பட்ட 44 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நீக்க கோரும் வழக்கில் எந்த காரணமும், நீதியும் இல்லையென்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Continue Reading

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு அலுவலகங்கள் நீதிமன்றங்கள் கல்வி நிறுவனங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.

நவம்பர் 25, 2024 • Makkal Adhikaram  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க உத்தரவிட்டுள்ளார். அது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. இது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடத்துகிறாரா?  இவ்வளவு நாள் இல்லாத ஒரு அறிவிப்பு,இப்போது ஏன் வந்தது? தமிழ்நாட்டில் திமுகவிற்கு அவசியமோ அல்லது உள்நோக்கமோ இல்லாமல் எந்த அறிவிப்பும் வெளிவராது.  மோடி அங்கே இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுகிறார். அதற்கு எதிரான வேலையை இவர் பார்க்கிறார் என்பதுதான் […]

Continue Reading